http://www.tamilmozhi.com
http://tamil.webdunia.com
http://www.tamil.sify.com
http://www.dinamani.com
http://www.dinamalar.com
http://www.tamileditor.org
http://www.tamilmanam.net
http://thatstamil.oneindia.in
http://tamilmurasu.tamil.sg
http://www.dinakaran.com
http://www.thinaboomi.com
Sonntag, 28. Dezember 2008
Samstag, 15. November 2008
மச்சம்
ஆண்களுக்கு:
- இரு புருவங்களுக்கு மத்தியில் மச்சம் இருந்தால் தீர்காயுள்.
- நெற்றியின் வலப்புறத்தில் மச்சம் இருந்தால் எதிர்பாராத தனப்பிராப்தி கிடைக்கும்.
- வலது புருவத்தில் மச்சம் இருந்தால் அதிர்ஷகரமான மனைவி அமைவார்.
- வலது பொட்டில் மச்சம் இருந்தால் திடீரென பெரும் செல்வமும் புகழும் கிடைக்கும்.
- வலது கண்ணில் மச்சம் இருந்தால் நண்பர்கள் உறவினர் மூலம் புகழ் கிடைக்கும்.
- வலது கண்ணுக்குள் வெண்படலத்தின் மேற்புறத்தில் மச்சம் இருந்தால் அவர் ஆன்மீக சிந்தனையுள்ளவராக புகழ் பெற்று விளங்குவார்.
- இரு கண்களில் ஏதெனும் ஒன்றில் வெண்படலத்தின் கீழ் புறத்தில் மச்சம் இருந்தால் அவர்களுக்கு பல பிரச்சனை சந்திப்பார்கள்.
- இரு கண்களில் ஏதேனும் ஒரு வெளிப்புற ஓரத்தில் மச்சம் இருந்தால் அவர் வாழ்க்கை சீராக இருக்கும். இருப்பினும் தனது வாழ்நாளில் அவர் ஏதேனும் ஒரு வன்முறை சம்பவத்தை சந்திப்பார்.
- இடது புருவத்தில் மச்சமிருந்தால் பணக்கஷ்டமான வாழ்க்கை அமையும்.
- இடது கண் வெண்படலத்தில் மச்சமிருந்தால் வறுமையான வாழ்க்கை அமையும் இருப்பினும் அதை சமாளிக்கும் பக்குவமும் இருக்கும்.
- இடது கண்ணின் வலப்புறத்தில் சொத்து விஷயங்களில் சங்கடங்களை சந்திப்பார்கள். இருப்பினும் ஓரளவுக்கு சொத்தை சேகரித்து விடுவார்கள்.
- இடது கண்ணின் இடப்புறத்தில் மச்சம் இருந்தால் உறவினர்களுடன் பிரச்சனை ஏற்பட்டு தனிநபர் ஆவார்கள். இருப்பினும் அவர்களது வாழ்நாளின் பிற்பகுதியில் அதிர்ஷ்டத்தை அடைவார்கள்.
- மூக்கின் மேல் பகுதியில் மச்சம் இருந்தால் அவர்கள் எல்லா சௌகரியமும் பெற்றிடுவார்கள்.
- மூக்கின் வலதுபுறத்தில் மச்சம் இருந்தால் நினைத்ததை நடத்தி முடிக்கும் வல்லமை பெற்றிருப்பார்கள்.
- மூக்கின் இடது புறத்தில் மச்சம் இருந்தால் எதை நம்பாதவர்களாக இருப்பார்கள். தவறான பெண்ணின் நட்பும் சிநேகமும் இவர்களுக்கு இருக்கும்.
- மூக்கின் நுனியில் மச்சம் இருந்தால் அவர்கள் தயக்க குணம் உள்ளவர்களாக இருப்பார்கள், சற்றே கர்வமும், சற்றே பாதுகாப்பு உணர்வும் இவர்களிடம் மிகுந்திருக்கும்.
- மூக்கின் கீழே மச்சமுள்ளவர்கள் கேடான வழிகளில் பணத்தை செலவிடுபவர்களாக இருப்பார்கள்.
- நாசித்துவாரங்களுக்கு மேலே மச்சம் உள்ளவர்கள நவநாகரீக மோகமுள்ளவர்களாக இருப்பார்கள். வசதியான வாழ்க்கையை கொண்டிருப்பார்கள்.
- மேல் உதட்டிலோ அல்லது கீழ் உதட்டிலோ மச்சம் இருந்தால் அவர்கள் காதல் உணர்வு மிகுந்திருப்பார்கள்.
- மோவாயில் மச்சம் இருந்தால் செல்வாக்கு, புகழ் இவற்றோடு சமூகத்தில் நல்ல மதிப்பு பெற்றிருப்பார்கள்.
- மோவாயின் இடதுபுறத்தில் மச்சம் இருந்தால் அவர்கள் மேடு, பள்ளமான வாழ்க்கையை அனுபவிப்பார்கள், கல்வியறிவும் குறைவாக இருக்கும்.
- மோவாய்க்கு அடியில் மச்சம் இருந்தால் அவர்கள் இசையில் வல்லுநர்களாக இருப்பார்கள்.
- வலது கன்னத்தில் மச்சம் இருந்தால் அவருக்கு பிறரை வசீகரிக்கிற சக்தி இருக்கும். உறவினர்கள் அவரை மிகவும் நேசிப்பார்கள். எப்பொழுதும் சிரித்த முகத்துடன் மகிழ்ச்சியான வாழ்க்கை அமையும்.
- இடப்புறக் கன்னத்தில் மச்சம் இருந்தால் அவர் வறுமை, உயர்வு என இரண்டு விதமான வாழ்க்கையை மாறி, மாறி அனுபவிப்பார்.
- வலது காதில் மேல் நுனியில் மச்சம் இருந்தால் தண்ணீரில் கண்டம் இருக்கக்கூடும்.
- இடது காதின் மேல் நுனியில் மச்சம் இருந்தால் பெண்கள் சம்பந்தமான விஷயங்களில் எச்சரிக்கையாக நடந்து கொள்ளவேண்டும்.
- இரண்டு காதுகளிலும் மச்சம் இருந்தால் அவர் அதிர்ஷ்டக்காரர். பேச்சுதிறன், பிறரை வசீகரிக்கும் ஆற்றல், செல்வம் எல்லாமும் அவரை வந்தடையும்.
- தொண்டையில் மச்சம் இருந்தால் திருமணத்தின் மூலம் அவர்களுக்குச் சொத்து கிடைக்கும்.
- கழுத்தின் வலதுபுறத்தில் மச்சம் இருந்தால் பங்காளிகளின் மூலம் பெயரும், புகழும், சொத்தும் கிடைக்கும்.
- கழுத்தின் இடது புறத்தில் மச்சம் இருந்தால் அவர் மிதமான நலன்களுடன் வாழ்வார்.
- இடது மார்ப்பில் மச்சம் இருந்தால் ஆண் குழந்தைகள் நிறைய பிறக்கும். பெண்களிடம் மிகுந்த பாசமாக பழகுவார்.
- வலது மார்பில் மச்சம் இருந்தால் அவர் வாழ்க்கை நடுத்தரமாக இருக்கும். பெண்கள் குழந்தைகள் நிறைய பெற்றிடுவார்.
- மார்பின் மேல் புறத்தில் மச்சம் இருந்தால் பிறர் விஷயங்களில் தேவையில்லாம தலையிடும் குணத்துடன் இருப்பார். அமைதியான சுபாவமும் கடுமையான உழைப்பாளியாகவும் இருப்பார்.
- வயிற்றின் மீது மச்சம் உள்ளவர்கள் பொதுவாக பெறாமை குணம் நிறைந்தவராக இருப்பார்கள்.
- வயிற்றின் இடப்புறத்தில் மச்சமிருந்தால் நல்ல குணங்களையும் உழைத்து வாழ விரும்பும் எண்ணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
- வயிற்றில் கீழ்பக்கத்தில் மச்சம் இருந்தால் பலவீனமானவனாக இருப்பான்.
- தொப்புள் மீது மச்சம் இருந்தால் அவன் வசதியான வாழ்க்கைக்கு சொந்தக்காரனாக இருப்பான்.
- வலது தோளில் மச்சம் இருப்பவர் சின்ன சின்ன விஷயக்களுக்கு கூட மனதை அலட்டிக் கொள்வார்.
- வலது உள்ளங்கையில் மச்சம் இருந்தால் நல்ல நண்பர்களின் நட்பைப் பெற்றிருப்பார்கள்.
- இடது உள்ளங்கையில் மச்சம் உள்ளவர்கள் தேவையில்லாத பிரச்சனைகளை தன் பக்கம் இழுத்துக் கொண்டு கஷ்டப்படுவார்கள்.
- முதுகில் மச்சம் இருப்பவர்கள் அதிர்ஷ்டசாலிகளாகவும், பக்திமான்களாகவும் இருப்பார்கள்.
- முதுகின் வலப்பக்கம் தோளுக்கு அருகே மச்சம் உள்ளவர் பயந்த சுபாவம் உள்ளவராக இருப்பார்.
- முதுகின் இடப்பக்கம் தோளுக்கு அருகே மச்சம் உள்ளவர் சிறப்பான வாழ்க்கையை பெற்றிருப்பார். தீவிரமாக ஆலோசித்து பிறகு எந்த காரியத்தையும் செய்யும் மனநிலை அவருக்கு இருக்கும்.
பெண்களுக்கு:
- ஒரு பெண்ணின் நெற்றியில் குங்குமம் வைத்துக் கொள்கிற இடத்தில் மச்சம் இருந்தால் அவளுக்கு உயர் பதவியிலும் பெரிய அந்தஸ்திலும் உள்ள லட்சாதிபதியான கணவன் அமைவான். அவனுக்கு வாழ்க்கையில் எல்லா வசதி, வாய்ப்புகளும் கிடைக்கும்.
- நெற்றியின் வலது புறத்தில் சிவந்த மச்சம் இருந்தால் அப்பெண் அதிர்ஷ்டம் நிறைந்தவளாக இருப்பாள். தன்னம்பிக்கை மற்றும் தைரியம் மிக்கவளாக இருப்பாள். யார்க்கும், எதற்கும் அடங்கிப் போகாத குணம் இருக்கும்.
- நெற்றியின் இடது புறத்தில் சிவந்த மச்சம் இருந்தால் அப்பெண் ஒழுக்கத்தில் சிறந்தவளாக இருப்பாள். அதே மச்சம் கருப்பாக இருந்தால் அப்பெண் அற்பகுணம் உடையவளாகவும், வேண்டாத நபர்களின் சகவாசம் உள்ளவளாகவும் இருப்பாள்.
- மூக்கின் மீது எங்காவது மச்சம் இருந்தால் அப்பெண் எடுத்த காரியங்களை செய்து முடிக்கும் ஆற்றல் மிகுந்தவளாக இருப்பாள்.
- மூக்கின் நுனிப்பகுதியில் மச்சம் இருந்தால் அப்பெண்ணுக்கு அமையும் கணவர் மிகப்பெரிய செல்வந்தராக இருப்பார்.
- மேல் உதடு அல்லது கீழ் உதட்டில் மச்சம் இருந்தால் அவள் அதிர்ஷ்டம் மிகுந்தவளாக, நல்லொழுக்கம் உடையவளாக, வாசனை பொருட்களின் மீது பிரியம் உள்ளவளாக, சிறந்த கணவனை அடைந்தவளாக இருப்பாள்.
- மோவாயில் மச்சம் உள்ளவள் மிக உயர்ந்த எண்ணங்களைப் பெற்றிருப்பாள். பொறுமையும், அமைதியும் அவளின் உடன் பிறந்ததாக இருக்கும். குணத்திலும், தோற்றத்திலும் அழகான ஆணை கணவராக அடைந்திடுவாள்.
- இடது கன்னத்தில் மச்சம் உள்ளவள் மற்றவர்களை வசீகரிக்கும் ஆற்றல் உள்ளவளாக இருப்பாள். அவள் விரும்பியதை செய்து முடிக்க பலர் காத்திருப்பார்கள்.
- வலது கன்னத்தில் மச்சம் உள்ளவர்கள் கஷ்டங்கள் பலவற்றை சந்தித்து முன்னேற்றம் அடையும் திறனைப் பெற்றிருப்பாள். கஷ்டமும் சந்தோஷமும் சமமாக அனுபவிப்பாள்.
- கழுத்தில் வலப்புறத்தில் மச்சம் உள்ளவள் முதல் பிரசவத்தில் ஆண் குழந்தையை பெறுவாள். பிறந்த வீட்டுக்கும், புகுந்த வீட்டிற்கும் அதிர்ஷ்டத்தை தேடித் தருவாள்.
- இரு புருவங்களுக்கு மத்தியில் மச்சம் இருந்தால் தீர்காயுள்.
- நெற்றியின் வலப்புறத்தில் மச்சம் இருந்தால் எதிர்பாராத தனப்பிராப்தி கிடைக்கும்.
- வலது புருவத்தில் மச்சம் இருந்தால் அதிர்ஷகரமான மனைவி அமைவார்.
- வலது பொட்டில் மச்சம் இருந்தால் திடீரென பெரும் செல்வமும் புகழும் கிடைக்கும்.
- வலது கண்ணில் மச்சம் இருந்தால் நண்பர்கள் உறவினர் மூலம் புகழ் கிடைக்கும்.
- வலது கண்ணுக்குள் வெண்படலத்தின் மேற்புறத்தில் மச்சம் இருந்தால் அவர் ஆன்மீக சிந்தனையுள்ளவராக புகழ் பெற்று விளங்குவார்.
- இரு கண்களில் ஏதெனும் ஒன்றில் வெண்படலத்தின் கீழ் புறத்தில் மச்சம் இருந்தால் அவர்களுக்கு பல பிரச்சனை சந்திப்பார்கள்.
- இரு கண்களில் ஏதேனும் ஒரு வெளிப்புற ஓரத்தில் மச்சம் இருந்தால் அவர் வாழ்க்கை சீராக இருக்கும். இருப்பினும் தனது வாழ்நாளில் அவர் ஏதேனும் ஒரு வன்முறை சம்பவத்தை சந்திப்பார்.
- இடது புருவத்தில் மச்சமிருந்தால் பணக்கஷ்டமான வாழ்க்கை அமையும்.
- இடது கண் வெண்படலத்தில் மச்சமிருந்தால் வறுமையான வாழ்க்கை அமையும் இருப்பினும் அதை சமாளிக்கும் பக்குவமும் இருக்கும்.
- இடது கண்ணின் வலப்புறத்தில் சொத்து விஷயங்களில் சங்கடங்களை சந்திப்பார்கள். இருப்பினும் ஓரளவுக்கு சொத்தை சேகரித்து விடுவார்கள்.
- இடது கண்ணின் இடப்புறத்தில் மச்சம் இருந்தால் உறவினர்களுடன் பிரச்சனை ஏற்பட்டு தனிநபர் ஆவார்கள். இருப்பினும் அவர்களது வாழ்நாளின் பிற்பகுதியில் அதிர்ஷ்டத்தை அடைவார்கள்.
- மூக்கின் மேல் பகுதியில் மச்சம் இருந்தால் அவர்கள் எல்லா சௌகரியமும் பெற்றிடுவார்கள்.
- மூக்கின் வலதுபுறத்தில் மச்சம் இருந்தால் நினைத்ததை நடத்தி முடிக்கும் வல்லமை பெற்றிருப்பார்கள்.
- மூக்கின் இடது புறத்தில் மச்சம் இருந்தால் எதை நம்பாதவர்களாக இருப்பார்கள். தவறான பெண்ணின் நட்பும் சிநேகமும் இவர்களுக்கு இருக்கும்.
- மூக்கின் நுனியில் மச்சம் இருந்தால் அவர்கள் தயக்க குணம் உள்ளவர்களாக இருப்பார்கள், சற்றே கர்வமும், சற்றே பாதுகாப்பு உணர்வும் இவர்களிடம் மிகுந்திருக்கும்.
- மூக்கின் கீழே மச்சமுள்ளவர்கள் கேடான வழிகளில் பணத்தை செலவிடுபவர்களாக இருப்பார்கள்.
- நாசித்துவாரங்களுக்கு மேலே மச்சம் உள்ளவர்கள நவநாகரீக மோகமுள்ளவர்களாக இருப்பார்கள். வசதியான வாழ்க்கையை கொண்டிருப்பார்கள்.
- மேல் உதட்டிலோ அல்லது கீழ் உதட்டிலோ மச்சம் இருந்தால் அவர்கள் காதல் உணர்வு மிகுந்திருப்பார்கள்.
- மோவாயில் மச்சம் இருந்தால் செல்வாக்கு, புகழ் இவற்றோடு சமூகத்தில் நல்ல மதிப்பு பெற்றிருப்பார்கள்.
- மோவாயின் இடதுபுறத்தில் மச்சம் இருந்தால் அவர்கள் மேடு, பள்ளமான வாழ்க்கையை அனுபவிப்பார்கள், கல்வியறிவும் குறைவாக இருக்கும்.
- மோவாய்க்கு அடியில் மச்சம் இருந்தால் அவர்கள் இசையில் வல்லுநர்களாக இருப்பார்கள்.
- வலது கன்னத்தில் மச்சம் இருந்தால் அவருக்கு பிறரை வசீகரிக்கிற சக்தி இருக்கும். உறவினர்கள் அவரை மிகவும் நேசிப்பார்கள். எப்பொழுதும் சிரித்த முகத்துடன் மகிழ்ச்சியான வாழ்க்கை அமையும்.
- இடப்புறக் கன்னத்தில் மச்சம் இருந்தால் அவர் வறுமை, உயர்வு என இரண்டு விதமான வாழ்க்கையை மாறி, மாறி அனுபவிப்பார்.
- வலது காதில் மேல் நுனியில் மச்சம் இருந்தால் தண்ணீரில் கண்டம் இருக்கக்கூடும்.
- இடது காதின் மேல் நுனியில் மச்சம் இருந்தால் பெண்கள் சம்பந்தமான விஷயங்களில் எச்சரிக்கையாக நடந்து கொள்ளவேண்டும்.
- இரண்டு காதுகளிலும் மச்சம் இருந்தால் அவர் அதிர்ஷ்டக்காரர். பேச்சுதிறன், பிறரை வசீகரிக்கும் ஆற்றல், செல்வம் எல்லாமும் அவரை வந்தடையும்.
- தொண்டையில் மச்சம் இருந்தால் திருமணத்தின் மூலம் அவர்களுக்குச் சொத்து கிடைக்கும்.
- கழுத்தின் வலதுபுறத்தில் மச்சம் இருந்தால் பங்காளிகளின் மூலம் பெயரும், புகழும், சொத்தும் கிடைக்கும்.
- கழுத்தின் இடது புறத்தில் மச்சம் இருந்தால் அவர் மிதமான நலன்களுடன் வாழ்வார்.
- இடது மார்ப்பில் மச்சம் இருந்தால் ஆண் குழந்தைகள் நிறைய பிறக்கும். பெண்களிடம் மிகுந்த பாசமாக பழகுவார்.
- வலது மார்பில் மச்சம் இருந்தால் அவர் வாழ்க்கை நடுத்தரமாக இருக்கும். பெண்கள் குழந்தைகள் நிறைய பெற்றிடுவார்.
- மார்பின் மேல் புறத்தில் மச்சம் இருந்தால் பிறர் விஷயங்களில் தேவையில்லாம தலையிடும் குணத்துடன் இருப்பார். அமைதியான சுபாவமும் கடுமையான உழைப்பாளியாகவும் இருப்பார்.
- வயிற்றின் மீது மச்சம் உள்ளவர்கள் பொதுவாக பெறாமை குணம் நிறைந்தவராக இருப்பார்கள்.
- வயிற்றின் இடப்புறத்தில் மச்சமிருந்தால் நல்ல குணங்களையும் உழைத்து வாழ விரும்பும் எண்ணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
- வயிற்றில் கீழ்பக்கத்தில் மச்சம் இருந்தால் பலவீனமானவனாக இருப்பான்.
- தொப்புள் மீது மச்சம் இருந்தால் அவன் வசதியான வாழ்க்கைக்கு சொந்தக்காரனாக இருப்பான்.
- வலது தோளில் மச்சம் இருப்பவர் சின்ன சின்ன விஷயக்களுக்கு கூட மனதை அலட்டிக் கொள்வார்.
- வலது உள்ளங்கையில் மச்சம் இருந்தால் நல்ல நண்பர்களின் நட்பைப் பெற்றிருப்பார்கள்.
- இடது உள்ளங்கையில் மச்சம் உள்ளவர்கள் தேவையில்லாத பிரச்சனைகளை தன் பக்கம் இழுத்துக் கொண்டு கஷ்டப்படுவார்கள்.
- முதுகில் மச்சம் இருப்பவர்கள் அதிர்ஷ்டசாலிகளாகவும், பக்திமான்களாகவும் இருப்பார்கள்.
- முதுகின் வலப்பக்கம் தோளுக்கு அருகே மச்சம் உள்ளவர் பயந்த சுபாவம் உள்ளவராக இருப்பார்.
- முதுகின் இடப்பக்கம் தோளுக்கு அருகே மச்சம் உள்ளவர் சிறப்பான வாழ்க்கையை பெற்றிருப்பார். தீவிரமாக ஆலோசித்து பிறகு எந்த காரியத்தையும் செய்யும் மனநிலை அவருக்கு இருக்கும்.
பெண்களுக்கு:
- ஒரு பெண்ணின் நெற்றியில் குங்குமம் வைத்துக் கொள்கிற இடத்தில் மச்சம் இருந்தால் அவளுக்கு உயர் பதவியிலும் பெரிய அந்தஸ்திலும் உள்ள லட்சாதிபதியான கணவன் அமைவான். அவனுக்கு வாழ்க்கையில் எல்லா வசதி, வாய்ப்புகளும் கிடைக்கும்.
- நெற்றியின் வலது புறத்தில் சிவந்த மச்சம் இருந்தால் அப்பெண் அதிர்ஷ்டம் நிறைந்தவளாக இருப்பாள். தன்னம்பிக்கை மற்றும் தைரியம் மிக்கவளாக இருப்பாள். யார்க்கும், எதற்கும் அடங்கிப் போகாத குணம் இருக்கும்.
- நெற்றியின் இடது புறத்தில் சிவந்த மச்சம் இருந்தால் அப்பெண் ஒழுக்கத்தில் சிறந்தவளாக இருப்பாள். அதே மச்சம் கருப்பாக இருந்தால் அப்பெண் அற்பகுணம் உடையவளாகவும், வேண்டாத நபர்களின் சகவாசம் உள்ளவளாகவும் இருப்பாள்.
- மூக்கின் மீது எங்காவது மச்சம் இருந்தால் அப்பெண் எடுத்த காரியங்களை செய்து முடிக்கும் ஆற்றல் மிகுந்தவளாக இருப்பாள்.
- மூக்கின் நுனிப்பகுதியில் மச்சம் இருந்தால் அப்பெண்ணுக்கு அமையும் கணவர் மிகப்பெரிய செல்வந்தராக இருப்பார்.
- மேல் உதடு அல்லது கீழ் உதட்டில் மச்சம் இருந்தால் அவள் அதிர்ஷ்டம் மிகுந்தவளாக, நல்லொழுக்கம் உடையவளாக, வாசனை பொருட்களின் மீது பிரியம் உள்ளவளாக, சிறந்த கணவனை அடைந்தவளாக இருப்பாள்.
- மோவாயில் மச்சம் உள்ளவள் மிக உயர்ந்த எண்ணங்களைப் பெற்றிருப்பாள். பொறுமையும், அமைதியும் அவளின் உடன் பிறந்ததாக இருக்கும். குணத்திலும், தோற்றத்திலும் அழகான ஆணை கணவராக அடைந்திடுவாள்.
- இடது கன்னத்தில் மச்சம் உள்ளவள் மற்றவர்களை வசீகரிக்கும் ஆற்றல் உள்ளவளாக இருப்பாள். அவள் விரும்பியதை செய்து முடிக்க பலர் காத்திருப்பார்கள்.
- வலது கன்னத்தில் மச்சம் உள்ளவர்கள் கஷ்டங்கள் பலவற்றை சந்தித்து முன்னேற்றம் அடையும் திறனைப் பெற்றிருப்பாள். கஷ்டமும் சந்தோஷமும் சமமாக அனுபவிப்பாள்.
- கழுத்தில் வலப்புறத்தில் மச்சம் உள்ளவள் முதல் பிரசவத்தில் ஆண் குழந்தையை பெறுவாள். பிறந்த வீட்டுக்கும், புகுந்த வீட்டிற்கும் அதிர்ஷ்டத்தை தேடித் தருவாள்.
Mittwoch, 12. November 2008
ஜோதிடப்பார்வை: Obama Barack
ஒபாமா கடந்த 1961 ஆகஸ்ட் 4ஆம் தேதி பிறந்துள்ளார். அவரது ஜனன நேரம் துல்லியமாகக் கிடைக்காவிட்டாலும், பிறந்த தேதியை வைத்துப் பார்க்கும் போது அவர் விசாகம் நட்சத்திரம், விருச்சிக ராசியில் பிறந்துள்ளார் எனத் தெரிகிறது.ஜோதிடத்தில் ராஜகிரகங்கள் என்று சனி, குருவைக் கூறுவர். இவரது ஜாதகத்தில் 2 கிரகங்களுமே பரிவர்த்தனை (அதாவது சனி வீட்டில் குரு, குரு வீட்டில் சனி) அடைந்துள்ளது.இது மிகப்பெரிய சிறப்பம்சம். இதன் காரணமாகவே உலகின் மிகப்பெரிய வல்லரசு நாடான அமெரிக்காவுக்கு இவர் அதிபராகி உள்ளார். விசாகம் நட்சத்திரத்தில் முதல் 3 பாகங்கள் துலா ராசியிலும், 4ஆம் பாதம் விருச்சிக ராசியிலும் வருகிறது. இதில் ஒபாமா துலாம் ராசியில் பிறந்திருந்தால் அத்தனை வல்லமை கிடைத்திருக்காது. எனினும், விருச்சிக ராசியில் அவர் பிறந்த காரணத்தால், விசாகமும், விருச்சிகமும் இணைந்ததால், ஒபாமா அதிபர் பதவிக்கு தேர்வு பெற்றுள்ளார்.ஆனால் அவரது ஜாதகத்தில் புதன் நீச்சமாகியுள்ளதாலும் (பிறக்கும் போதே), மிதுனத்தில் செவ்வாய் உள்ளதாலும், அந்த செவ்வாய், தனுசில் உள்ள சனியை நேருக்கு நேர் பார்ப்பதாலும், கிடைத்த வெற்றியைத் தக்கவைக்க முடியாமல் போகும்.நேரடியாகக் கூறவேண்டுமானால், வெற்றி பெற்றுள்ளார் ஆனால் அவரால் முழுமையாக செயல்பட முடியாத அளவுக்கு எதிர்ப்பு அலைகள் கடுமையாக இருக்கும். உயிர்க் கண்டம் ஏற்படக் கூடும். சுட்டுக் கொல்லப்படலாம். விபத்துகள் ஏற்படலாம். 2009ஆம் ஆண்டிலேயே அவருக்கு இந்த பாதிப்புகள் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளது.அவரது ராசி, அமைப்புகளை வைத்துப் பார்க்கும் போது 2009 செப்டம்பர் சனிப் பெயர்ச்சியும் அவ்வளவு சாதகமாக இல்லை என்பதால், ஒபாமா தொடர்ந்து கவனமாக இருக்க வேண்டும். குடும்பத்திலும் பிள்ளைகளால் இடர்பாடுகள் ஏற்படக்கூடும். சுருக்கமாகக் கூற வேண்டுமானால் ஒபாமா முழுக்க முழுக்க எதிர்ப்பை சமாளித்தே அதிபராக செயல்படுவார்.4 ஆண்டுகள் நீடிப்பாரா: அதிபர் பதவியில் அவர் 4 ஆண்டுகள் நீடிப்பது கடினம். அப்படியே நீடித்தாலும், இடையே சில விபத்துகளை சமாளித்து ஆட்சியில் நீடிக்க வேண்டியிருக்கும். அவரது அதிபர் பதவி கடும் விமர்சனத்திற்கு உள்ளாகும். நெருங்கிய நண்பர்களாலேயே அவருக்கு பிரச்சனைகள் வரும். சிலர் உள்ளடி வேலைகளை செய்து இவருக்கு எதிராக செயல்படுவர். 2009 ஏப்ரலில் குரு வக்கிரமடைந்து கும்ப ராசிக்கு செல்கிறது. அப்போது உலகப் பொருளாதாரம் சீரடையும். அது முற்றிலுமாக சீரடைய 2010ஆம் ஆண்டு வரை பிடிக்கும்.இந்தியாவுக்கு சாதகமா: ஒபாமா அதிபர் பதவிக்கு வந்துள்ளதால், இந்தியாவுடனான அமெரிக்காவின் நட்புறவுகள் மேலும் வலுப்படுமா?நிச்சயம் வலுப்படும். ஏனென்றால் இந்தியா கடகம்; ஒபாமா விருச்சிகம், அதனால் நட்புறவு வலுப்படும். மேலும் இந்தியாவின் நட்சத்திர அமைப்புக்கும், ஒபாமாவின் நட்சத்திரத்திற்கும் சிறப்பான பொருத்தம் இருக்கிறது.எனினும், அணுசக்தி ஒப்பந்தத்தை செயல்படுத்துவதில் அவருக்கும், இந்தியாவுக்கும் சில கருத்து வேறுபாடுகள், சிக்கல்கள் ஏற்படலாம்.
Sonntag, 9. November 2008
Indien Reise 2008
(Handy-Fotos)

Botanien Garden Calcutta:
Der grösste Banyan Baum (Tamil: Aalay Maram) der Welt, der auch einen Eintrag im Guiness Buch der Rekorde gebracht hat. Er hat Luftwurzeln bis zu 30 Meter Höhe, was den Eindruck erweckt, es handle sich um viele Bäume. Jedoch stammen diese Wurzeln aus einem Hauptbaum, der leider im Jahr 1945 aus unbekannten Gründen entfernt werden musste.
Insgesamt misst der Umfang 450 Metern.






Victoria Memorial in Calcutta (Tamil: Victoria ninaivu chinnam)
Ein beeindruckendes Denkmal-Palast für Victoria aus der Kolonialzeit. Leider konnten wir den Palast nur von Aussen betrachten.






Jain Tempel in Calcutta
Ein wunderschön glänzender Tempel aus bunten Gläser, Spiegel und Silberbronze verziert. Die Priester trugen während der Pujai einen Mundschutz, um kein Lebewesen einzuatmen.

Botanien Garden Calcutta:
Der grösste Banyan Baum (Tamil: Aalay Maram) der Welt, der auch einen Eintrag im Guiness Buch der Rekorde gebracht hat. Er hat Luftwurzeln bis zu 30 Meter Höhe, was den Eindruck erweckt, es handle sich um viele Bäume. Jedoch stammen diese Wurzeln aus einem Hauptbaum, der leider im Jahr 1945 aus unbekannten Gründen entfernt werden musste.
Insgesamt misst der Umfang 450 Metern.






Victoria Memorial in Calcutta (Tamil: Victoria ninaivu chinnam)
Ein beeindruckendes Denkmal-Palast für Victoria aus der Kolonialzeit. Leider konnten wir den Palast nur von Aussen betrachten.






Jain Tempel in Calcutta
Ein wunderschön glänzender Tempel aus bunten Gläser, Spiegel und Silberbronze verziert. Die Priester trugen während der Pujai einen Mundschutz, um kein Lebewesen einzuatmen.
Samstag, 8. November 2008
Allgemeine Beziehungs-Psychologie
Rot macht Frauen attraktiver
In einer amerikanischen Studie stuften die männlichen Teilnehmer eine auf einem Foto abgebildete Frau dann als besonders begehrenswert ein, wenn die Frau rote Kleidung trug – und sogar schon dann, wenn das Bild einen roten Rahmen hatte. Auf die Bewertung von Sympathie und Intelligenz hatte die Farbe dagegen keinen Einfluss.
«Es ist faszinierend, dass etwas so Allgegenwärtiges wie Farbe auf unser Verhalten wirkt, ohne dass wir uns dessen bewusst sind», sagt Untersuchungsleiter Andrew Elliott von der Universität Rochester. Der Psychologe vermutet, dass die Beziehung zwischen roter Farbe und sexueller Attraktivität nicht durch kulturelle Einflüsse entsteht, sondern biologische Wurzeln hat. Im Tierreich signalisieren weibliche Schimpansen und Paviane den Männchen ihre Empfängnisbereitschaft durch rote Färbung der Geschlechtsregion.
«Unsere Resultate zeigen eine Parallele in der Art, wie menschliche und nicht-menschliche Primaten auf Rot reagieren», schreiben die Forscher im «Journal of Personality and Social Psychology». So gerne Männer auch glauben würden, sie würden auf Frauen bedächtig und differenziert reagieren, so die Psychologen weiter: Ihre Vorlieben seien scheinbar doch zumindest in gewissem Mass primitiv.
Viel Humor - Viel Grips?
Frauen mögen spaßige Männer, und ein Mann bevorzugt Frauen, die über seine Scherze lachen. So lautet das Ergebnis zweier aktueller Studien von Eric Bressler vom Westfield State College in Massachusetts und Sigal Balshine von der McMaster University in Hamilton, Ontario.
In der ersten Untersuchung sollten 200 Männer und Frauen die Attraktivität von Mitgliedern des anderen Geschlechts beurteilen. Hierzu schauten sie Fotos an, unter denen jeweils ein Zitat angeheftet war: entweder ein lustiges oder ein eher farbloses, langweiliges. Wie erwartet bewerteten die Frauen die humorvollen Männer als die besseren potenziellen Partner und schätzten sie als freundlicher, lustiger und beliebter ein. Die Ansicht der Männer über die Attraktivität der Frauen war von deren Witz hingegen gänzlich unbeeinflusst.
Im Folgeexperiment bewerteten rund 130 Studierende die Anziehungskraft zweier Menschen des anderen Geschlechts, die angeblich entweder selbst witzig waren oder den Humor anderer sehr schätzten. „Frauen bevorzugten generell Männer, die lustig waren, während Männer eine Frau wollten, die denkt, dass er lustig ist“, beschreiben die Forscher das Ergebnis.
Das ist nicht wirklich überraschend. Die meisten konnten dieses Phänomen wohl schon in ihrem Alltag beobachten, und auch Bressler kam bereits zu einem ähnlichen Ergebnis: Er fand heraus, dass Männer zwar in Freundschaften Kontakt zu Frauen suchen, die andere zum Lachen bringen. Wenn ein Mann hingegen eine sexuelle Verbindung anstrebt, bevorzugt er meist solche Frauen, die seine Witze zu schätzen wissen.
Doch wie lässt sich das erklären? Der Psychologe Geoffrey Miller von der University of New Mexico hat folgende Theorie vorgeschlagen: Frauen mögen lustige Männer, weil deren Witz anzeigt, dass sie ein aktives und gesundes Gehirn haben. Dies wiederum verspricht gute Gene. Humor „ist ein sehr mächtiger und zuverlässiger Weg, um Kreativität und Intelligenz zu zeigen“, sagt Miller. Eine Frau, die einen witzigen Mann wählt, würde dann wahrscheinlicher gesunde Kinder zur Welt bringen, die sich wiederum eher vermehrten und so die Gene der Frau erhielten. Die so genannte sexuelle Selektion würde also Frauen bevorzugen, die sich klugerweise für einen witzigen Mann entscheiden – also männlichen Humor zu schätzen wissen.
Unklar bleibt allerdings, warum Männer nicht ihrerseits witzige Frauen bevorzugen, um den Fortbestand ihrer Gene zu sichern. Einstweilen hat Bressler für Frauen jedenfalls einen sehr praktischen Rat zum eleganten Abweisen unerwünschter Verehrer parat: „Wenn Sie nicht an einem Mann interessiert sind, lachen Sie nicht über seine Witze.“ – Was eine kluge Frau zu tun hat, wenn sie ihn mag, seine Scherze aber unlustig sind, liegt wohl auf der Hand.
Verliebtheit währt nur ein Jahr
Zuneigung und Verbundenheit in einer Liebesbeziehung können ein Leben lang vorhalten. Das romantische Gefühl überschwänglicher Verliebtheit hingegen ist leider vergänglich und auf das erste Jahr der Zweisamkeit beschränkt.
Zu diesem Ergebnis sind jetzt Wissenschaftler der italienischen Universität von Pavia gekommen. Für den rapiden Verfall der romantischen Liebe nach etwas mehr als einem Jahr machen sie erhöhte Werte von „Neurotrophinen“ verantwortlich. Das sind körpereigene Signalstoffe, die zielgerichtete Verbindungen zwischen Nervenzellen bewirken. Nach Angaben der Forscher sorgen Neurotrophine für die typische Euphorie am Beginn einer Liebesromanze, für schweißnasse Hände und Schmetterlinge im Bauch.
Die Forscher um Emanuele Enzo haben frisch verliebte Frauen und Männer untersucht und sie mit Paaren in mehrjährigen Beziehungen verglichen. Ergebnis: Die Neurotrophin-Werte der Frischverliebten waren deutlich höher. Doch als die Forscher diese Probanden ein Jahr später erneut ins Labor baten, war keine bedeutsame Erhöhung der Neurotrophin-Werte mehr festzustellen. Offensichtlich hatten sich die romantischen Mobilmachungsstoffe im Lauf des zweisamen Alltags nach und nach verflüchtigt und schließlich auf Normalwerte eingependelt.
„Das bedeutet nicht, dass sich diese Menschen nicht mehr liebten, aber es macht deutlich, dass es sich nicht mehr um jenen besonderen Zustand der akuten Liebe handelte“, so Mituntersucher Pierluigi Politi. „Die Beziehung ist offensichtlich stabiler geworden, und die romantische Liebe ist damit zu Ende gegangen. Es scheint, dass biochemische Mechanismen dafür sorgen, dass es zu Stimmungswechseln kommt, wenn sich die Beziehung stabilisiert hat“, erklärt der Forscher.
Dass sich die Neurotrophin-Werte beim Verlieben verändern, hält Andrea Blöchl, Expertin für Neurotrophin-Forschung an der Universität Bochum, für möglich. „Neurotrophine tragen etwa zur Gedächtnisbildung bei“, so Blöchl. „Beim Auf- und auch beim Abbau von neuen Nervennetzen spielen diese Stoffe eine große Rolle.“ Da liegt doch der Schluss nahe: Liebe ist, wenn man sich noch nicht so recht kennt …
Glücklich, glücklicher, verheiratet!
Eine Beziehung zu haben, macht Männer und Frauen glücklicher, und zwar umso mehr, je verbindlicher die Partnerschaft ist: Verheiratete sind glücklicher als „nur“ Zusammenlebende und als Partner, die getrennt voneinander wohnen, oder Singles. Das gilt sogar für Eheleute, die mit ihrer Partnerschaft nicht sonderlich zufrieden sind. Zu diesem Ergebnis kamen jetzt die Forscher Claire Kamp Dush und Paul Amato in einer Studie an 691 Menschen.
Offenbar profitieren Eheleute von den „geordneten Verhältnissen“, die ihnen wechselseitige Pflichten auferlegen, aber auch Sicherheiten gewährleisten. „Etwas Verpflichtung scheint gut zu sein, aber mehr Verpflichtung scheint noch besser“, sagt Claire Kamp Dush. Die Verbindlichkeit einer Beziehung hat auch unabhängig von ihrer Qualität einen Einfluss auf das Wohlbefinden der Partner, so dass selbst unglücklich Verheiratete noch von ihrer Verbindung profitieren: „Selbst wenn man die Beziehungszufriedenheit herausrechnet, ist das Verheiratetsein mit einer größeren Selbstachtung, mehr Lebenszufriedenheit, mehr Glücksgefühl und weniger Stress verbunden.“ Kamp Dush führt das auf die Stabilität einer Ehe, ihre Verbindlichkeit und ihren sozialen Status zurück.
Partnersuche: Besser balzen mit den richtigen Geschenken
Was tun Männer, um Frauen zu umwerben? Sie machen Komplimente, prahlen mit ihren Stärken, sind aufmerksam – und laden die Herzensdame ein oder bringen Geschenke mit. Laut einer aktuellen Studie britischer Forscher lohnen sich diese Ausgaben auch – vor allem wenn es sich um teure, aber für die Frau längerfristig materiell „wertlose“ Präsente handelt, wie zum Beispiel Theaterkarten oder Einladungen zum Essen.
Peter Sozou und Robert Seymour vom Londoner University College entwickelten ein mathematisches Modell. In diesem gab es für die potenziellen Partner mehrere Entscheidungen: Der Mann sollte auswählen, ob er einer Frau ein wertvolles, extravagantes oder billiges Geschenk machen wollte, und zwar je nachdem, wie attraktiv er sie fand. Die Frauen konnten das Geschenk annehmen oder ablehnen. Auf Grundlage des Präsentes und der Attraktivität des Verehrers sollten sie außerdem entscheiden, ob sie mit dem „Bewerber“ zusammen sein wollten oder nicht.
Sozou und Seymour rechneten verschiedene Entscheidungsfolgen durch. Sie empfehlen Männern, am häufigsten teure, extravagante Geschenke zu machen, die jedoch für die Frauen keinen bleibenden materiellen Wert haben, also an sich „wertlos“ sind. Wenn er sie etwa ins Konzert oder zu einem teuren Dinner einlädt, hat eine Frau nur wenig Anlass, diese Geschenke zu akzeptieren, wenn sie kein Interesse an ihrem Verehrer hat. Wer will schon einen Abend vergeuden? So könne sich der Galan am ehesten vor den Frauen schützen, die nur auf das Geld aus seien. Andererseits könnte sie sicher sein, dass ihr der Mann ernsthaft Avancen macht, denn sonst würde er wohl kaum so viel Geld für sie ausgeben. Teure, materiell auch längerfristig wertvolle Präsente sollten hingegen nur gelegentlich gemacht werden, denn böswillige Frauen könnten dies ausnutzen und den Mann fallen lassen, wenn sie das Geschenk bekommen haben.
Alison Lenton, Sozialpsychologin der Universität von Edinburgh, kritisiert in der Onlineausgabe des New Scientist das Modell der beiden Wissenschaftler: Es gehe zum Beispiel davon aus, dass Frauen körperlich unattraktive Männern ablehnen. Dies sei jedoch nicht immer der Fall. Frauen bevorzugten Eigenschaften, die auf einen guten potenziellen Vater schließen lassen – mehr als physische Reize. Außerdem machten „wertlose“ Theaterbesuche längerfristig glücklicher als „wertvolle“ materielle Gegenstände. Vielleicht lassen sich komplexe Dating-Entscheidungen doch nicht so leicht auf ein mathematisches Modell reduzieren …
Partnerwahl: Anziehende Fremdheit
Was stimmt denn nun – „Gegensätze ziehen sich an“ oder „Gleich und Gleich gesellt sich gern“? Bei der Partnersuche interessieren wir uns eher für diejenigen, die uns ähnlich sind: Menschen mit vergleichbaren Werten, sozialem Hintergrund und Bildungsniveau finden häufiger zueinander. Für das Äußere gilt dies jedoch nicht, hier ziehen sich die Gegensätze an: Ähnliche Gesichtszüge wirken zwar vertrauenswürdig, aber nicht sexuell attraktiv.
Zu diesem Ergebnis kam jetzt Lisa M. DeBruine von der kanadischen McMaster University. Sie zeigte 144 Studierenden neun Gesichter des anderen Geschlechts. Die Bilder wurden immer paarweise am Computerbildschirm präsentiert, und es gab drei Durchgänge mit einer jeweils anderen Fragestellung: Die Teilnehmer sollten bei jedem Vergleichspaar auf das Gesicht klicken, das sie vertrauenswürdiger, attraktiver für eine kurze Affäre oder attraktiver für eine längerfristige Beziehung fanden. Eines der Gesichter ähnelte dem des Befragten besonders stark: Es wurde vor dem Versuch durch eine „Fotomontage“ am Computer dem Äußeren des Untersuchungsteilnehmers angeglichen – ohne dessen Wissen.
Das Ergebnis: Die Probanden fanden das ihnen angeglichene Gesicht am vertrauenswürdigsten. Bei der Frage „langfristige Beziehung“ entschieden sich die Studierenden gleich häufig für das vertraute wie für anders aussehende Gesichter. Ging es jedoch um eine kurzfristige Affäre, bei der der sexuelle Anreiz entscheidend ist, wirkte sich die Ähnlichkeit nachteilig aus: Die Probanden empfanden das angeglichene Gesicht als weniger anziehend (Proceedings of the Royal Society of London, B, in press). Ein vertraut wirkendes Antlitz schmälert also die sexuelle Attraktivität, und dies ist sinnvoll, denn zu große Übereinstimmung im Aussehen kann ein Zeichen für Verwandtschaft sein. Für Affären möglichst anders aussehende Partner zu wählen, kann daher vor Inzucht schützen.
Schon frühere Studien haben gezeigt, dass Ähnlichkeit die Vertrauenswürdigkeit erhöht und auch die Attraktivität einer Person für eine gleichgeschlechtliche Freundschaft steigert. Mit ihrer Studie konnte DeBruine nun nachweisen, dass diese Bevorzugung „verwandt“ aussehender Menschen abhängig vom Kontext ist – und kein generelles Phänomen.
In einer amerikanischen Studie stuften die männlichen Teilnehmer eine auf einem Foto abgebildete Frau dann als besonders begehrenswert ein, wenn die Frau rote Kleidung trug – und sogar schon dann, wenn das Bild einen roten Rahmen hatte. Auf die Bewertung von Sympathie und Intelligenz hatte die Farbe dagegen keinen Einfluss.
«Es ist faszinierend, dass etwas so Allgegenwärtiges wie Farbe auf unser Verhalten wirkt, ohne dass wir uns dessen bewusst sind», sagt Untersuchungsleiter Andrew Elliott von der Universität Rochester. Der Psychologe vermutet, dass die Beziehung zwischen roter Farbe und sexueller Attraktivität nicht durch kulturelle Einflüsse entsteht, sondern biologische Wurzeln hat. Im Tierreich signalisieren weibliche Schimpansen und Paviane den Männchen ihre Empfängnisbereitschaft durch rote Färbung der Geschlechtsregion.
«Unsere Resultate zeigen eine Parallele in der Art, wie menschliche und nicht-menschliche Primaten auf Rot reagieren», schreiben die Forscher im «Journal of Personality and Social Psychology». So gerne Männer auch glauben würden, sie würden auf Frauen bedächtig und differenziert reagieren, so die Psychologen weiter: Ihre Vorlieben seien scheinbar doch zumindest in gewissem Mass primitiv.
Viel Humor - Viel Grips?
Frauen mögen spaßige Männer, und ein Mann bevorzugt Frauen, die über seine Scherze lachen. So lautet das Ergebnis zweier aktueller Studien von Eric Bressler vom Westfield State College in Massachusetts und Sigal Balshine von der McMaster University in Hamilton, Ontario.
In der ersten Untersuchung sollten 200 Männer und Frauen die Attraktivität von Mitgliedern des anderen Geschlechts beurteilen. Hierzu schauten sie Fotos an, unter denen jeweils ein Zitat angeheftet war: entweder ein lustiges oder ein eher farbloses, langweiliges. Wie erwartet bewerteten die Frauen die humorvollen Männer als die besseren potenziellen Partner und schätzten sie als freundlicher, lustiger und beliebter ein. Die Ansicht der Männer über die Attraktivität der Frauen war von deren Witz hingegen gänzlich unbeeinflusst.
Im Folgeexperiment bewerteten rund 130 Studierende die Anziehungskraft zweier Menschen des anderen Geschlechts, die angeblich entweder selbst witzig waren oder den Humor anderer sehr schätzten. „Frauen bevorzugten generell Männer, die lustig waren, während Männer eine Frau wollten, die denkt, dass er lustig ist“, beschreiben die Forscher das Ergebnis.
Das ist nicht wirklich überraschend. Die meisten konnten dieses Phänomen wohl schon in ihrem Alltag beobachten, und auch Bressler kam bereits zu einem ähnlichen Ergebnis: Er fand heraus, dass Männer zwar in Freundschaften Kontakt zu Frauen suchen, die andere zum Lachen bringen. Wenn ein Mann hingegen eine sexuelle Verbindung anstrebt, bevorzugt er meist solche Frauen, die seine Witze zu schätzen wissen.
Doch wie lässt sich das erklären? Der Psychologe Geoffrey Miller von der University of New Mexico hat folgende Theorie vorgeschlagen: Frauen mögen lustige Männer, weil deren Witz anzeigt, dass sie ein aktives und gesundes Gehirn haben. Dies wiederum verspricht gute Gene. Humor „ist ein sehr mächtiger und zuverlässiger Weg, um Kreativität und Intelligenz zu zeigen“, sagt Miller. Eine Frau, die einen witzigen Mann wählt, würde dann wahrscheinlicher gesunde Kinder zur Welt bringen, die sich wiederum eher vermehrten und so die Gene der Frau erhielten. Die so genannte sexuelle Selektion würde also Frauen bevorzugen, die sich klugerweise für einen witzigen Mann entscheiden – also männlichen Humor zu schätzen wissen.
Unklar bleibt allerdings, warum Männer nicht ihrerseits witzige Frauen bevorzugen, um den Fortbestand ihrer Gene zu sichern. Einstweilen hat Bressler für Frauen jedenfalls einen sehr praktischen Rat zum eleganten Abweisen unerwünschter Verehrer parat: „Wenn Sie nicht an einem Mann interessiert sind, lachen Sie nicht über seine Witze.“ – Was eine kluge Frau zu tun hat, wenn sie ihn mag, seine Scherze aber unlustig sind, liegt wohl auf der Hand.
Verliebtheit währt nur ein Jahr
Zuneigung und Verbundenheit in einer Liebesbeziehung können ein Leben lang vorhalten. Das romantische Gefühl überschwänglicher Verliebtheit hingegen ist leider vergänglich und auf das erste Jahr der Zweisamkeit beschränkt.
Zu diesem Ergebnis sind jetzt Wissenschaftler der italienischen Universität von Pavia gekommen. Für den rapiden Verfall der romantischen Liebe nach etwas mehr als einem Jahr machen sie erhöhte Werte von „Neurotrophinen“ verantwortlich. Das sind körpereigene Signalstoffe, die zielgerichtete Verbindungen zwischen Nervenzellen bewirken. Nach Angaben der Forscher sorgen Neurotrophine für die typische Euphorie am Beginn einer Liebesromanze, für schweißnasse Hände und Schmetterlinge im Bauch.
Die Forscher um Emanuele Enzo haben frisch verliebte Frauen und Männer untersucht und sie mit Paaren in mehrjährigen Beziehungen verglichen. Ergebnis: Die Neurotrophin-Werte der Frischverliebten waren deutlich höher. Doch als die Forscher diese Probanden ein Jahr später erneut ins Labor baten, war keine bedeutsame Erhöhung der Neurotrophin-Werte mehr festzustellen. Offensichtlich hatten sich die romantischen Mobilmachungsstoffe im Lauf des zweisamen Alltags nach und nach verflüchtigt und schließlich auf Normalwerte eingependelt.
„Das bedeutet nicht, dass sich diese Menschen nicht mehr liebten, aber es macht deutlich, dass es sich nicht mehr um jenen besonderen Zustand der akuten Liebe handelte“, so Mituntersucher Pierluigi Politi. „Die Beziehung ist offensichtlich stabiler geworden, und die romantische Liebe ist damit zu Ende gegangen. Es scheint, dass biochemische Mechanismen dafür sorgen, dass es zu Stimmungswechseln kommt, wenn sich die Beziehung stabilisiert hat“, erklärt der Forscher.
Dass sich die Neurotrophin-Werte beim Verlieben verändern, hält Andrea Blöchl, Expertin für Neurotrophin-Forschung an der Universität Bochum, für möglich. „Neurotrophine tragen etwa zur Gedächtnisbildung bei“, so Blöchl. „Beim Auf- und auch beim Abbau von neuen Nervennetzen spielen diese Stoffe eine große Rolle.“ Da liegt doch der Schluss nahe: Liebe ist, wenn man sich noch nicht so recht kennt …
Glücklich, glücklicher, verheiratet!
Eine Beziehung zu haben, macht Männer und Frauen glücklicher, und zwar umso mehr, je verbindlicher die Partnerschaft ist: Verheiratete sind glücklicher als „nur“ Zusammenlebende und als Partner, die getrennt voneinander wohnen, oder Singles. Das gilt sogar für Eheleute, die mit ihrer Partnerschaft nicht sonderlich zufrieden sind. Zu diesem Ergebnis kamen jetzt die Forscher Claire Kamp Dush und Paul Amato in einer Studie an 691 Menschen.
Offenbar profitieren Eheleute von den „geordneten Verhältnissen“, die ihnen wechselseitige Pflichten auferlegen, aber auch Sicherheiten gewährleisten. „Etwas Verpflichtung scheint gut zu sein, aber mehr Verpflichtung scheint noch besser“, sagt Claire Kamp Dush. Die Verbindlichkeit einer Beziehung hat auch unabhängig von ihrer Qualität einen Einfluss auf das Wohlbefinden der Partner, so dass selbst unglücklich Verheiratete noch von ihrer Verbindung profitieren: „Selbst wenn man die Beziehungszufriedenheit herausrechnet, ist das Verheiratetsein mit einer größeren Selbstachtung, mehr Lebenszufriedenheit, mehr Glücksgefühl und weniger Stress verbunden.“ Kamp Dush führt das auf die Stabilität einer Ehe, ihre Verbindlichkeit und ihren sozialen Status zurück.
Partnersuche: Besser balzen mit den richtigen Geschenken
Was tun Männer, um Frauen zu umwerben? Sie machen Komplimente, prahlen mit ihren Stärken, sind aufmerksam – und laden die Herzensdame ein oder bringen Geschenke mit. Laut einer aktuellen Studie britischer Forscher lohnen sich diese Ausgaben auch – vor allem wenn es sich um teure, aber für die Frau längerfristig materiell „wertlose“ Präsente handelt, wie zum Beispiel Theaterkarten oder Einladungen zum Essen.
Peter Sozou und Robert Seymour vom Londoner University College entwickelten ein mathematisches Modell. In diesem gab es für die potenziellen Partner mehrere Entscheidungen: Der Mann sollte auswählen, ob er einer Frau ein wertvolles, extravagantes oder billiges Geschenk machen wollte, und zwar je nachdem, wie attraktiv er sie fand. Die Frauen konnten das Geschenk annehmen oder ablehnen. Auf Grundlage des Präsentes und der Attraktivität des Verehrers sollten sie außerdem entscheiden, ob sie mit dem „Bewerber“ zusammen sein wollten oder nicht.
Sozou und Seymour rechneten verschiedene Entscheidungsfolgen durch. Sie empfehlen Männern, am häufigsten teure, extravagante Geschenke zu machen, die jedoch für die Frauen keinen bleibenden materiellen Wert haben, also an sich „wertlos“ sind. Wenn er sie etwa ins Konzert oder zu einem teuren Dinner einlädt, hat eine Frau nur wenig Anlass, diese Geschenke zu akzeptieren, wenn sie kein Interesse an ihrem Verehrer hat. Wer will schon einen Abend vergeuden? So könne sich der Galan am ehesten vor den Frauen schützen, die nur auf das Geld aus seien. Andererseits könnte sie sicher sein, dass ihr der Mann ernsthaft Avancen macht, denn sonst würde er wohl kaum so viel Geld für sie ausgeben. Teure, materiell auch längerfristig wertvolle Präsente sollten hingegen nur gelegentlich gemacht werden, denn böswillige Frauen könnten dies ausnutzen und den Mann fallen lassen, wenn sie das Geschenk bekommen haben.
Alison Lenton, Sozialpsychologin der Universität von Edinburgh, kritisiert in der Onlineausgabe des New Scientist das Modell der beiden Wissenschaftler: Es gehe zum Beispiel davon aus, dass Frauen körperlich unattraktive Männern ablehnen. Dies sei jedoch nicht immer der Fall. Frauen bevorzugten Eigenschaften, die auf einen guten potenziellen Vater schließen lassen – mehr als physische Reize. Außerdem machten „wertlose“ Theaterbesuche längerfristig glücklicher als „wertvolle“ materielle Gegenstände. Vielleicht lassen sich komplexe Dating-Entscheidungen doch nicht so leicht auf ein mathematisches Modell reduzieren …
Partnerwahl: Anziehende Fremdheit
Was stimmt denn nun – „Gegensätze ziehen sich an“ oder „Gleich und Gleich gesellt sich gern“? Bei der Partnersuche interessieren wir uns eher für diejenigen, die uns ähnlich sind: Menschen mit vergleichbaren Werten, sozialem Hintergrund und Bildungsniveau finden häufiger zueinander. Für das Äußere gilt dies jedoch nicht, hier ziehen sich die Gegensätze an: Ähnliche Gesichtszüge wirken zwar vertrauenswürdig, aber nicht sexuell attraktiv.
Zu diesem Ergebnis kam jetzt Lisa M. DeBruine von der kanadischen McMaster University. Sie zeigte 144 Studierenden neun Gesichter des anderen Geschlechts. Die Bilder wurden immer paarweise am Computerbildschirm präsentiert, und es gab drei Durchgänge mit einer jeweils anderen Fragestellung: Die Teilnehmer sollten bei jedem Vergleichspaar auf das Gesicht klicken, das sie vertrauenswürdiger, attraktiver für eine kurze Affäre oder attraktiver für eine längerfristige Beziehung fanden. Eines der Gesichter ähnelte dem des Befragten besonders stark: Es wurde vor dem Versuch durch eine „Fotomontage“ am Computer dem Äußeren des Untersuchungsteilnehmers angeglichen – ohne dessen Wissen.
Das Ergebnis: Die Probanden fanden das ihnen angeglichene Gesicht am vertrauenswürdigsten. Bei der Frage „langfristige Beziehung“ entschieden sich die Studierenden gleich häufig für das vertraute wie für anders aussehende Gesichter. Ging es jedoch um eine kurzfristige Affäre, bei der der sexuelle Anreiz entscheidend ist, wirkte sich die Ähnlichkeit nachteilig aus: Die Probanden empfanden das angeglichene Gesicht als weniger anziehend (Proceedings of the Royal Society of London, B, in press). Ein vertraut wirkendes Antlitz schmälert also die sexuelle Attraktivität, und dies ist sinnvoll, denn zu große Übereinstimmung im Aussehen kann ein Zeichen für Verwandtschaft sein. Für Affären möglichst anders aussehende Partner zu wählen, kann daher vor Inzucht schützen.
Schon frühere Studien haben gezeigt, dass Ähnlichkeit die Vertrauenswürdigkeit erhöht und auch die Attraktivität einer Person für eine gleichgeschlechtliche Freundschaft steigert. Mit ihrer Studie konnte DeBruine nun nachweisen, dass diese Bevorzugung „verwandt“ aussehender Menschen abhängig vom Kontext ist – und kein generelles Phänomen.
Freitag, 7. November 2008
ஜோதிடப்பார்வை: ஈழப் பிரச்சினை
இலங்கை விருச்சிக ராசி, அதனை ஆள்பவரும் விருச்சிக ராசி, உரிமைக்காக போராடிக் கொண்டிருக்கும் தலைவருக்கான ராசியும் விருச்சிக ராசிதான். அதனால்தான் இந்த பிரச்சினையில் ஒரு வாரம் இவர்களது கை ஓங்குவதும், அடுத்த வாரம் மற்றவரது கை ஓங்குவதுமாக உள்ளது. வெற்றி - தோல்வி இல்லாமல் போர் நடந்து கொண்டே இருக்கும் நிலைதான் அங்கு காணப்படுகிறது. நவம்பர் 9ஆம் தேதி செவ்வாய் விருச்சிகத்திற்கே வருகிறது. அதாவது அந்த நாட்டிற்குரிய கிரகம் அந்த ராசிக்கே வருகிறது. அதன் பிறகு ஒரு இடைக்காலத் தீர்வு ஏற்பட வாய்ப்புள்ளது. அப்போது உரிமைக்காக போராடுபவர்களின் கை ஓங்கும் வாய்ப்பு உள்ளது. அதில் எந்த சந்தேகமும் இல்லை. அவர்களது நீண்ட கால கனவு கொஞ்ச கொஞ்சமாக முன்னேறிக் கொண்டுதான் இருக்கிறது.ஜோதிட ரீதியாகப் பார்த்தால், உரிமைக்காகப் போராடுபவர்கள்தான் முன்னேறிக் கொண்டிருக்கிறார்கள். மூவரும் ஒரே ராசியாக இருந்தாலும், உரிமைக்காகப் போராடுபவரின் தசா புக்தி சிறப்பாக உள்ளது. எனவே நவம்பர் 9ஆம் தேதியில் இருந்து எதிர்பார்ப்புகளின் எல்லையை நோக்கி பயணிக்கும் வாய்ப்பு உள்ளது. உலக அளவில் ஆதரவு குரல்கள் ஆதரவாக எழும்பும் வாய்ப்பும் உள்ளது.முன்னரே சொன்னது போல தமிழகத்தில் ஈழத்திற்கு ஆதரவான குரல் அதிகரித்துள்ளது. கல்லூரி மாணவர்கள் முதல் அரசியல் கட்சிகள் வரை ஈழத்திற்காக குரல் கொடுக்கத் துவங்கியுள்ளனர்.நவம்பர் 9ஆம் தேதிக்குப் பிறகு இந்த ஆதரவுக் குரல்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். அவர்களது இலக்கின் ஒரு பகுதியை அடைவதற்கும் வாய்ப்புகள் உள்ளன.
தமிழ்புத்தாண்டு பலன்கள் 2008
13.04.2008 - 13.04.2009
13.04.08 அன்று சர்வஜித் முடிந்து சர்வதாரி ஆரம்பிக்கிறது. சர்வதாரி சித்திரை (13.4.2008) முதல் சர்வதாரி பங்குனி மாதம் (13.04.2009)வரை உள்ள ஒரு வருடத்திற்கான பலன்கள் இதோ!
சமீபத்தில் குரு, சனி, ராகு,கேது போன்ற மிக முக்கியமான கிரகங்கள் இடம் மாறியிருப்பதால் 12 ராசிகளுக்குமே அடுத்து வரும் 12 தமிழ் மாதங்கள் முந்தைய காலத்தைவிட மிக வித்தியாசமான நிகழ்வுகளைத் தரக்கூடியவையாகத்தான் இருக்கும் என்பதில் ஐயமே இல்லை! மேலும் அடுத்த 12 மாதங்களுக்குள் மற்றொரு குரு பெயர்ச்சியும் நடக்க உள்ளது.
எந்தெந்த ராசிகளுக்கு நல்ல அமைப்பாக உள்ளது? எந்தெந்த ராசிகளுக்கு நன்மையளிக்கும் எந்தெந்த ராசிகளுக்கு சிரமம் ஏற்படும்? எவற்றிற்கு நன்மை தீமை இரண்டும் இல்லை? எவற்றிற்கு நன்மை தீமை இரண்டும் உண்டு? பார்ப்போமா?
மேஷம்
சொத்துக்கள் வாங்குவீர்கள். எதிரிகளும் நண்பர்களாவார்கள். உற்சாகமும் மகிழ்ச்சியும் மனதில் அதிகரிக்கும். உங்கள் இயல்பிலேயே மென்மை அதிகரிக்கும். தெய்வீக விஷயங்களில் மனம் செல்லும்.
சகோதர சகோதரிகளுக்கு வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். குழந்தைகளுக்கு உத்யோக உயர்வு சம்பள உயர்வு ஆகியவை உண்டாகும். நவம்பர் 08 க்குப் பிறகு குழந்தைகளுடன் சற்று அனுசரித்துப் போக வேண்டியிருக்கலாம்.
கவர்ச்சி அம்சம் அதிகரிக்கும். கலை மற்றும் திரைத் துறையில் உள்ளவர்களின் அறிமுகம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. காதல் ஏற்படும்.
தாயார் உடல் நிலையில் கவனம் தேவை. வாகனத்தால் செலவுகள் ஏற்படலாம். ஆனால் நவம்பர் 08 க்குப் பிறகு வீடு வாகனம் ஆகியவற்றால் லாபம் ஏற்படும்.
அலுவலகம் மாறுவீர்கள். அனேகமாக வெளி நாட்டில் வேலை கிடைக்கும். அரசாங்கம் சம்பந்தமான உதவிகள் கிடைக்கும். மாணவர்களுக்கு நவம்பர் 08 க்குப் பிறகு மிக இனித திருப்பங்கள் உண்டு.
மாணவர்களுக்கு மிக நல்ல முறையில் மதிப்பெண்கள் கிடைக்கும்
புண்ணிய காரியங்கள் செய்வீர்கள்.
ரிஷபம்
சகோதரர்களுடன் விட்டுக் கொடுத்துப் போக வேண்டியிருக்கும். நல்ல செலவுகள் (சுப செலவுகள்) அதிகம் செய்ய ஆரம்பிப்பீர்கள்.
குடும்பத்தில் சுப காரியங்கள் நடக்கும். நிதி நிலை ஏற்றமும் இறக்கமுமாக மாற்றி மாற்றி இருக்கும். எனினும் அலுவலகத்தில் உரிய கெளரவமும் வருமானமும் குறையாது.
தாயாருக்கு நிதி நிலை மேம்படும். அவரால் உங்களுக்கு நன்மைகள் அதிகரிக்கும். நவம்பர் 08 க்கு முன்னால் வாகனங்கள் வாங்குவதாலும் விற்பதாலும் நன்மைகள் ஏற்படும்.
ஆரோக்யம் நல்ல முறையில் இருக்கும். நவம்பர் 08 க்குப் பிறகு நீங்கள் சற்றும் எதிர்பாராத நன்மைகளும் லாபங்களும் உங்களை வந்தடையும்.
வெளிநாட்டு வருமானங்கள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
நவம்பர் 08 க்குப் பிறகு வாழ்க்கை வசதிகள் அதிகரிக்கும். புதிய பொருட்கள் தங்க நகைகள் ஆகியவை வாங்குவீர்கள்.
மாணவர்கள் சற்றே அதிகமான உழைப்பையும் முயற்சியையும் மேற்கொண்டால் போதும். நன்மைகள் நிச்சயம் உண்டு.
அலுவலகத்தில் சற்று அதிகமாக உழைக்க வேண்டிய வந்தாலும் அதற்கேற்ற லாபங்களும் அதிகரிக்கும். மேலதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும். எனினும் பதவி உயர்வு சம்பந்தமான தேர்வுகள் போன்றவை இருந்தால் அவற்றிற்காக நீங்கள் சற்று அதிகமாக உழைத்துத் தயார் செய்தால்தான் உரிய நன்மைகளை எதிர்பார்க்கலாம்
மிதுனம்
திருமணத்தை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு, வார்த்தைகளைக் கட்டுப்படுத்தப் பாருங்கள். நீங்கள் நல்ல முறையில் பேசப் பேச, நன்மைகளும் லாபங்களும் அதிகரிக்கும்.
சகோதரர்களால் உங்களுக்கும் உங்களால் அவர்களுக்கும் நன்மை உண்டாகும்.
கணவன் மனைவிக்குள் மிக நல்ல உறவு நிலைக்கும். பொருட்கள் வாங்குவதாலும் விற்பதாலும் நிறைய லாபங்களை எதிர்பார்க்கலாம்.
உடல் நிலையில் மிகுந்த கவனம் தேவை. ஏற்கனவே ரத்த அழுத்தம் சர்க்கரை நோய் போன்றவை அதை அவ்வப்போது சோதித்து சரிபார்த்துக் கொள்வது நல்லது
நவம்பர் 08 க்குப் பிறகு ஆரோக்யத்தில் உள்ள பிரச்சினைகள் நீங்கும். நல்ல காரியங்களுக்காகவும் சுப காரணங்களுக்காகவும் செலவுகள் செய்வீர்கள்.
எதிர்பாராத பண வரவு நிறைய உண்டு. நவம்பருக்குப்பிறகு வீடு அல்லது அலுவலகம் இடம் மாறலாம்.
இரும்புபோன்ற பொருட்களால் லாபமும் நன்மையும் உண்டாகும். புதியவேலைக்கு மாறுவீர்கள்.
மாணவர்கள் குறைந்த முயற்சியிலேயே மிகுந்த நன்மைகளை அடையப் போகிறீர்கள்
கடகம்
சருமம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் ஏற்பட உள்ளதால் உணவு உடை உங்கள் சூழ்நிலை ஆகியவற்றை சுத்தமாகவும் சுகாதாரமாகவும் வைத்துக் கொள்ளப் பழகுங்கள்.
நவம்பர் வரை பேச்சினால் பெரிய நன்மைகளை அடைவீர்கள். செல்வமும் சேமிப்பும் அதிகரிக்கும். நவம்பருக்குப்பிறகு மிகவும் கவனமாகப் பேச வேண்டும். வீடு வாகனங்கள் முதலியவை வாங்கும் வாய்ப்பு உண்டாகும்.
நண்பர்களால் வாழ்க்கையில் பெரிய நன்மைகளை எதிர்பார்க்கலாம். நவம்பர் மாதம் வரை கணவன் மனைவிக்குள் சிறு சிறு பிரச்சினைகள் இருந்தாலும் அவை எல்லாம் நவம்பருக்குப் பிறகு மிகவும் சுமுகமான சூழ்நிலை நிலவும்.
கணவர்/ மனைவி வெளிநாடு செல்வார். மொத்தமாகவே குடும்பத்திற்கு லாபங்கள் அதிகரிக்கும். தாயாருக்கு நன்மைகள் அதிகமாக நடக்கும்.
அழகிய வாகனங்கள் வாங்குவதாலும் விற்பதாலும் நன்மையும் அதிகரிக்கும்.
மாணவர்கள் அதிக முயற்சி எடுத்து முனைந்து படித்தால் நன்மைகளை எதிர்பார்க்கலாம்
சிம்மம்
இடமாற்றம் நல்ல காரணத்திற்காக ஏற்பட்டு அது நல்ல பலனையும் தரும். வேலை போன்ற காரணங்களால் குடும்பத்தைவிட்டு சிறிதுகாலம் பிரிந்திருக்க வேண்டியிருந்தாலும் அது நல்ல பலனையே தரும். செலவுகள் கொஞ்சம் கொஞ்சமாக உங்கள் கட்டுப் பாட்டிற்குள் வரும்.
உங்கள் தனிப்பட்ட கவர்ச்சி அம்சம் காரணமாக உங்கள் அலுவலகத் தொடர்புகள் மூலமாக லாபமும் நன்மையும் அடைவீர்கள்.
புண்ணிய காரியங்கள் செய்வீர்கள்.
வாழ்க்கை வளங்கள் பெருகும். ஒரு சிலருக்கு அலுவல் காரணமாகக் குடும்பம் ஓரிடம் நீங்கள் வேறிடம் என்று இருக்க வேண்டியிருக்கும். எனினும் வருமானம் குறைவின்றி வருவதால் எல்லோரையும் உங்களால் திருப்திப் படுத்த முடியும்.
குழந்தைகள் மிகுந்த பெருமை சேர்ப்பார்கள். குழந்தையை வேண்டும் என்ற ஆசையுடன் காத்திருந்தவர்களுக்கு எண்ணமும் விருப்பமும் ஈடேறும் காலம் வந்துவிட்டது
நண்பர்கள் மிக அதிகரிப்பார்கள். வெளிநாட்டில் உள்ள நண்பர்களால் மிகுந்த நன்மைகளை எதிர்பார்கலாம்.
மாணவர்களுக்கு நினைத்ததைவிடப் பெரிய வெற்றிகள் கிடைக்கும்
கன்னி
மாணவர்களுக்குப் பொற்காலம். நிறைய மதிப்பெண்கள் பெற்று முதலிடம் வகிப்பீர்கள்.
குழந்தைகளால் சில டென்ஷன்களை அனுபவிக்க வேண்டி வரலாம்.
வெளி நாட்டு வருமானம் அதிகரிக்கும். சில சுப காரியங்கள் தள்ளிப் போய்க்கொண்டே இருந்தன அல்லவா. அவை எல்லாம் நல்ல முறையில் முடியும்.
எழுத்து, இசை கலைத்துறை போன்றவற்றில் இருப்பவர்களுக்கு மிகுந்த புகழ் கிடைக்கும்.
கடுமையாக இரவு பகலாக உழைத்து நிறைய லாபங்களும் நன்மைகளும் பெறுவீர்கள். காதல் நிறைவேறும். திருமணம் கைகூடும்.
தள்ளிப் போய்க்கொண்டிருந்த சுப காரியங்கள் நடந்து நிறைவேறும். உத்யோகத்தில் நிறைய முன்னேற்றங்களை எதிர்பார்க்கலாம்.
நண்பர்களிடம் சற்று அளவோடு வைத்துக் கொள்வது நல்லது.
நவம்பருக்குப் பிறகு நன்மைகளை அதிகமாக எதிர்பார்க்கலாம். குழந்தைகளால் மகிழ்ச்சி ஏற்படும். குழந்தை இல்லாமல் கவலைப் பட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு புத்திர பாக்கியம் ஏற்படும்.
மாணவர்கள் சற்று முயற்சிகளை முடுக்கிவிட்டால் போதும். நல்ல பலன்கள் உண்டு.
துலாம்
சுப காரியங்கள் தள்ளிப் போகிறதே என்று கவலை வேண்டாம். 2008 ஆம் ஆண்டு இறுதியில் நல்ல பலன்கள் உண்டு.
அவ்வளவாக ஒற்றுமை இல்லாமல் இருந்த தம்பதிக்கிடையே சுமுகம் நிலவும்.
நிறையப் பொருட்கள் வாங்கி வசதிகளைப் பெருக்கிக் கொள்வீர்கள். நவம்பருக்குப் பிறகு வாகனங்கள் வாங்குவீர்கள்.
அதிகம் உழைத்த பிறகே அதற்கான நன்மைகளை அடைவீர்கள். எனினும் உழைத்த உழைப்புக்குக் குறைவின்றி லாபங்களைப் பார்க்கலாம். நவம்பருக்குள் அலுவலகம் அல்லது தொழில் சம்பந்தமான நன்மைகளை அடையலாம்.
திடீர் அதிருஷ்ட வாய்ப்பும் எதிர் பாராத நன்மைகளும் உண்டு.
தாயாருக்கும் உங்களுக்கும் இடையே நிலவி வந்த சுமுகமான சூழலில் சிறு பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் அவரை அனுசரித்துப் போகப் பாருங்கள். அல்லது அவரது உடல் நிலையில் சிறு பிரச்சனை வந்தாலும் உடனடியாக மருத்துவரைப் பாருங்கள்
அலுவலக சூழலில் எல்லோரிடமும் சற்று அதிக கவனத்துடன் பழகுங்கள். வேலையில் மிகவும் கவனத்துடன் இருந்து தவறு நேராமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம்
மாணவர்கள் நிறைய முனைந்து படிக்க வேண்டும்.
விருச்சிகம்
பேச்சினால் நன்மைகள் ஏற்படும். லாபம் அதிகரிக்கும். சேமிப்பு கூடும்.
குடும்பத்தில் அமைதியும் ஒற்றமையும் நிலவும். சகோதரர்களின் மனம் கோணாத வகையில் நடந்து கொள்வது நல்லது. நண்பர்களால் பெரிய நன்மைளை எதிர்பார்க்கலாம். நீங்களும் அவர்களுக்கு நிறைய நல்லது செய்வீர்கள்.
இத்தனை காலமாகக் கவலையளித்துக் கொண்டிருந்த ஆரோக்யம் இப்போது நல்ல முறையில் உங்களுக்கு மன நிம்மதி அளிக்கும்.
எதிர்பார்த்த நன்மைகள் கைக்கெட்டாமல் போகக்கூடும். அது தற்காலிகத் தடைதானே தவிர நவம்பருக்குப் பிறகு நிலைமை சீரடையும்.
அலுவலக விஷயங்கள் எல்லாமே தற்று தடை தாமதத்துக்குப் பிறகு நல்லமுறையில் நடந்தேறும். சற்று பொறுமையாக இருங்கள். லாபங்கள் உண்டு. நீங்கள் இந்த ஆண்டின் ஆரம்பத்தில் எதிர்பார்த்த நன்மைகள் இந்த ஆண்டின் முடிவில் நிறைவேறும்.
மாணவர்களுக்கு நிறைய மதிப்பெண் கிடைக்கும்
தனுசு
தன்னம்பிக்கை குறையாமல் உற்சாகம் குன்றாமல் வளைய வந்தாலும் திடீர் திடீரென்று அர்த்தமற்ற காரணமற்ற பயம் ஒன்று மனதில் தோன்றும். அப்படித் தோன்றாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
நிறையப் புண்ணிய காரியங்கள் செய்வீர்கள். பேச்சினால் மற்றவர்களைப் புண்படுத்தாமல் இருக்கப் பாருங்கள். அசுப வார்த்தைகளை சொல்ல வேண்டாம். நீங்கள் சொல்லும் வார்த்தைகள் பலிக்க வாய்ப்பு உள்ளது என்பதால் கவனமாகப் பேசுங்கள்.
குடும்பத்தில் நிலவி வந்த ஒற்றுமைக் குறைவு நபம்பருக்குப் பிறகு சரியாகும்.
குழந்தைகளால் நன்மையையும் மகிழ்ச்சியையும் எதிர்பார்க்கலாம். பள்ளிக்கூடத்தில் சேர்ப்பது/ சேருவது போன்ற விஷயங்களில் மன அமைதி குன்றியிருந்தவர்களுக்கு எல்லாம் நல்ல முறையில் முடிந்து மகிழ்ச்சி உண்டாகும்
குழந்தைகள் உங்களைப் பெருமைப்படுத்தும்படியாக நடந்து கொள்வார்கள்.
கணவன் மனைவிக்குள் மிகுந்த ஒற்றுமை நிலவும். உத்யோகத்தில் பங்குதாரர்களால் நன்மையையும லாபத்நதையும எதிர்பார்க்கலாம்.
வாழ்க்கை வசதிகள் மிக அதிகமாகும்படியாக பொருட்களை வாங்குவீர்கள். நீங்கள் நினைத்தவையும் ஆசைப்பட்டவையும் நடந்தேறும்
புண்ணிய காரியங்கள் செய்வீர்கள்.
மாணவர்கள் ஓரளவு முயற்சி செய்தாலே நிறைய நன்மைகள் கிடைக்கும்.
மகரம்
முன்பைவிட அதிகக் கோபம் வர வாய்ப்பு உள்ளது. அதற்கு வாய்ப்பளிக்காதீர்கள். யாரையும் மனம் புண்படப் பேசிவிட்டுப் பிறகு வருத்தப்பட வேண்டாம்.
அலுவலகத்தில் அனைவரிடமும் குறிப்பாக மேலதிகாரியிடம் இன்முகத்துடன் பேச வேண்டியது அவசியம். நிறைய செலவுகள் செய்வீர்கள். அவை நல்ல காரணங்களுக்காக உதவும்.
சருமம் சம்பந்தப் பட்ட பிரச்சினைகள் வராமல் பார்த்துக் கொள்ளுங்கள். ஆரோக்யத்தைப் பராமரித்து உணவுப் பொருட்களில் கட்டுப்பாட்டுடன் இருங்கள்.
கணவன் மனைவிக்குள் பிரச்சினை பெரிதாகாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.குடும்பத்தில் வாக்கு வாதத்தை வளர்க்க வேண்டாம். குழந்தைகள் பரிசுகளும் விருதுகளும் வாங்கிக் கொண்டு வந்து உங்களை மகிழ்ச்சிக்கு உள்ளளாக்குவார்கள்.
வாகனங்களில் செல்லும்போது மிகுந்த கவனமாக இருங்கள். வாகனங்களை வாங்கி விற்பதன் மூலம் நவம்பருக்கு முன்னால் ஓரளவு நன்மைகளை எதிர்பார்க்கலாம்.
நிறைய உழைக்க வேண்டியிருந்தாலும் எல்லாமே தடை தாமதத்துக்குப் பின் நிறைவேறினாலும் இறுதி முடிவு மகிழ்ச்சியையே அளிக்கும் என்பதால் நீங்கள் பெருமைப்படலாம்.
மாணவர்கள் தேர்வுகளுக்கு சற்றுஅதிக முயற்சி எடுத்துப் படிக்க வேண்டும். முயற்சிக்கேற்ற பலன்கள் உண்டு
கும்பம்
சிறிதும் எதிர்பார்க்காத லாபங்களும் நன்மைகளும் உங்களை வந்தடையும். பதவி உயரும். வாழ்க்கைத் தரம் மேம்படும்.
நண்பர்களுக்கு உதவி செய்ய வேண்டியிருக்கலாம்.
இத்தனை காலம் எவ்வளவு முயற்சி செய்தும் நிறைவேற்ற முடியாமல் சில காரியங்கள் அப்படி அப்படியே நின்றுகொண்டருந்தன. அவை எல்லாம் இனிதே நிறைவேறும்.
செலவுகள் நன்கு கட்டுப்படும். வெளிநாட்டு விஷயங்கள் சம்பந்தமாக செலவு செய்ய வேண்டி வரலாம். ஏற்றுமதி இறக்குமதி லாபம் தரும். கணவரால் மனைவிக்கும் மனைவியால் கணவருக்கும் நன்மைகள் உண்டு. நவம்பருக்குப் பிறகு மனைவியின்/ கணவரின் உடல் நிலையை நன்கு கவனித்துக் கொள்ளுங்கள்.
சகோதர சகோதரிகள் உங்களுக்குப் பல வகைகளில் உதவிகரமாக இருப்பார்கள்.
குழந்தைகள் வாழ்வில் மிகுந்த முன்னேற்றம் உண்டு.
கணவருக்கு / மனைவிக்குப் பதவி உயர்வு அல்லது சம்பள உயர்வு கிடைக்கும். புண்ணிய காரியங்கள் செய்வீர்கள்.
மாணவர்கள் சிறிதளவு முயற்சியிலேயே பெரிய வெற்றிகளைக் காணலாம்
மீனம்
குழந்தைகள் விஷயத்தில் நீங்கள் எதிர்பார்த்திருந்த நன்மைகள் நவம்பருக்குப் பிறகு கைகூடும். திருமணமாகிக் குழந்தையை எதிர்பார்த்திருப்பவர்களுக்கு நவம்பருக்குப் பிறகு நல்ல செய்தி உண்டு.
நண்பர்களுக்கு நீங்கள் நன்மை செய்வீர்கள். ஆனால் அவர்களிடமிருந்து அதிக நன்மைகளை எதிர்பார்க்க இயலாது.
பேச்சினால் நன்மைகள் ஏற்படும். நண்பர்கள் மற்றும் உறவினர் வீட்டுத் திருமணங்களில் கலந்து கொண்டு அங்கு மேலும் பலரை சந்தித்து மகிழ்ச்சியடைவீர்கள். அவர்களால் நன்மை அடைவீர்கள்.
நவம்பருக்குப் பிறகு அலுவலகத்தில் நீங்கள் எதிர்பார்த்த நற்பலன்களைப் பெறுவீர்கள்.
வெளிநாட்டிலிருந்து நன்மைகளையும் லாபங்களையும் எதிர்பார்க்கலாம். வீட்டில் எதிர்பார்த்துக் கொண்டிருந்த சுப காரியங்கள் நடைபெறும்.
வியாபாரிகளுக்கு லாபங்கள் குறையக்கூடும். எனினும் சிறிது சிறிதாக நன்மை அதிகரிக்கும். உழைப்பையும் முயற்சியையும் குறைக்க வேண்டாம்
மாணவர்கள் ஓரளவு முயற்சி எடுத்துப் படித்தால் நல்ல பலன்களை எதிர்பார்க்கலாம்.
நிறையப் புண்ணிய காரியங்கள் செய்வீர்கள்.
13.04.08 அன்று சர்வஜித் முடிந்து சர்வதாரி ஆரம்பிக்கிறது. சர்வதாரி சித்திரை (13.4.2008) முதல் சர்வதாரி பங்குனி மாதம் (13.04.2009)வரை உள்ள ஒரு வருடத்திற்கான பலன்கள் இதோ!
சமீபத்தில் குரு, சனி, ராகு,கேது போன்ற மிக முக்கியமான கிரகங்கள் இடம் மாறியிருப்பதால் 12 ராசிகளுக்குமே அடுத்து வரும் 12 தமிழ் மாதங்கள் முந்தைய காலத்தைவிட மிக வித்தியாசமான நிகழ்வுகளைத் தரக்கூடியவையாகத்தான் இருக்கும் என்பதில் ஐயமே இல்லை! மேலும் அடுத்த 12 மாதங்களுக்குள் மற்றொரு குரு பெயர்ச்சியும் நடக்க உள்ளது.
எந்தெந்த ராசிகளுக்கு நல்ல அமைப்பாக உள்ளது? எந்தெந்த ராசிகளுக்கு நன்மையளிக்கும் எந்தெந்த ராசிகளுக்கு சிரமம் ஏற்படும்? எவற்றிற்கு நன்மை தீமை இரண்டும் இல்லை? எவற்றிற்கு நன்மை தீமை இரண்டும் உண்டு? பார்ப்போமா?
மேஷம்
சொத்துக்கள் வாங்குவீர்கள். எதிரிகளும் நண்பர்களாவார்கள். உற்சாகமும் மகிழ்ச்சியும் மனதில் அதிகரிக்கும். உங்கள் இயல்பிலேயே மென்மை அதிகரிக்கும். தெய்வீக விஷயங்களில் மனம் செல்லும்.
சகோதர சகோதரிகளுக்கு வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். குழந்தைகளுக்கு உத்யோக உயர்வு சம்பள உயர்வு ஆகியவை உண்டாகும். நவம்பர் 08 க்குப் பிறகு குழந்தைகளுடன் சற்று அனுசரித்துப் போக வேண்டியிருக்கலாம்.
கவர்ச்சி அம்சம் அதிகரிக்கும். கலை மற்றும் திரைத் துறையில் உள்ளவர்களின் அறிமுகம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. காதல் ஏற்படும்.
தாயார் உடல் நிலையில் கவனம் தேவை. வாகனத்தால் செலவுகள் ஏற்படலாம். ஆனால் நவம்பர் 08 க்குப் பிறகு வீடு வாகனம் ஆகியவற்றால் லாபம் ஏற்படும்.
அலுவலகம் மாறுவீர்கள். அனேகமாக வெளி நாட்டில் வேலை கிடைக்கும். அரசாங்கம் சம்பந்தமான உதவிகள் கிடைக்கும். மாணவர்களுக்கு நவம்பர் 08 க்குப் பிறகு மிக இனித திருப்பங்கள் உண்டு.
மாணவர்களுக்கு மிக நல்ல முறையில் மதிப்பெண்கள் கிடைக்கும்
புண்ணிய காரியங்கள் செய்வீர்கள்.
ரிஷபம்
சகோதரர்களுடன் விட்டுக் கொடுத்துப் போக வேண்டியிருக்கும். நல்ல செலவுகள் (சுப செலவுகள்) அதிகம் செய்ய ஆரம்பிப்பீர்கள்.
குடும்பத்தில் சுப காரியங்கள் நடக்கும். நிதி நிலை ஏற்றமும் இறக்கமுமாக மாற்றி மாற்றி இருக்கும். எனினும் அலுவலகத்தில் உரிய கெளரவமும் வருமானமும் குறையாது.
தாயாருக்கு நிதி நிலை மேம்படும். அவரால் உங்களுக்கு நன்மைகள் அதிகரிக்கும். நவம்பர் 08 க்கு முன்னால் வாகனங்கள் வாங்குவதாலும் விற்பதாலும் நன்மைகள் ஏற்படும்.
ஆரோக்யம் நல்ல முறையில் இருக்கும். நவம்பர் 08 க்குப் பிறகு நீங்கள் சற்றும் எதிர்பாராத நன்மைகளும் லாபங்களும் உங்களை வந்தடையும்.
வெளிநாட்டு வருமானங்கள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
நவம்பர் 08 க்குப் பிறகு வாழ்க்கை வசதிகள் அதிகரிக்கும். புதிய பொருட்கள் தங்க நகைகள் ஆகியவை வாங்குவீர்கள்.
மாணவர்கள் சற்றே அதிகமான உழைப்பையும் முயற்சியையும் மேற்கொண்டால் போதும். நன்மைகள் நிச்சயம் உண்டு.
அலுவலகத்தில் சற்று அதிகமாக உழைக்க வேண்டிய வந்தாலும் அதற்கேற்ற லாபங்களும் அதிகரிக்கும். மேலதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும். எனினும் பதவி உயர்வு சம்பந்தமான தேர்வுகள் போன்றவை இருந்தால் அவற்றிற்காக நீங்கள் சற்று அதிகமாக உழைத்துத் தயார் செய்தால்தான் உரிய நன்மைகளை எதிர்பார்க்கலாம்
மிதுனம்
திருமணத்தை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு, வார்த்தைகளைக் கட்டுப்படுத்தப் பாருங்கள். நீங்கள் நல்ல முறையில் பேசப் பேச, நன்மைகளும் லாபங்களும் அதிகரிக்கும்.
சகோதரர்களால் உங்களுக்கும் உங்களால் அவர்களுக்கும் நன்மை உண்டாகும்.
கணவன் மனைவிக்குள் மிக நல்ல உறவு நிலைக்கும். பொருட்கள் வாங்குவதாலும் விற்பதாலும் நிறைய லாபங்களை எதிர்பார்க்கலாம்.
உடல் நிலையில் மிகுந்த கவனம் தேவை. ஏற்கனவே ரத்த அழுத்தம் சர்க்கரை நோய் போன்றவை அதை அவ்வப்போது சோதித்து சரிபார்த்துக் கொள்வது நல்லது
நவம்பர் 08 க்குப் பிறகு ஆரோக்யத்தில் உள்ள பிரச்சினைகள் நீங்கும். நல்ல காரியங்களுக்காகவும் சுப காரணங்களுக்காகவும் செலவுகள் செய்வீர்கள்.
எதிர்பாராத பண வரவு நிறைய உண்டு. நவம்பருக்குப்பிறகு வீடு அல்லது அலுவலகம் இடம் மாறலாம்.
இரும்புபோன்ற பொருட்களால் லாபமும் நன்மையும் உண்டாகும். புதியவேலைக்கு மாறுவீர்கள்.
மாணவர்கள் குறைந்த முயற்சியிலேயே மிகுந்த நன்மைகளை அடையப் போகிறீர்கள்
கடகம்
சருமம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் ஏற்பட உள்ளதால் உணவு உடை உங்கள் சூழ்நிலை ஆகியவற்றை சுத்தமாகவும் சுகாதாரமாகவும் வைத்துக் கொள்ளப் பழகுங்கள்.
நவம்பர் வரை பேச்சினால் பெரிய நன்மைகளை அடைவீர்கள். செல்வமும் சேமிப்பும் அதிகரிக்கும். நவம்பருக்குப்பிறகு மிகவும் கவனமாகப் பேச வேண்டும். வீடு வாகனங்கள் முதலியவை வாங்கும் வாய்ப்பு உண்டாகும்.
நண்பர்களால் வாழ்க்கையில் பெரிய நன்மைகளை எதிர்பார்க்கலாம். நவம்பர் மாதம் வரை கணவன் மனைவிக்குள் சிறு சிறு பிரச்சினைகள் இருந்தாலும் அவை எல்லாம் நவம்பருக்குப் பிறகு மிகவும் சுமுகமான சூழ்நிலை நிலவும்.
கணவர்/ மனைவி வெளிநாடு செல்வார். மொத்தமாகவே குடும்பத்திற்கு லாபங்கள் அதிகரிக்கும். தாயாருக்கு நன்மைகள் அதிகமாக நடக்கும்.
அழகிய வாகனங்கள் வாங்குவதாலும் விற்பதாலும் நன்மையும் அதிகரிக்கும்.
மாணவர்கள் அதிக முயற்சி எடுத்து முனைந்து படித்தால் நன்மைகளை எதிர்பார்க்கலாம்
சிம்மம்
இடமாற்றம் நல்ல காரணத்திற்காக ஏற்பட்டு அது நல்ல பலனையும் தரும். வேலை போன்ற காரணங்களால் குடும்பத்தைவிட்டு சிறிதுகாலம் பிரிந்திருக்க வேண்டியிருந்தாலும் அது நல்ல பலனையே தரும். செலவுகள் கொஞ்சம் கொஞ்சமாக உங்கள் கட்டுப் பாட்டிற்குள் வரும்.
உங்கள் தனிப்பட்ட கவர்ச்சி அம்சம் காரணமாக உங்கள் அலுவலகத் தொடர்புகள் மூலமாக லாபமும் நன்மையும் அடைவீர்கள்.
புண்ணிய காரியங்கள் செய்வீர்கள்.
வாழ்க்கை வளங்கள் பெருகும். ஒரு சிலருக்கு அலுவல் காரணமாகக் குடும்பம் ஓரிடம் நீங்கள் வேறிடம் என்று இருக்க வேண்டியிருக்கும். எனினும் வருமானம் குறைவின்றி வருவதால் எல்லோரையும் உங்களால் திருப்திப் படுத்த முடியும்.
குழந்தைகள் மிகுந்த பெருமை சேர்ப்பார்கள். குழந்தையை வேண்டும் என்ற ஆசையுடன் காத்திருந்தவர்களுக்கு எண்ணமும் விருப்பமும் ஈடேறும் காலம் வந்துவிட்டது
நண்பர்கள் மிக அதிகரிப்பார்கள். வெளிநாட்டில் உள்ள நண்பர்களால் மிகுந்த நன்மைகளை எதிர்பார்கலாம்.
மாணவர்களுக்கு நினைத்ததைவிடப் பெரிய வெற்றிகள் கிடைக்கும்
கன்னி
மாணவர்களுக்குப் பொற்காலம். நிறைய மதிப்பெண்கள் பெற்று முதலிடம் வகிப்பீர்கள்.
குழந்தைகளால் சில டென்ஷன்களை அனுபவிக்க வேண்டி வரலாம்.
வெளி நாட்டு வருமானம் அதிகரிக்கும். சில சுப காரியங்கள் தள்ளிப் போய்க்கொண்டே இருந்தன அல்லவா. அவை எல்லாம் நல்ல முறையில் முடியும்.
எழுத்து, இசை கலைத்துறை போன்றவற்றில் இருப்பவர்களுக்கு மிகுந்த புகழ் கிடைக்கும்.
கடுமையாக இரவு பகலாக உழைத்து நிறைய லாபங்களும் நன்மைகளும் பெறுவீர்கள். காதல் நிறைவேறும். திருமணம் கைகூடும்.
தள்ளிப் போய்க்கொண்டிருந்த சுப காரியங்கள் நடந்து நிறைவேறும். உத்யோகத்தில் நிறைய முன்னேற்றங்களை எதிர்பார்க்கலாம்.
நண்பர்களிடம் சற்று அளவோடு வைத்துக் கொள்வது நல்லது.
நவம்பருக்குப் பிறகு நன்மைகளை அதிகமாக எதிர்பார்க்கலாம். குழந்தைகளால் மகிழ்ச்சி ஏற்படும். குழந்தை இல்லாமல் கவலைப் பட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு புத்திர பாக்கியம் ஏற்படும்.
மாணவர்கள் சற்று முயற்சிகளை முடுக்கிவிட்டால் போதும். நல்ல பலன்கள் உண்டு.
துலாம்
சுப காரியங்கள் தள்ளிப் போகிறதே என்று கவலை வேண்டாம். 2008 ஆம் ஆண்டு இறுதியில் நல்ல பலன்கள் உண்டு.
அவ்வளவாக ஒற்றுமை இல்லாமல் இருந்த தம்பதிக்கிடையே சுமுகம் நிலவும்.
நிறையப் பொருட்கள் வாங்கி வசதிகளைப் பெருக்கிக் கொள்வீர்கள். நவம்பருக்குப் பிறகு வாகனங்கள் வாங்குவீர்கள்.
அதிகம் உழைத்த பிறகே அதற்கான நன்மைகளை அடைவீர்கள். எனினும் உழைத்த உழைப்புக்குக் குறைவின்றி லாபங்களைப் பார்க்கலாம். நவம்பருக்குள் அலுவலகம் அல்லது தொழில் சம்பந்தமான நன்மைகளை அடையலாம்.
திடீர் அதிருஷ்ட வாய்ப்பும் எதிர் பாராத நன்மைகளும் உண்டு.
தாயாருக்கும் உங்களுக்கும் இடையே நிலவி வந்த சுமுகமான சூழலில் சிறு பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் அவரை அனுசரித்துப் போகப் பாருங்கள். அல்லது அவரது உடல் நிலையில் சிறு பிரச்சனை வந்தாலும் உடனடியாக மருத்துவரைப் பாருங்கள்
அலுவலக சூழலில் எல்லோரிடமும் சற்று அதிக கவனத்துடன் பழகுங்கள். வேலையில் மிகவும் கவனத்துடன் இருந்து தவறு நேராமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம்
மாணவர்கள் நிறைய முனைந்து படிக்க வேண்டும்.
விருச்சிகம்
பேச்சினால் நன்மைகள் ஏற்படும். லாபம் அதிகரிக்கும். சேமிப்பு கூடும்.
குடும்பத்தில் அமைதியும் ஒற்றமையும் நிலவும். சகோதரர்களின் மனம் கோணாத வகையில் நடந்து கொள்வது நல்லது. நண்பர்களால் பெரிய நன்மைளை எதிர்பார்க்கலாம். நீங்களும் அவர்களுக்கு நிறைய நல்லது செய்வீர்கள்.
இத்தனை காலமாகக் கவலையளித்துக் கொண்டிருந்த ஆரோக்யம் இப்போது நல்ல முறையில் உங்களுக்கு மன நிம்மதி அளிக்கும்.
எதிர்பார்த்த நன்மைகள் கைக்கெட்டாமல் போகக்கூடும். அது தற்காலிகத் தடைதானே தவிர நவம்பருக்குப் பிறகு நிலைமை சீரடையும்.
அலுவலக விஷயங்கள் எல்லாமே தற்று தடை தாமதத்துக்குப் பிறகு நல்லமுறையில் நடந்தேறும். சற்று பொறுமையாக இருங்கள். லாபங்கள் உண்டு. நீங்கள் இந்த ஆண்டின் ஆரம்பத்தில் எதிர்பார்த்த நன்மைகள் இந்த ஆண்டின் முடிவில் நிறைவேறும்.
மாணவர்களுக்கு நிறைய மதிப்பெண் கிடைக்கும்
தனுசு
தன்னம்பிக்கை குறையாமல் உற்சாகம் குன்றாமல் வளைய வந்தாலும் திடீர் திடீரென்று அர்த்தமற்ற காரணமற்ற பயம் ஒன்று மனதில் தோன்றும். அப்படித் தோன்றாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
நிறையப் புண்ணிய காரியங்கள் செய்வீர்கள். பேச்சினால் மற்றவர்களைப் புண்படுத்தாமல் இருக்கப் பாருங்கள். அசுப வார்த்தைகளை சொல்ல வேண்டாம். நீங்கள் சொல்லும் வார்த்தைகள் பலிக்க வாய்ப்பு உள்ளது என்பதால் கவனமாகப் பேசுங்கள்.
குடும்பத்தில் நிலவி வந்த ஒற்றுமைக் குறைவு நபம்பருக்குப் பிறகு சரியாகும்.
குழந்தைகளால் நன்மையையும் மகிழ்ச்சியையும் எதிர்பார்க்கலாம். பள்ளிக்கூடத்தில் சேர்ப்பது/ சேருவது போன்ற விஷயங்களில் மன அமைதி குன்றியிருந்தவர்களுக்கு எல்லாம் நல்ல முறையில் முடிந்து மகிழ்ச்சி உண்டாகும்
குழந்தைகள் உங்களைப் பெருமைப்படுத்தும்படியாக நடந்து கொள்வார்கள்.
கணவன் மனைவிக்குள் மிகுந்த ஒற்றுமை நிலவும். உத்யோகத்தில் பங்குதாரர்களால் நன்மையையும லாபத்நதையும எதிர்பார்க்கலாம்.
வாழ்க்கை வசதிகள் மிக அதிகமாகும்படியாக பொருட்களை வாங்குவீர்கள். நீங்கள் நினைத்தவையும் ஆசைப்பட்டவையும் நடந்தேறும்
புண்ணிய காரியங்கள் செய்வீர்கள்.
மாணவர்கள் ஓரளவு முயற்சி செய்தாலே நிறைய நன்மைகள் கிடைக்கும்.
மகரம்
முன்பைவிட அதிகக் கோபம் வர வாய்ப்பு உள்ளது. அதற்கு வாய்ப்பளிக்காதீர்கள். யாரையும் மனம் புண்படப் பேசிவிட்டுப் பிறகு வருத்தப்பட வேண்டாம்.
அலுவலகத்தில் அனைவரிடமும் குறிப்பாக மேலதிகாரியிடம் இன்முகத்துடன் பேச வேண்டியது அவசியம். நிறைய செலவுகள் செய்வீர்கள். அவை நல்ல காரணங்களுக்காக உதவும்.
சருமம் சம்பந்தப் பட்ட பிரச்சினைகள் வராமல் பார்த்துக் கொள்ளுங்கள். ஆரோக்யத்தைப் பராமரித்து உணவுப் பொருட்களில் கட்டுப்பாட்டுடன் இருங்கள்.
கணவன் மனைவிக்குள் பிரச்சினை பெரிதாகாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.குடும்பத்தில் வாக்கு வாதத்தை வளர்க்க வேண்டாம். குழந்தைகள் பரிசுகளும் விருதுகளும் வாங்கிக் கொண்டு வந்து உங்களை மகிழ்ச்சிக்கு உள்ளளாக்குவார்கள்.
வாகனங்களில் செல்லும்போது மிகுந்த கவனமாக இருங்கள். வாகனங்களை வாங்கி விற்பதன் மூலம் நவம்பருக்கு முன்னால் ஓரளவு நன்மைகளை எதிர்பார்க்கலாம்.
நிறைய உழைக்க வேண்டியிருந்தாலும் எல்லாமே தடை தாமதத்துக்குப் பின் நிறைவேறினாலும் இறுதி முடிவு மகிழ்ச்சியையே அளிக்கும் என்பதால் நீங்கள் பெருமைப்படலாம்.
மாணவர்கள் தேர்வுகளுக்கு சற்றுஅதிக முயற்சி எடுத்துப் படிக்க வேண்டும். முயற்சிக்கேற்ற பலன்கள் உண்டு
கும்பம்
சிறிதும் எதிர்பார்க்காத லாபங்களும் நன்மைகளும் உங்களை வந்தடையும். பதவி உயரும். வாழ்க்கைத் தரம் மேம்படும்.
நண்பர்களுக்கு உதவி செய்ய வேண்டியிருக்கலாம்.
இத்தனை காலம் எவ்வளவு முயற்சி செய்தும் நிறைவேற்ற முடியாமல் சில காரியங்கள் அப்படி அப்படியே நின்றுகொண்டருந்தன. அவை எல்லாம் இனிதே நிறைவேறும்.
செலவுகள் நன்கு கட்டுப்படும். வெளிநாட்டு விஷயங்கள் சம்பந்தமாக செலவு செய்ய வேண்டி வரலாம். ஏற்றுமதி இறக்குமதி லாபம் தரும். கணவரால் மனைவிக்கும் மனைவியால் கணவருக்கும் நன்மைகள் உண்டு. நவம்பருக்குப் பிறகு மனைவியின்/ கணவரின் உடல் நிலையை நன்கு கவனித்துக் கொள்ளுங்கள்.
சகோதர சகோதரிகள் உங்களுக்குப் பல வகைகளில் உதவிகரமாக இருப்பார்கள்.
குழந்தைகள் வாழ்வில் மிகுந்த முன்னேற்றம் உண்டு.
கணவருக்கு / மனைவிக்குப் பதவி உயர்வு அல்லது சம்பள உயர்வு கிடைக்கும். புண்ணிய காரியங்கள் செய்வீர்கள்.
மாணவர்கள் சிறிதளவு முயற்சியிலேயே பெரிய வெற்றிகளைக் காணலாம்
மீனம்
குழந்தைகள் விஷயத்தில் நீங்கள் எதிர்பார்த்திருந்த நன்மைகள் நவம்பருக்குப் பிறகு கைகூடும். திருமணமாகிக் குழந்தையை எதிர்பார்த்திருப்பவர்களுக்கு நவம்பருக்குப் பிறகு நல்ல செய்தி உண்டு.
நண்பர்களுக்கு நீங்கள் நன்மை செய்வீர்கள். ஆனால் அவர்களிடமிருந்து அதிக நன்மைகளை எதிர்பார்க்க இயலாது.
பேச்சினால் நன்மைகள் ஏற்படும். நண்பர்கள் மற்றும் உறவினர் வீட்டுத் திருமணங்களில் கலந்து கொண்டு அங்கு மேலும் பலரை சந்தித்து மகிழ்ச்சியடைவீர்கள். அவர்களால் நன்மை அடைவீர்கள்.
நவம்பருக்குப் பிறகு அலுவலகத்தில் நீங்கள் எதிர்பார்த்த நற்பலன்களைப் பெறுவீர்கள்.
வெளிநாட்டிலிருந்து நன்மைகளையும் லாபங்களையும் எதிர்பார்க்கலாம். வீட்டில் எதிர்பார்த்துக் கொண்டிருந்த சுப காரியங்கள் நடைபெறும்.
வியாபாரிகளுக்கு லாபங்கள் குறையக்கூடும். எனினும் சிறிது சிறிதாக நன்மை அதிகரிக்கும். உழைப்பையும் முயற்சியையும் குறைக்க வேண்டாம்
மாணவர்கள் ஓரளவு முயற்சி எடுத்துப் படித்தால் நல்ல பலன்களை எதிர்பார்க்கலாம்.
நிறையப் புண்ணிய காரியங்கள் செய்வீர்கள்.
சனிப்பெயர்ச்சி பலன்கள் 2007-2009
05.08.2007 - 08.09.2009
2007 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஐந்தாம் தேதி (அதாவது ஆடி மாதம் 20 ஆம் தேதி) சனி பெயர்ச்சி நிகழவிருக்கிறது.(சிலர்வேறு வேறு தேதிகளைப் போட்டுக்குழப்பிக் கொள்கிறார்கள். சிலர் ஏற்கனவே சனி பெயர்ச்சி ஆகிவிட்டதாகச் சொல்லிக் குழப்புகிறார்கள்/ குழம்புகிறார்கள். நம்பகமான சுத்த வாக்கிய பஞ்சாக்கத்தின்படி இந்தத் தேதிதான் சரி. யார் குழப்பினாலும் குழம்பாதீர்கள்) சனி பகவான் தற்போது உள்ள கடக ராசியிலிருந்து சிம்ம ராசிக்கு நகர்கிறார். இதனால் எந்தெந்த ராசிக்கு எந்தெந்த மாதிரியான பலன்கள் இருக்கும்? பார்ப்போமே! சனிபெயர்ச்சியின் பலன் எப்படி இருந்தாலும், உங்கள் ராசிக்கு அவர் எத்தனையாவது வீட்டுக்கு வந்தாலும் உங்களுக்கு அடுத்த ஒரு வருடத்துக்கு எந்த பிரச்சினையும் வராது. சனி எந்த வீட்டிற்குப் பெயர்ந்தாலும் பலன் கொடுக்க சில மாதங்கள் ஆகும். அதற்குள் நவம்பரில் குரு பெயர்ச்சி வந்துவிடும். குரு பார்வை சனி இருக்கும் சிம்ம ராசிக்குக் கிடைத்துவிடும். அப்போது குரு பகவானின் நற்குணங்களோ மேலோங்கி நன்மை செய்யும்.
மேஷம்
இவ்வளவு காலமாக நான்காம் வீட்டில் சனி இருந்தால். இதை அர்த்தாஷ்டம சனி என்போம் (அர்த்தம் என்றால் பாதி. அஷ்டமம் என்றால் எட்டு. எட்டில் பாதி நான்கு) இது சற்று பொல்லாத இடம். இதன் காரணமாக எதை எடுத்தாலும் தடைகளும் தாமதங்களும் இருந்திருக்கும். உடல் நிலையில் கோளாறு இருந்திருக்கும். எதிர்பார்த்த தொகைகள் தாமதப்பட்டு தாமதப்பட்டு கடைசியில் பகுதி பகுதியாகத் திரும்பக் கிடைத்திருக்கும். இனி அந்தக் கவலைகள் எதுவும் இல்லை. வீட்டில் தடைப் பட்டுக் கொண்டிருந்த சுப காரியங்கள் நடைபெறும். உடல் நலத்தில் இருந்து வந்தகோளாறுகள் எல்லாம் ஓடிப்போகும். குழந்தைகள் வெளி நாட்டுக் கல்வி அல்லது திருமணம் போன்ற நல்ல காரணங்களுக்காக உங்களை விட்டுப் பிரிய நேர்ந்தாலும் அது நல்ல முறையிலான பிரிவாகவே இருக்கும். சுருங்கச் சொன்னால் இவ்வளவு நாளாகக் கண்ணீர், இனி ஆனந்தக் கண்ணீர்தான் போங்கள்! அவசரம் மற்றும் பதற்றம் காரணமாக உங்களுக்கு இவ்வளவு நாட்களாய் ஏற்பட்ட சிரமங்கள் மறைந்து அமைதியான போக்கும் நிதானமான சிந்தனையும் ஏற்பட்டு அதனால் வாழ்க்கைப் பாதையில் சீரான மாற்றங்கள் ஏற்படும். அலுவலகத்தில் மற்றவர்களால் உங்களுக்கு ஏற்பட்டு வந்த பிரச்சினை மட்டுமல்லாமல் மற்றவர்களுக்கு உங்களால் ஏற்பட்டு வந்த பிரச்சினைகளும் தீர்ந்து நிம்மதி நிலவும். எதிரிகளால் இருந்து வந்த பிரச்சினைகளும் மேலதிகாரிகளால் இருந்த தொல்லைகளும் திடீரென்று மறைந்து நிம்மதி நிலவும். அதிலும் 2007 ஆம் ஆண்டு இறுதிக்குப் பிறகு எல்லா வகையான சுக செளகர்யங்களும் ஏற்படும். எதிர்பார்த்த நன்மைகள் எல்லாம் கைகூடும். ஜாதகத்தின்படி நல்ல நேரமாக இருந்தால் எதிர்பாரா நற்பலன்கள்கூடக் கிட்டுவதற்கு வாய்ப்பு உள்ளது. தொழில் மற்றும் வியாபாரம் செய்து கொண்டிருந்தவர்கள் கடன் தொல்லையில் சிக்கித் தவித்துக் கொண்டிருந்தீர்கள். சில தீய நண்பர்களின் சேர்க்கையால் பாதை விலகிப் போய்க்கொண்டிருந்தவர்கள் மனம் திருந்தி பெற்றோரின் வயிற்றில் பால் வார்ப்பீர்கள். பதவி மற்றும் சம்பளம் உயரும். நேர்மையாக உழையுங்கள். பல மடங்கு அதிக பலன் உண்டு. மாணவர்களுக்கு மேகம் விலகி வெளிச்சம் நிலவுவதுபோல் வழி புலப்படும்.
ரிஷபம்
வெளியூரிலிருந்தும் வெளி நாட்டிலிருந்தும் நல்ல செய்திகள் வரும். இவ்வளவு காலம் மூன்றாம் வீட்டில் இருந்து வந்த சனி பகவான் இனி நான்காம் வீட்டில் உலவுவார். ''அட ராமா! நான்காம் வீடா! அது அர்த்தாஷ்டம சனியாச்சே!'' என்று உங்களைச் சுற்றி உள்ளவர்கள் சொன்னாலும் பாவம் அவர்களுக்குத் தெரிந்தது அவ்வளவுதான் என்று அகலமாய்ப்புன்னகைத்துவிட்டு அந்தண்டை நகர்ந்துவிடுங்கள். அர்த்தாஷ்டம சனி (அர்த்தம் என்றால் பாதி. அஷ்டமம் என்றால் எட்டு. எட்டில் பாதி நான்கு) இது சற்று பொல்லாத இடம்தான். யார் இல்லை என்றார்கள். எனினும் ரிஷப ராசிக்காரர்களுக்கு யோக காரகன் சனியாவார். எனவே உங்களுக்கு மட்டும் சனி எந்த வீட்டில் இருந்தாலும்நன்மைதான் செய்வார் என்று நீங்கள் உறுதியாக நம்பலாம்.போதாக் குறைக்கு இந்த வீடு நவம்பர் முதல் குரு பார்வையும் பெறும்போது உங்களுக்கு என்ன கவலை! ஜாதகப்படி நல்ல காலமாக இருப்பின் பதவி சம்பளம் எல்லாம் உயரும். எனினும் சனி என்னும் மந்த காரகன் (அதாவது தாமத நாயகன்) தன் குணத்தைக் காட்டுவதற்கு சில நன்மைகளை சற்று தாமதப்படுத்தக்கூடுமே தவிர தடுக்க மாட்டார். மேலும் குரு பார்வையும் கிடைக்கப் போவதால் மேலும் அதிக நன்மைகளை அனுபவிக்கக் கொடுப்பினை உண்டு. தாய் வழியில் நன்மைகளை எதிர்பார்க்கலாம். அடுத்த ஆண்டு (2008 இறுதியில்) தாயின் உடல் நலத்தில் கவனம் அதிகம் எடுப்பது நல்லது.வாக்கு வாதங்கள் மற்றும் சண்டை சச்சரவுகளைத் தவிர்ப்பது நல்லது. குறிப்பாக அலுவலகத்தில் யாருடனும் எந்த வம்பும் வைத்துக் கொள்ள வேண்டாம். இவ்வளவு காலம் சகோதர சகோதரிகளுடன் இருந்து வந்த பிரச்சினைகள் எல்லாம் விலகி சுமுக நிலை நிலவும். எல்லா இடத்திலுமே சற்று பொறுமையாகப் போவது நல்லது. எல்லோரையும் அனுசரித்துக் கொண்டு போகப்பாருங்கள்.சனிக்கிழமைகளில் நவகிரகம் சுற்றுங்கள். சனி பகவான் திருத்தலங்கள்/ கோயில்களுக்கு எத்தனை அடிக்கடி செல்ல முடியுமோ செல்லுங்கள். எள்ளால் செய்த இனிப்பை வழங்குங்கள்.
மிதுனம்
அப்பாடா. ஏழரைச் சனி என்ற பெரிய பாம்பின் வாயிலிருந்து பாதுகாப்பாக விலகி வெளியே வந்துவிட்டீர்களா. இனி எல்லாம் சுகமே! எவ்வளவு சோதனைகள் எவ்வளவு வேதனைகளை அனுபவித்தீர்கள்! ஆயுளுக்கும் மறக்குமா அவையெல்லாம்! குறிப்பாகக் கடந்த இரண்டரை வருடங்களாக உங்கள் வாயே உங்களுக்க எதிரியாக இருந்திருக்கும். செல்வத்தைக் குறிக்கும் இரண்டாம் வீட்டில் சனி இருந்ததால் வங்கி இருப்பெல்லாம் கரைந்திருக்கும். குடும்ப ஸ்தானத்தைக் குறிப்பதும் இதே இரண்டாம் வீடுதான் என்பதால் வீட்டில் இவ்வளவு காலமும் சண்டையும் சச்சரவும்நிலவியிருக்கும். எல்லாவற்றையும் கடந்து வந்துவிட்டீர்கள். நிறையப் பரிகாரங்கள் செய்தவர்களும், ஜனன கால ஜாதகப்படி நல்ல நேரத்தில் நடை போட்டுக் கொண்டிருந்தவர்களும் ஓரளவு பிழைத்திருப்பீர்கள். குரு பார்வை சிரமங்களை சற்று குறைத்திருக்கக்கூடும். எனி தன் இயல்பின்படி குறைந்த பட்ச சிரமங்களையாவது கொடுத்திருப்பார். குறிப்பாக அலுவலகத்தில் உங்களுக்கு நியாயமாகக் கிடைக்க வேண்டிய பதவி உயர்வும் சம்பள உயர்வும்கூடக் கிடைக்காமல் போயிருக்கலாம். இனிமேல் பாருங்களேன். ஒரு பெரிய பாறையை நகர்த்தி நதி நீருக்கு வழி விட்டதுபோல் நன்மைகள் எல்லாம் புது வெள்ளமாய்ப் பெருகி ஓடப் போகின்றன உங்கள் வாழ்வில். வீட்டில் திருமணம் தடைபட்டிருக்கலாம். ஏன் உங்களுக்கே கூட திருமணம் பற்றி கசப்பான அனுபவங்கள் ஏற்பட்டிருக்கலாம். அவை எல்லாம் பொய்யாய்ப் பழங்கதையாய்ப் போகும் கவலை வேண்டாம். வேண்டும் வேண்டும் என்று நீங்கள் ஏழரை வருடங்களாக வேண்டிய நன்மைகள் எல்லாம் இப்போது ஓய்ந்து உட்காரும்போது உங்களை வந்து அடைவதால் உற்சாகத் துள்ளலுடன் வாழ்க்கையில் சுவாரஸ்யம் ஏற்பட்டு நிமிருவீர்கள்.மகிழ்சி காரணமாகக் கடமை தவறாமல் பார்த்துக் கொள்ளுங்கள். நேர்மையற்றவர்களின் சகவாசம் முன்பு இருந்திருக்குமே அவற்றையெல்லாம் விலக்கப் பாருங்கள். முன்பிருந்த தீய பழக்கங்களையும் இப்போது விடுவது சுலபம்.மாணவர்களுக்கு முன்பைவிட நன்றாக படிப்பும் மதிப்பெண்களும் பரிசுகளும் வரும். அலுவலக வாசிகளுக்கு பதவியும் சம்பளமும் உயரும். பெண்களுக்கு குடும்பத்தில் நிம்மதி நிலவும்.
கடகம்
ஏழரைச் சனிக்குள்தான் நீங்கள் இன்னமும் இருக்கிறீர்கள் என்றாலும்கூட உங்களுடைய கடக ராசியிலிலேயே உட்கார்ந்து உங்கள் ஆரோக்யத்தை ஆட்டி வைத்துக் கொண்டிருந்த சனி கிளம்பி விட்டாரய்யா கிளம்பிவிட்டார்! இவ்வளவு நாட்கள் கணவன் மனைவி பிரச்சினை, நண்பர்களுடனான பிரச்சினை, அலுவலக மேலதிகாரியுடனும் பிரச்சினை கீழே வேலை செய்பவர்களுடனும் பிரச்சினை, தொழில் கூட்டாளியுடன் பிரச்சினை என்று ஏதாவது ஒன்றிரண்டு மன சங்கடங்களாவது இருந்திருக்குமல்லவா! அது எதுவாக இருந்தாலும் சரியாகிவிடும். குடும்பத்தில் ஒரு புரிதல் உண்டாகும். அல்லது நெருங்கிய ஒருவர் மீது நீங்கள் கொண்டிருந்தது வீண் சந்தேகம்தான் என்று வேறு ஒருவர் மூலம் விளங்கும். நடுவில்மூன்றாவது மனிதருக்கு இடம் கொடுத்ததனால் தாம்பத்தியத்திலும்கூட நிம்மதி இழந்திருப்பீர்களாய் இருக்கும். இப்போதுதான் பனி மூட்டம் விலகியது போல் ஒருவருக்கொருவர் உண்மை விலக ஆரம்பித்திருக்கும். வீட்டிற்குத் தேவையான அடிப்படைப் பொருட்களைக்கூட வாங்க முடியாமல் ஏங்கியிருந்தவர்கள் புதிய பொருட்களை வாங்கி சேர்ப்பீர்கள். இதனால் உங்கள் குடும்பத்தினரின் முன்னால் தலை நிமிர்ந்து நடப்பீர்கள். பல காரணங்களுக்காக அறிந்தும் அறியாமலும் பணத்தைக் கோட்டை விட்டுக் கொண்டிருந்தீர்கள். ஒரு வழியாக வங்கி இருப்பின் இலக்கங்கள் கூடும். அலட்சியம் அஜாக்கிரதை ஆகியவற்றை ஏற்படுத்தி அலுவலகத்தில் உங்களுக்குக் கெட்ட பெயர் வாங்கிக் கொடுத்த சனி பகவானுக்கு உங்கள் மீது இரக்கம் பிறக்கும். செய்த தவறுகளுக்கு நீங்களே தீர்வு கண்டு நிம்மதியடைவீர்கள். வேலை பார்க்கும் இடத்தில் உங்களை முந்திக்கொண்டு சிலர் முன்னேறி உச்சியில்போய் உட்கார்ந்து கொண்டார்கள் அல்லவா. அவர்கள் உங்களை வியப்புடன் பார்க்கும்படி நீங்கள் இயல்பாக முன்னேற வேண்டிய காலம் வந்துவிட்டது.எனினும் ஒரு விஷயத்தை நீங்கள் மறக்கவே கூடாது. தற்போது சனி பகவான் உங்கள் வாக்கு மற்றும் குடும்பம் மற்றும் செல்வத்தைக் குறிக்கும் இரண்டாம் வீட்டுக்கு வந்திருக்கிறார். இதனால் சில சிரமங்களை நீங்கள் அனுபவிக்க வேண்டி வரக்கூடும். ஆனால் கட்டாயம் சிரமப்படுவீர்கள் என்று நான் பயமுறுத்த மாட்டேன். பல காரணங்களால் நீங்கள் விடுபட நிறைய வாய்ப்பு உண்டு. அதாவது உங்கள் பேச்சில் கவனமாக இருந்துவிட்டால் வாக்கு ஸ்தானத்தில் சனி பிரச்சினையை ஏற்படுத்த முடியாது. அநாவசியமாகவும் ஆரோக்யத்தைக் கெடுக்கும்படியாகவும் ஏற்படும் செலவுகளை நீங்களாய்க் கட்டுப் படுத்துங்கள். தீய வழிகளில் செலவு செய்ய மாட்டேன் என்பதில் உறுதியாக இருங்கள். குடும்பஸ்தானத்தில் சனி இருக்கிறார். மனைவி மக்களிடமோ பெற்றோரிடமோ உங்கள் வீர தீரத்தையெல்லாம் காட்டக்கூடாது என்பதில் கவனமாக இருங்கள். இவற்றையெல்லாம் நீங்கள் கடுமையான விரதம் போல் கடைப்பிடித்தால் சனி பகவானுக்கே உங்களைப் பார்த்தால் ஐயோ பாவம் என்று இரக்கம் தோன்றி உங்களை அதிகம் சங்கடப்படுத்தாமல் விட்டுவிடுவார். குரு பார்வை இருக்கவே இருக்கிறது. காப்பாற்றிவிடும். சனிக்கிழமை தோறும் நல்லெண்ணெய் தீபம் ஏற்றி சனி பகவானை வழிபடுவதுடன் விநாயகரை விடாமல் தொழுங்கள்.
சிம்மம்
உங்கள் வயது முப்பதுக்கு மேல் என்றால் எந்த பிரச்சினையும் இல்லை. நீங்கள் மற்றவர்களுக்கு பிரச்சினை ஏற்படுத்தி அதனால் சங்கடம் வராமல் பார்த்துக் கொள்ளுங்கள். மனைவிக்கு/ கணவருக்கு உடல் நலக்குறைவு ஏற்படாதபடி முன் ஜாக்கிரதையாக இருங்கள். வியாபாரத்தில் / தொழிலில் பங்குதாரர்களுடன் பிரச்சினை வர நீங்கள் காரணமாக இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். ஒருவேளை அவர்கள் காரணமாக இருந்தால் அதை சுமுகமாக தீர்க்கப் பாருங்கள். பெரிய முதலீடுகள் எதிலும் கொஞ்ச நாட்களுக்குப் பணத்தை முடக்க வேண்டாம்.வம்பு சண்டை வலு சண்டை எதற்கும் போக வேண்டாம். அதிகம் பயமுறுத்த விரும்பவில்லை. குரு பார்வை இருப்பதால் அடுத்த ஒரு வருடத்துக்கு உங்களுக்கு ஏழரைச் சனி என்பதோ உங்கள் ராசியிலேயே சனி அமர்ந்திருக்கிறார் என்பதோ எந்த வகையிலும் வெளிப்பட்டு பிரச்சினை ஏற்படாது. வாகனங்களால் செலவுகள் அதிகமாக வாய்ப்புகள் உள்ளன. வெளிநாட்டுக்கு செல்வீர்கள். பெரிய லாபங்களை உடனடியாக எதிர் பார்க்க வேண்டாம். மாணவர்கள் கட்டாயம் சற்று அதிக முயற்சி எடுத்துப் படித்தாக வேண்டிய கால கட்டம் இது. ஒரு விஷயத்தை நிச்சயமாக நம்பலாம். நீங்கள் எவ்வளவுக்கெவ்வளவு உழைக்கிறீர்களோ அதற்குத்தகுந்த பலனை எதிர்பார்க்கலாம். ஆனால் அதற்குத் தகுந்த பலனை மட்டும்தான் எதிர்பார்க்கலாம்! எனவே சோர்ந்து போகாமல் உழைக்க வேண்டும். வாகனம் ஓட்டும்போது மிகுந்த கவனமாக இருங்கள். புதிய வாகனங்கள் எதையாவது வாங்குவதானால் ஒரு முறைக்கு இருமுறை யோசித்துவிட்டு விஷயத்தில் இறங்குங்கள்.
கன்னி
புதிதாக ஏழரைச் சனி உங்கள் வாழ்வில் காலடி எடுத்து வைக்கவிருக்கிறார். நீங்கள் முப்பது வயதைத் தாண்டியவர் என்றால் கவலையே வேண்டாம். முப்பது வயதுக்குக் கீழ் உள்ளவர்கள் சற்று ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். முக்கியமாக தீய நண்பர்கள் உங்களை அணுகி உங்களைத் தங்கள் வசப்படுத்தி உலகத்தில் உள்ள சகல விதமான கெட்ட பழக்கங்களையும் உங்கள் மீது திணித்து மகிழாமல் இருக்கிறார்களா என்று பார்த்துக் கொள்ளுங்கள். நல்ல நண்பன்போல் நடித்து உங்கள் பணத்துக்கு வேட்டு வைக்காமல் இருக்கிறார்களா என்பதில் கவனமாக இருங்கள்.ஆரோக்யம் பற்றி அதீத கவனமாக இருங்கள். மருத்துவ காப்பீடு செய்து கொள்ளுங்கள். செலவுக்கு மேல் செலவு வரும். வாகனங்களுக்காக அதிகமாக செலவு செய்வீர்கள். அவசிய செலவுகளை விட அநாவசிய செலவுகள் ஏற்பட அதிகம் வாய்ப்பிருப்பதால் பணத்தை எடுக்க முடியாதபடி வங்கியில் முடக்கிப் போட்டுவிடுங்கள். வீடு நிலம் போன்ற பெரிய செலவுகளும் ஏற்படக்கூடும். உஙகள் வீட்டில் நீங்களே அல்லது குடும்பத்தில் உள்ள யாராவதோ வெளிநாட்டுக்குப் பயணம் போகப்போவதால் நிறைய செலவுகள் செய்ய வேண்டி வரும். எந்த செலவுமேஎதிர்பார்த்ததைவிட சற்று அதிகமாகப் போய்த்தான் நிற்கும். ஏற்கனவே வீடு கட்ட ஆரம்பித்து வளர்ந்து கொண்டிருப்பவர்களுக்கு எதிர்பார்த்ததைவிட அதிக செலவாவதுடன் சற்று தாமதமாகித்தான் வீடு கைக்குக் கிடைக்கும். அலுவலகத்தில் பெரிய பாராட்டுக்ளையெல்லாம் எதிர்பார்க்க வேண்டாம். கடமைகளைக் குறைவில்லாமல் செய்யுங்கள். குறுக்கு வழி. தீய வழி என்று எதில் இறங்கினாலும் தண்டனை கொடுக்காமல் விடவே மாட்டார் சனி பகவான். ஜாக்கிரதை. எனினும் உங்களை நிறைய உழைக்க வைத்து அதற்கு நிறைய நற்பலன்களைக் கொடுக்கும் நியாயவான் அவர் என்பதையும் மறக்காமல் நினைவில் கொள்ளுங்கள்.பெரிய முதலீடுகள் செய்யவேண்டுமானால் நவம்பருக்குப் பிறகு செய்யுங்கள்.
துலாம்
உங்கள் ராசிக்க பதினோறாம் வீடாகிய லாபஸ்தானத்திற்கு சனி பகவான் வரவிருக்கிறார். இத்தனை காலம் பத்தாம் வீட்டில் அமர்ந்திருந்தார். பத்தாம் வீடு என்பது உத்யோகத்தைக் குறிக்கும் இடம். இவ்வளவு காலமாக நிறைய உழைத்து அதற்கான பலன் எதுவும் இல்லாமல் பாராட்டும் கிடைக்காமல் நொந்து புழுங்கிப் போய் இருந்தீர்கள். அப்பாடா என்று ஜன்னலைத் திறந்தவுடன் காத்து முகத்தில் வீசி களைப்பையெல்லாம் போக்குவது போல் கடகடவென்று என்றைக்கோ உழைத்தவற்றிற்குக்கூட இன்றைக்கு அரியர் வரும். லாபஸ்தானத்தில் எந்த கிரகம் இருந்தாலும்அவர் நற்பலனைத்தான் கொடுக்கும் என்று ஜோதிட விஞ்ஞானம் சொல்கிறது. சனி பகவான் அந்த இடத்திற்கு வந்திருப்பதால் குறுக்க வழியிலோ திருட்டுத்தனத்தாலோ பணம் வராமல் அழகாக நீங்கள் உழைத்த உழைப்புக்கு பலன் கிடைக்கும். மனதில் நிம்மதியும் அமைதியும் மகிழ்ச்சியும் நிலவும். குழந்தைகளின் ஸ்தானத்தை சனி பார்க்கிறார். ஒருவேளை இவ்வளவு காலம் உங்கள் குழந்தைகளுக்கு வேலை கிடைக்காமல் அல்லது படிப்பில் பிரச்சனை இருந்தால் அவை எல்லாம் இப்போது சரியாகும். வெளி நாட்டுப் பயணங்களுக்கு முயன்று கொண்டிருந்தவர்களுக்கு இப்போது அதற்கான வேளை வந்து பயணம் கைகூடும். மேல்படிப்பு சற்று அலைந்து திரிந்தபிறகுதான் வசப்படும். எனினும் எதிலுமே தாமதம் இருக்க சற்று வாய்ப்பு உள்ளதே தவிர எதுவும் தோல்வியடையாது. சிரமப்பட்டு முயற்சி செய்தவர்களுக்கு எந்த விஷயமானாலும் இரட்டிப்பு பலன் கிடைக்கும்.வேறு ஊருக்கு மாற்றல் கேட்டுக் காத்திருந்தவர்களுக்கு விருப்பம் நிறைவேறும். பதவி உயர்வு சம்பள உயர்வு ஆகியவை நிச்சயமாகக் கிடைக்கும். விருப்பம் இல்லாமல் வேறு ஊருக்கு மாற்றலானவர்களுக்கு பயம் தீர்ந்து ஊரும் உத்யோகமும் பிடித்துப் போய் நிம்மதி நிலவும். இவ்வளவு காலம் பயந்து கொண்டு காத்திருந்த விஷயங்கள் நல்ல முறையில் நடந்தேறும். ஒன்றுக்கு மேற்பட்ட வழிகளில் லாபம் வரும். கணவன் மனைவிக்குள் இவ்வளவு காலம் இருந்து வந்த கருத்து பேதங்கள் தீரும். குடும்பத்தில் மூன்றாவது மனிதர்களால் இருந்து வந்த தொல்லைகளும் பிரச்சினைகளும் நீங்கும்.
விருச்சிகம்
இவ்வளவு காலம் உங்கள் ராசிக்கு ஒன்பதாம் வீட்டில் இருந்து வந்த சனி பகவான் இப்போது பத்தாம் வீடாகிய உத்யோக/ தொழில் ஸ்தானத்துக்கு வருகிறார். அதன் பலனாக நீங்கள் மேலும் நிறைய உழைக்க வேண்டி வரும். எனினும் குரு பார்வை கிடைக்கப் போவதால் உங்களுடைய உழைப்புக்கெல்லாம் பலன் இருக்கும். சிலர் புதிய வாகனங்கள் வாங்குவீர்கள். நீங்கள் கவனமாகவும் நேர்மையாகவும் செயல்பட்டால் எந்த பிரச்சினையும் வராது. குடும்பத்தினருடனும் அலுவலகத்தில் உள்ளவர்களுடனும் எந்த வகையில் அனுசரித்துப்போகலாம் என்று பாருங்கள். தவறுகளைக் கண்டும் காணாமல் போகப் பழகுங்கள். நீங்கள் தட்டிக் கேட்பதால் யாரும் திருந்தி புத்தராகிவிடப்போவதில்லை. பகைதான் ஏற்படும். பழிவாங்கவும் செய்வார்கள். ஏன் வம்பு? உங்களை பாதிக்கும் விஷயமானால் வீறு கொள்ளாமல் சாந்தமாக சுமுகமாக பிரச்சினையைத் தீர்க்கும் வழியை ஆராய்ந்து கண்டுபிடியுங்கள். பணம் நிறைய வரும். அதைப் பற்றிக் கவலையே வேண்டாம். வாழ்க்கை வசதிகள் பெருகும். வீட்டிலும் மகிழ்ச்சியான சூழல் இருக்கும். எனினும் செலவுகளும் கட்டுக்கடங்காமல் இருக்கும். குடும்ப சூழலைப் பொருத்த வரை கணவன் மனைவிக்குள்ளும் குழந்தைகள் பெற்றோருக்குள்ளும் அகங்காரம் தலை தூக்காமல் நீயா நானா என்ற போட்டி உணர்வு எதுவும் இல்லாமல் போய்விடுவது நல்லது. அலுவலகத்தில் மேலதிகாரியிடம் எந்த பிரச்சினையும் வராது- ஆனால் உங்களுக்குக் கீழே வேலை பார்ப்பவர்களிடமிருந்து பிரச்சனை கிளம்ப வாய்ப்பிருக்கிறது. அவர்களாக தலை வலி தர மாட்டார்கள். நீங்கள் தலை வலி ஏற்படுத்தினால் சும்மா இருக்காமல் உணர வைத்துவிடுவார்கள். மற்றபடி எல்லா விஷயங்களும் நன்றாக உள்ளன. நவம்பருக்குப் பிறகு மேலும்நன்றாக உள்ளது.
தனுசு
இத்தனை காலம் அஷ்டம சனி என்ற மகத்தான இக்கட்டான கால கட்டத்தில் மாட்டிக் கொண்டு தவித்தீர்கள். உழைத்த உழைப்புக்குப் பாராட்டாவது, பலனாவது, பரிசாவது...ஒன்றையுமே காணோமே என்று ஏங்கிப் போய் வாடிய பயிர்போலத்தலை கவிழ்ந்து இருந்தீர்கள். அட பாராட்டுதான் கிடைக்கவில்லை. திட்டு கிடைக்காமல் இருந்திருக்கலாமே என்று அங்கலாய்த்து ஆதங்கப் பட்டிருப்பீர்கள். எல்லாம் இனிமேல்தான் சரியாகும். ''அட! நீ இப்படியெல்லாம் உழைத்திருக்கிறாயா! நான் இவ்வளவு காலம் கவனிக்கவே இல்லையே!'' என்று மேலதிகாரிநேரடியாக சொல்கிறாரோ இல்லையோ உங்கள் மீது பரிதாபப்பட்டு உங்களுக்கு சம்பளத்தை அதிகரித்தோ அல்லது பதவியை உயர்த்தியோ அல்லது பாராட்டும் செயல்முறைகளை செய்தோ மகிழ்ச்சியில் ஆழ்த்திவிடுவார். வாகனம் வைத்திருப்பவர்களுக்கு அதனால் இவ்வளவு காலம் தொல்லைகள் இருந்திருக்கும். செலவுகள் இருந்திருக்கும். அதனால்கூடப் பரவாயில்லை. விபத்துக்கள் நேர்ந்திருக்கலாம். கையிலும் காலிலும் அடி பட்டிருக்கலாம். அவை எல்லாம் ஏற்படுத்திய பாதிப்புகள் முழுமையாக விலகும் காலம் இது. எனினும் வாழ்க்கை வசதிகள் சற்று குறையக்கூடும். வசதிக் குறைவான இடத்துக்கு நீங்கள் குடி புக நேரிடலாம். அலுவலகத்தில் இட மாற்றம் இருக்கலாம். அல்லது வேறு வேலைக்குக்கூட நீங்கள் மாறுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. பொதுவாக இத்தனை காலம் இருந்து வந்த சிரமங்கள் நீங்கி சிறிது சிறிதாக நிம்மதிக் காற்று முகத்தில் பட ஆரம்பிக்கும். பயணங்களின்போது பொருட்களை யாரையும் நம்பி விட வேண்டாம். அலுவலகத்திலும் உங்கள் வேலையை மற்றவர்கள் செய்வதையோ மற்றவர்களை வேலையை நீங்கள் செய்வதையோ தவிர்க்கப் பாருங்கள். தவறு நேர்ந்தால் இருவரும் பொறுப்பேற்க முடியாமல் பிரச்சினையில் கொண்டு விட வாய்ப்பு உள்ளது. அலுவலகத்தில் வாக்கு வாதத்தைத் தவிர்தால் போதும். இன்னும் சில மாதங்களில் சனிபகவான் இருக்கும் வீட்டுக்கு குரு பார்வை கிடைக்கப் போவதால் எடுத்த காரியங்கள் லாபகரமாகவும் வெற்றிகரமாகவும் முடியும். இந்த ராசி நேயர்கள் சிவனையும் அனுமனையும் துதித்தால் பிரச்சினையே வராது.
மகரம்
உங்கள் ராசிக்கு எட்டாம் வீட்டுக்கு வருவதால் அஷ்டம சனி என்று யாராவது மிரட்டினால் காதிலேயே போட்டுக் கொள்ளாமல் போய்விடுங்கள். மகர ராசியின் அதிபதியே சனி பகவான்தான். ராசி அதிபதி என்பவர் ஒரு நல்ல தகப்பனைப் போன்றவர். கெடுதலே செய்ய மாட்டார். மகர ராசிக்காரர்களுக்கு சனி எங்கிருந்தாலும் பிரச்சினை எதுவும் 'சனியால்' வராது. அப்படி பிரச்சினை ஏற்பட்டால் அது சனியால் இல்லை என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். வியாபாரம் தொழில் சம்பந்தமான சில இன்னல்கள் தீரும். வண்டி ஓட்டும்போது கவனம் சிதறாமல் பார்த்துக் கொள்வது நல்லது. மனைவியின் உடல் நிலையில் இவ்வளவு காலம் இருந்து வந்த பிரச்சினைகள் எல்லாம் விசிறியால் விசிறியவுடன் பறந்தோடும் கொசுக்கள் போல் காணாமல் போய்விடும்.உங்களுடைய இயல்புகளான சோம்பல் மற்றும் நிதானப் போக்கை மாற்றிக் கொள்ள வேண்டும் நீங்கள். இப்போது இருக்கும் வேலையை விட்ட விட்டு வேறு வேலை தேடுபவர்கள் அவசரமோ பதற்றமோ இல்லாமல் ஆழமாக யோசித்துத் தீர்மானியுங்கள். அலுவலகத்தில் ஒருவருக்கொருவர் பிரச்சினை ஏற்பட்டால் நீங்கள் யார் பக்கமும் பேசாமல் ஒதுங்கிவிடுவது நல்லது. எங்கும் யாரும் அபிப்ராயம் அல்லது உதவி கேட்டாலன்றி அவற்றை எடுத்து மானாவாரியாக வழங்கி பிறகு அதற்காக வருத்தப்பட வேண்டாம். உங்கள் சூழ்நிலையை மேலும் சற்று அழகாகவும் சுத்தமாகவும் வைத்துக் கொள்ளப் பழகுங்கள்.
கும்பம்
இத்தனை காலம் உங்கள் நண்பர்கள் என்று உங்களை ஏமாற்றிக் கொண்டிருந்தவர்கள் தானாக உங்களைவிட்டு விலகுவார்கள். குடும்ப சூழ்நிலையில் குழந்தைகளால் பிரச்சினை ஏற்பட்டுக் கொண்டிருந்தது. கணவன் மனைவிக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுக் கொண்டிருந்தது. இனி எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக சரியாகும். உங்கள் கும்பத்திலேயே ராகு பகவான் அமர்ந்திருப்பதால் ஆரோக்யம் சம்பந்தமான பெரிய பிரச்சினைகளும் செலவுகளும் ஏற்பட்டுக் கொண்டிருந்தன. இனி உங்கள் ராசி நாதன் சனியின் பார்வை பட்டு ஆரோக்ய பிரச்சனைகளும் செலவுகளும் கட்டுப் படும். கணவன் மனைவிக்கிடையே இருந்து வந்த மனக் குடைச்சல்களும் ஏக்கங்களும் தீரும். அலுவலக விஷயங்களை சீராகவும் சரியாகவும் வைத்துக் கொள்ளுங்கள். போட்டுக் குளறுபடி செய்ய வேண்டாம். பிறகு நீங்கள்தான் சிரமப்படவேண்டியிருக்கும். கணவன் மனைவி நல்ல காரணங்களுக்காகப் பிரிய நேரிடலாம். வாக்குவாதம் சண்டை ஆகியவை இல்லாமல் கணவருடன்/ மனைவியுடன் ஒத்துப் போய்விடுவது நல்லது. அகங்காரம் தலை தூக்காமல் பார்த்துக்கொள்ளுங்கள். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். விவசாயம் செழிப்பாக இருக்கும். லாபம் கிடைக்கும். கோபதாபங்களால் பிரச்சினை ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுங்கள். பொறுமை அவசியம் தேவை. அரசாங்கத்திடமிருந்து எதிர்பார்த்திருந்த நன்மைகளுக்கு சிறிது காலம் காத்திருந்தாலும் அது சற்றுத் தடை பட்டாலும் கட்டாயம் உங்களுக்குக் கிடைக்கும்.சிலருக்கு அதிகமாக உழைக்க வேண்டிய உத்யோகங்கள் கிடைக்கும். சிலருக்கு அதிகமாக உழைக்க வேண்டியபடி பதவி உயர்வு கிடைக்கும். அரசியல்வாதிகள் ஓரிரு மாதங்கள் பொறுமை காக்க வேண்டும். குறிப்பாக மேலிடத்தைப் பகைத்துக் கொள்ளும்படியான காரியங்கள் செய்ய வேண்டாம். தினமும் காகத்துக்க எள்ளும் தயிரும் சிறிது கலந்த சாதம் வையுங்கள். குடை அல்லது காலணிகள் தானம் செய்யுங்கள். அனுமாருக்கு தீபம் ஏற்றுங்கள். வெண்ணெய் சாற்றுங்கள்.
மீனம்
இவ்வளவு காலமாக உங்களுடைய 5 ம் வீட்டில் இருந்த சனி பகவான் 6 ஆம் வீட்டுக்கு நகர்கிறார். குழந்தைகளால் கஷ்டங்களையும் கவலைகளையும் அனுபவித்துக் கொண்டிருந்தவர்களுக்கு இனி குழந்தைகள் பற்றி மகிழ்ச்சியும் நிம்மதியும் மட்டுமின்றிப் பெருமிதமும் ஏற்படும்! அலுவலகத்தில் நிறைய உழைத்து அதிக லாபம் பார்க்காமல் இருந்தீர்கள். உழைப்புக்கேற்ற ஊதியம் மட்டுமின்றி உங்கள் வேலையின் நேர்த்தி பற்றி பாராட்டும் காதில் தேனாகப் பாயும். இவ்வளவு காலம் நீங்கள் எவ்வளவுதான் கவனமாக வேலை பார்த்தாலும் சிறிய அல்லது பெரிய தவறுகள் நேர்ந்து அல்லல் படுத்திக் கொண்டிருந்தன. உங்களையும் மீறிய தாமதங்கள் ஏற்பட்டு உங்களுக்கு அவப் பெயர் ஏற்படுத்திக் கொண்டிருந்தன. இனி பணியில் உங்கள் கவனம் தானாக அதிகரித்து கெட்ட பெயர்கள் நீங்குவதுடன் நற்பெயரும் வாங்கித்தரும். பகைவர்களைத் தவறான பக்கத்தில் சீண்டிப் பார்க்காமல் நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று போய்க் கொண்டு இருங்கள். எக்காரணத்தைக் கொண்டும் கடன் வாங்கவே வாங்காதீர்கள். இவ்வளவு காலம் குழந்தைகளின் முன்னேற்றத்துக்குத் தடைகள் ஏற்பட்டுக் கொண்டிருந்தன. இனி அவர்கள் வாழ்வில் முன்னேறுவார்கள். அவர்களின் கல்வி, பதவி ஆகியவற்றில் இருந்து வந்த தடைகள் நீங்கும். இவ்வளவு காலம் குழந்தை இல்லாமல் இருந்தவர்களுக்கு குழந்தை பிறக்கும். இந்த ராசி நேயர்கள் ஆரோக்யத்தில் அதிக கவனம செலுத்துவது நல்லது. பணப் பிரச்சினைகள் தீர்ந்து நல்ல காரியஙகளுக்கு செலவழிக்கவும் வங்கி சேமிப்பை அதிகரிக்கவும் பணம் குவியும். யாரிடமும் வீண் வாக்குவாதம் வேண்டாம். விநாயகருக்கு பூஜை செய்யுங்கள். துன்பம் நெருங்காது.
2007 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஐந்தாம் தேதி (அதாவது ஆடி மாதம் 20 ஆம் தேதி) சனி பெயர்ச்சி நிகழவிருக்கிறது.(சிலர்வேறு வேறு தேதிகளைப் போட்டுக்குழப்பிக் கொள்கிறார்கள். சிலர் ஏற்கனவே சனி பெயர்ச்சி ஆகிவிட்டதாகச் சொல்லிக் குழப்புகிறார்கள்/ குழம்புகிறார்கள். நம்பகமான சுத்த வாக்கிய பஞ்சாக்கத்தின்படி இந்தத் தேதிதான் சரி. யார் குழப்பினாலும் குழம்பாதீர்கள்) சனி பகவான் தற்போது உள்ள கடக ராசியிலிருந்து சிம்ம ராசிக்கு நகர்கிறார். இதனால் எந்தெந்த ராசிக்கு எந்தெந்த மாதிரியான பலன்கள் இருக்கும்? பார்ப்போமே! சனிபெயர்ச்சியின் பலன் எப்படி இருந்தாலும், உங்கள் ராசிக்கு அவர் எத்தனையாவது வீட்டுக்கு வந்தாலும் உங்களுக்கு அடுத்த ஒரு வருடத்துக்கு எந்த பிரச்சினையும் வராது. சனி எந்த வீட்டிற்குப் பெயர்ந்தாலும் பலன் கொடுக்க சில மாதங்கள் ஆகும். அதற்குள் நவம்பரில் குரு பெயர்ச்சி வந்துவிடும். குரு பார்வை சனி இருக்கும் சிம்ம ராசிக்குக் கிடைத்துவிடும். அப்போது குரு பகவானின் நற்குணங்களோ மேலோங்கி நன்மை செய்யும்.
மேஷம்
இவ்வளவு காலமாக நான்காம் வீட்டில் சனி இருந்தால். இதை அர்த்தாஷ்டம சனி என்போம் (அர்த்தம் என்றால் பாதி. அஷ்டமம் என்றால் எட்டு. எட்டில் பாதி நான்கு) இது சற்று பொல்லாத இடம். இதன் காரணமாக எதை எடுத்தாலும் தடைகளும் தாமதங்களும் இருந்திருக்கும். உடல் நிலையில் கோளாறு இருந்திருக்கும். எதிர்பார்த்த தொகைகள் தாமதப்பட்டு தாமதப்பட்டு கடைசியில் பகுதி பகுதியாகத் திரும்பக் கிடைத்திருக்கும். இனி அந்தக் கவலைகள் எதுவும் இல்லை. வீட்டில் தடைப் பட்டுக் கொண்டிருந்த சுப காரியங்கள் நடைபெறும். உடல் நலத்தில் இருந்து வந்தகோளாறுகள் எல்லாம் ஓடிப்போகும். குழந்தைகள் வெளி நாட்டுக் கல்வி அல்லது திருமணம் போன்ற நல்ல காரணங்களுக்காக உங்களை விட்டுப் பிரிய நேர்ந்தாலும் அது நல்ல முறையிலான பிரிவாகவே இருக்கும். சுருங்கச் சொன்னால் இவ்வளவு நாளாகக் கண்ணீர், இனி ஆனந்தக் கண்ணீர்தான் போங்கள்! அவசரம் மற்றும் பதற்றம் காரணமாக உங்களுக்கு இவ்வளவு நாட்களாய் ஏற்பட்ட சிரமங்கள் மறைந்து அமைதியான போக்கும் நிதானமான சிந்தனையும் ஏற்பட்டு அதனால் வாழ்க்கைப் பாதையில் சீரான மாற்றங்கள் ஏற்படும். அலுவலகத்தில் மற்றவர்களால் உங்களுக்கு ஏற்பட்டு வந்த பிரச்சினை மட்டுமல்லாமல் மற்றவர்களுக்கு உங்களால் ஏற்பட்டு வந்த பிரச்சினைகளும் தீர்ந்து நிம்மதி நிலவும். எதிரிகளால் இருந்து வந்த பிரச்சினைகளும் மேலதிகாரிகளால் இருந்த தொல்லைகளும் திடீரென்று மறைந்து நிம்மதி நிலவும். அதிலும் 2007 ஆம் ஆண்டு இறுதிக்குப் பிறகு எல்லா வகையான சுக செளகர்யங்களும் ஏற்படும். எதிர்பார்த்த நன்மைகள் எல்லாம் கைகூடும். ஜாதகத்தின்படி நல்ல நேரமாக இருந்தால் எதிர்பாரா நற்பலன்கள்கூடக் கிட்டுவதற்கு வாய்ப்பு உள்ளது. தொழில் மற்றும் வியாபாரம் செய்து கொண்டிருந்தவர்கள் கடன் தொல்லையில் சிக்கித் தவித்துக் கொண்டிருந்தீர்கள். சில தீய நண்பர்களின் சேர்க்கையால் பாதை விலகிப் போய்க்கொண்டிருந்தவர்கள் மனம் திருந்தி பெற்றோரின் வயிற்றில் பால் வார்ப்பீர்கள். பதவி மற்றும் சம்பளம் உயரும். நேர்மையாக உழையுங்கள். பல மடங்கு அதிக பலன் உண்டு. மாணவர்களுக்கு மேகம் விலகி வெளிச்சம் நிலவுவதுபோல் வழி புலப்படும்.
ரிஷபம்
வெளியூரிலிருந்தும் வெளி நாட்டிலிருந்தும் நல்ல செய்திகள் வரும். இவ்வளவு காலம் மூன்றாம் வீட்டில் இருந்து வந்த சனி பகவான் இனி நான்காம் வீட்டில் உலவுவார். ''அட ராமா! நான்காம் வீடா! அது அர்த்தாஷ்டம சனியாச்சே!'' என்று உங்களைச் சுற்றி உள்ளவர்கள் சொன்னாலும் பாவம் அவர்களுக்குத் தெரிந்தது அவ்வளவுதான் என்று அகலமாய்ப்புன்னகைத்துவிட்டு அந்தண்டை நகர்ந்துவிடுங்கள். அர்த்தாஷ்டம சனி (அர்த்தம் என்றால் பாதி. அஷ்டமம் என்றால் எட்டு. எட்டில் பாதி நான்கு) இது சற்று பொல்லாத இடம்தான். யார் இல்லை என்றார்கள். எனினும் ரிஷப ராசிக்காரர்களுக்கு யோக காரகன் சனியாவார். எனவே உங்களுக்கு மட்டும் சனி எந்த வீட்டில் இருந்தாலும்நன்மைதான் செய்வார் என்று நீங்கள் உறுதியாக நம்பலாம்.போதாக் குறைக்கு இந்த வீடு நவம்பர் முதல் குரு பார்வையும் பெறும்போது உங்களுக்கு என்ன கவலை! ஜாதகப்படி நல்ல காலமாக இருப்பின் பதவி சம்பளம் எல்லாம் உயரும். எனினும் சனி என்னும் மந்த காரகன் (அதாவது தாமத நாயகன்) தன் குணத்தைக் காட்டுவதற்கு சில நன்மைகளை சற்று தாமதப்படுத்தக்கூடுமே தவிர தடுக்க மாட்டார். மேலும் குரு பார்வையும் கிடைக்கப் போவதால் மேலும் அதிக நன்மைகளை அனுபவிக்கக் கொடுப்பினை உண்டு. தாய் வழியில் நன்மைகளை எதிர்பார்க்கலாம். அடுத்த ஆண்டு (2008 இறுதியில்) தாயின் உடல் நலத்தில் கவனம் அதிகம் எடுப்பது நல்லது.வாக்கு வாதங்கள் மற்றும் சண்டை சச்சரவுகளைத் தவிர்ப்பது நல்லது. குறிப்பாக அலுவலகத்தில் யாருடனும் எந்த வம்பும் வைத்துக் கொள்ள வேண்டாம். இவ்வளவு காலம் சகோதர சகோதரிகளுடன் இருந்து வந்த பிரச்சினைகள் எல்லாம் விலகி சுமுக நிலை நிலவும். எல்லா இடத்திலுமே சற்று பொறுமையாகப் போவது நல்லது. எல்லோரையும் அனுசரித்துக் கொண்டு போகப்பாருங்கள்.சனிக்கிழமைகளில் நவகிரகம் சுற்றுங்கள். சனி பகவான் திருத்தலங்கள்/ கோயில்களுக்கு எத்தனை அடிக்கடி செல்ல முடியுமோ செல்லுங்கள். எள்ளால் செய்த இனிப்பை வழங்குங்கள்.
மிதுனம்
அப்பாடா. ஏழரைச் சனி என்ற பெரிய பாம்பின் வாயிலிருந்து பாதுகாப்பாக விலகி வெளியே வந்துவிட்டீர்களா. இனி எல்லாம் சுகமே! எவ்வளவு சோதனைகள் எவ்வளவு வேதனைகளை அனுபவித்தீர்கள்! ஆயுளுக்கும் மறக்குமா அவையெல்லாம்! குறிப்பாகக் கடந்த இரண்டரை வருடங்களாக உங்கள் வாயே உங்களுக்க எதிரியாக இருந்திருக்கும். செல்வத்தைக் குறிக்கும் இரண்டாம் வீட்டில் சனி இருந்ததால் வங்கி இருப்பெல்லாம் கரைந்திருக்கும். குடும்ப ஸ்தானத்தைக் குறிப்பதும் இதே இரண்டாம் வீடுதான் என்பதால் வீட்டில் இவ்வளவு காலமும் சண்டையும் சச்சரவும்நிலவியிருக்கும். எல்லாவற்றையும் கடந்து வந்துவிட்டீர்கள். நிறையப் பரிகாரங்கள் செய்தவர்களும், ஜனன கால ஜாதகப்படி நல்ல நேரத்தில் நடை போட்டுக் கொண்டிருந்தவர்களும் ஓரளவு பிழைத்திருப்பீர்கள். குரு பார்வை சிரமங்களை சற்று குறைத்திருக்கக்கூடும். எனி தன் இயல்பின்படி குறைந்த பட்ச சிரமங்களையாவது கொடுத்திருப்பார். குறிப்பாக அலுவலகத்தில் உங்களுக்கு நியாயமாகக் கிடைக்க வேண்டிய பதவி உயர்வும் சம்பள உயர்வும்கூடக் கிடைக்காமல் போயிருக்கலாம். இனிமேல் பாருங்களேன். ஒரு பெரிய பாறையை நகர்த்தி நதி நீருக்கு வழி விட்டதுபோல் நன்மைகள் எல்லாம் புது வெள்ளமாய்ப் பெருகி ஓடப் போகின்றன உங்கள் வாழ்வில். வீட்டில் திருமணம் தடைபட்டிருக்கலாம். ஏன் உங்களுக்கே கூட திருமணம் பற்றி கசப்பான அனுபவங்கள் ஏற்பட்டிருக்கலாம். அவை எல்லாம் பொய்யாய்ப் பழங்கதையாய்ப் போகும் கவலை வேண்டாம். வேண்டும் வேண்டும் என்று நீங்கள் ஏழரை வருடங்களாக வேண்டிய நன்மைகள் எல்லாம் இப்போது ஓய்ந்து உட்காரும்போது உங்களை வந்து அடைவதால் உற்சாகத் துள்ளலுடன் வாழ்க்கையில் சுவாரஸ்யம் ஏற்பட்டு நிமிருவீர்கள்.மகிழ்சி காரணமாகக் கடமை தவறாமல் பார்த்துக் கொள்ளுங்கள். நேர்மையற்றவர்களின் சகவாசம் முன்பு இருந்திருக்குமே அவற்றையெல்லாம் விலக்கப் பாருங்கள். முன்பிருந்த தீய பழக்கங்களையும் இப்போது விடுவது சுலபம்.மாணவர்களுக்கு முன்பைவிட நன்றாக படிப்பும் மதிப்பெண்களும் பரிசுகளும் வரும். அலுவலக வாசிகளுக்கு பதவியும் சம்பளமும் உயரும். பெண்களுக்கு குடும்பத்தில் நிம்மதி நிலவும்.
கடகம்
ஏழரைச் சனிக்குள்தான் நீங்கள் இன்னமும் இருக்கிறீர்கள் என்றாலும்கூட உங்களுடைய கடக ராசியிலிலேயே உட்கார்ந்து உங்கள் ஆரோக்யத்தை ஆட்டி வைத்துக் கொண்டிருந்த சனி கிளம்பி விட்டாரய்யா கிளம்பிவிட்டார்! இவ்வளவு நாட்கள் கணவன் மனைவி பிரச்சினை, நண்பர்களுடனான பிரச்சினை, அலுவலக மேலதிகாரியுடனும் பிரச்சினை கீழே வேலை செய்பவர்களுடனும் பிரச்சினை, தொழில் கூட்டாளியுடன் பிரச்சினை என்று ஏதாவது ஒன்றிரண்டு மன சங்கடங்களாவது இருந்திருக்குமல்லவா! அது எதுவாக இருந்தாலும் சரியாகிவிடும். குடும்பத்தில் ஒரு புரிதல் உண்டாகும். அல்லது நெருங்கிய ஒருவர் மீது நீங்கள் கொண்டிருந்தது வீண் சந்தேகம்தான் என்று வேறு ஒருவர் மூலம் விளங்கும். நடுவில்மூன்றாவது மனிதருக்கு இடம் கொடுத்ததனால் தாம்பத்தியத்திலும்கூட நிம்மதி இழந்திருப்பீர்களாய் இருக்கும். இப்போதுதான் பனி மூட்டம் விலகியது போல் ஒருவருக்கொருவர் உண்மை விலக ஆரம்பித்திருக்கும். வீட்டிற்குத் தேவையான அடிப்படைப் பொருட்களைக்கூட வாங்க முடியாமல் ஏங்கியிருந்தவர்கள் புதிய பொருட்களை வாங்கி சேர்ப்பீர்கள். இதனால் உங்கள் குடும்பத்தினரின் முன்னால் தலை நிமிர்ந்து நடப்பீர்கள். பல காரணங்களுக்காக அறிந்தும் அறியாமலும் பணத்தைக் கோட்டை விட்டுக் கொண்டிருந்தீர்கள். ஒரு வழியாக வங்கி இருப்பின் இலக்கங்கள் கூடும். அலட்சியம் அஜாக்கிரதை ஆகியவற்றை ஏற்படுத்தி அலுவலகத்தில் உங்களுக்குக் கெட்ட பெயர் வாங்கிக் கொடுத்த சனி பகவானுக்கு உங்கள் மீது இரக்கம் பிறக்கும். செய்த தவறுகளுக்கு நீங்களே தீர்வு கண்டு நிம்மதியடைவீர்கள். வேலை பார்க்கும் இடத்தில் உங்களை முந்திக்கொண்டு சிலர் முன்னேறி உச்சியில்போய் உட்கார்ந்து கொண்டார்கள் அல்லவா. அவர்கள் உங்களை வியப்புடன் பார்க்கும்படி நீங்கள் இயல்பாக முன்னேற வேண்டிய காலம் வந்துவிட்டது.எனினும் ஒரு விஷயத்தை நீங்கள் மறக்கவே கூடாது. தற்போது சனி பகவான் உங்கள் வாக்கு மற்றும் குடும்பம் மற்றும் செல்வத்தைக் குறிக்கும் இரண்டாம் வீட்டுக்கு வந்திருக்கிறார். இதனால் சில சிரமங்களை நீங்கள் அனுபவிக்க வேண்டி வரக்கூடும். ஆனால் கட்டாயம் சிரமப்படுவீர்கள் என்று நான் பயமுறுத்த மாட்டேன். பல காரணங்களால் நீங்கள் விடுபட நிறைய வாய்ப்பு உண்டு. அதாவது உங்கள் பேச்சில் கவனமாக இருந்துவிட்டால் வாக்கு ஸ்தானத்தில் சனி பிரச்சினையை ஏற்படுத்த முடியாது. அநாவசியமாகவும் ஆரோக்யத்தைக் கெடுக்கும்படியாகவும் ஏற்படும் செலவுகளை நீங்களாய்க் கட்டுப் படுத்துங்கள். தீய வழிகளில் செலவு செய்ய மாட்டேன் என்பதில் உறுதியாக இருங்கள். குடும்பஸ்தானத்தில் சனி இருக்கிறார். மனைவி மக்களிடமோ பெற்றோரிடமோ உங்கள் வீர தீரத்தையெல்லாம் காட்டக்கூடாது என்பதில் கவனமாக இருங்கள். இவற்றையெல்லாம் நீங்கள் கடுமையான விரதம் போல் கடைப்பிடித்தால் சனி பகவானுக்கே உங்களைப் பார்த்தால் ஐயோ பாவம் என்று இரக்கம் தோன்றி உங்களை அதிகம் சங்கடப்படுத்தாமல் விட்டுவிடுவார். குரு பார்வை இருக்கவே இருக்கிறது. காப்பாற்றிவிடும். சனிக்கிழமை தோறும் நல்லெண்ணெய் தீபம் ஏற்றி சனி பகவானை வழிபடுவதுடன் விநாயகரை விடாமல் தொழுங்கள்.
சிம்மம்
உங்கள் வயது முப்பதுக்கு மேல் என்றால் எந்த பிரச்சினையும் இல்லை. நீங்கள் மற்றவர்களுக்கு பிரச்சினை ஏற்படுத்தி அதனால் சங்கடம் வராமல் பார்த்துக் கொள்ளுங்கள். மனைவிக்கு/ கணவருக்கு உடல் நலக்குறைவு ஏற்படாதபடி முன் ஜாக்கிரதையாக இருங்கள். வியாபாரத்தில் / தொழிலில் பங்குதாரர்களுடன் பிரச்சினை வர நீங்கள் காரணமாக இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். ஒருவேளை அவர்கள் காரணமாக இருந்தால் அதை சுமுகமாக தீர்க்கப் பாருங்கள். பெரிய முதலீடுகள் எதிலும் கொஞ்ச நாட்களுக்குப் பணத்தை முடக்க வேண்டாம்.வம்பு சண்டை வலு சண்டை எதற்கும் போக வேண்டாம். அதிகம் பயமுறுத்த விரும்பவில்லை. குரு பார்வை இருப்பதால் அடுத்த ஒரு வருடத்துக்கு உங்களுக்கு ஏழரைச் சனி என்பதோ உங்கள் ராசியிலேயே சனி அமர்ந்திருக்கிறார் என்பதோ எந்த வகையிலும் வெளிப்பட்டு பிரச்சினை ஏற்படாது. வாகனங்களால் செலவுகள் அதிகமாக வாய்ப்புகள் உள்ளன. வெளிநாட்டுக்கு செல்வீர்கள். பெரிய லாபங்களை உடனடியாக எதிர் பார்க்க வேண்டாம். மாணவர்கள் கட்டாயம் சற்று அதிக முயற்சி எடுத்துப் படித்தாக வேண்டிய கால கட்டம் இது. ஒரு விஷயத்தை நிச்சயமாக நம்பலாம். நீங்கள் எவ்வளவுக்கெவ்வளவு உழைக்கிறீர்களோ அதற்குத்தகுந்த பலனை எதிர்பார்க்கலாம். ஆனால் அதற்குத் தகுந்த பலனை மட்டும்தான் எதிர்பார்க்கலாம்! எனவே சோர்ந்து போகாமல் உழைக்க வேண்டும். வாகனம் ஓட்டும்போது மிகுந்த கவனமாக இருங்கள். புதிய வாகனங்கள் எதையாவது வாங்குவதானால் ஒரு முறைக்கு இருமுறை யோசித்துவிட்டு விஷயத்தில் இறங்குங்கள்.
கன்னி
புதிதாக ஏழரைச் சனி உங்கள் வாழ்வில் காலடி எடுத்து வைக்கவிருக்கிறார். நீங்கள் முப்பது வயதைத் தாண்டியவர் என்றால் கவலையே வேண்டாம். முப்பது வயதுக்குக் கீழ் உள்ளவர்கள் சற்று ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். முக்கியமாக தீய நண்பர்கள் உங்களை அணுகி உங்களைத் தங்கள் வசப்படுத்தி உலகத்தில் உள்ள சகல விதமான கெட்ட பழக்கங்களையும் உங்கள் மீது திணித்து மகிழாமல் இருக்கிறார்களா என்று பார்த்துக் கொள்ளுங்கள். நல்ல நண்பன்போல் நடித்து உங்கள் பணத்துக்கு வேட்டு வைக்காமல் இருக்கிறார்களா என்பதில் கவனமாக இருங்கள்.ஆரோக்யம் பற்றி அதீத கவனமாக இருங்கள். மருத்துவ காப்பீடு செய்து கொள்ளுங்கள். செலவுக்கு மேல் செலவு வரும். வாகனங்களுக்காக அதிகமாக செலவு செய்வீர்கள். அவசிய செலவுகளை விட அநாவசிய செலவுகள் ஏற்பட அதிகம் வாய்ப்பிருப்பதால் பணத்தை எடுக்க முடியாதபடி வங்கியில் முடக்கிப் போட்டுவிடுங்கள். வீடு நிலம் போன்ற பெரிய செலவுகளும் ஏற்படக்கூடும். உஙகள் வீட்டில் நீங்களே அல்லது குடும்பத்தில் உள்ள யாராவதோ வெளிநாட்டுக்குப் பயணம் போகப்போவதால் நிறைய செலவுகள் செய்ய வேண்டி வரும். எந்த செலவுமேஎதிர்பார்த்ததைவிட சற்று அதிகமாகப் போய்த்தான் நிற்கும். ஏற்கனவே வீடு கட்ட ஆரம்பித்து வளர்ந்து கொண்டிருப்பவர்களுக்கு எதிர்பார்த்ததைவிட அதிக செலவாவதுடன் சற்று தாமதமாகித்தான் வீடு கைக்குக் கிடைக்கும். அலுவலகத்தில் பெரிய பாராட்டுக்ளையெல்லாம் எதிர்பார்க்க வேண்டாம். கடமைகளைக் குறைவில்லாமல் செய்யுங்கள். குறுக்கு வழி. தீய வழி என்று எதில் இறங்கினாலும் தண்டனை கொடுக்காமல் விடவே மாட்டார் சனி பகவான். ஜாக்கிரதை. எனினும் உங்களை நிறைய உழைக்க வைத்து அதற்கு நிறைய நற்பலன்களைக் கொடுக்கும் நியாயவான் அவர் என்பதையும் மறக்காமல் நினைவில் கொள்ளுங்கள்.பெரிய முதலீடுகள் செய்யவேண்டுமானால் நவம்பருக்குப் பிறகு செய்யுங்கள்.
துலாம்
உங்கள் ராசிக்க பதினோறாம் வீடாகிய லாபஸ்தானத்திற்கு சனி பகவான் வரவிருக்கிறார். இத்தனை காலம் பத்தாம் வீட்டில் அமர்ந்திருந்தார். பத்தாம் வீடு என்பது உத்யோகத்தைக் குறிக்கும் இடம். இவ்வளவு காலமாக நிறைய உழைத்து அதற்கான பலன் எதுவும் இல்லாமல் பாராட்டும் கிடைக்காமல் நொந்து புழுங்கிப் போய் இருந்தீர்கள். அப்பாடா என்று ஜன்னலைத் திறந்தவுடன் காத்து முகத்தில் வீசி களைப்பையெல்லாம் போக்குவது போல் கடகடவென்று என்றைக்கோ உழைத்தவற்றிற்குக்கூட இன்றைக்கு அரியர் வரும். லாபஸ்தானத்தில் எந்த கிரகம் இருந்தாலும்அவர் நற்பலனைத்தான் கொடுக்கும் என்று ஜோதிட விஞ்ஞானம் சொல்கிறது. சனி பகவான் அந்த இடத்திற்கு வந்திருப்பதால் குறுக்க வழியிலோ திருட்டுத்தனத்தாலோ பணம் வராமல் அழகாக நீங்கள் உழைத்த உழைப்புக்கு பலன் கிடைக்கும். மனதில் நிம்மதியும் அமைதியும் மகிழ்ச்சியும் நிலவும். குழந்தைகளின் ஸ்தானத்தை சனி பார்க்கிறார். ஒருவேளை இவ்வளவு காலம் உங்கள் குழந்தைகளுக்கு வேலை கிடைக்காமல் அல்லது படிப்பில் பிரச்சனை இருந்தால் அவை எல்லாம் இப்போது சரியாகும். வெளி நாட்டுப் பயணங்களுக்கு முயன்று கொண்டிருந்தவர்களுக்கு இப்போது அதற்கான வேளை வந்து பயணம் கைகூடும். மேல்படிப்பு சற்று அலைந்து திரிந்தபிறகுதான் வசப்படும். எனினும் எதிலுமே தாமதம் இருக்க சற்று வாய்ப்பு உள்ளதே தவிர எதுவும் தோல்வியடையாது. சிரமப்பட்டு முயற்சி செய்தவர்களுக்கு எந்த விஷயமானாலும் இரட்டிப்பு பலன் கிடைக்கும்.வேறு ஊருக்கு மாற்றல் கேட்டுக் காத்திருந்தவர்களுக்கு விருப்பம் நிறைவேறும். பதவி உயர்வு சம்பள உயர்வு ஆகியவை நிச்சயமாகக் கிடைக்கும். விருப்பம் இல்லாமல் வேறு ஊருக்கு மாற்றலானவர்களுக்கு பயம் தீர்ந்து ஊரும் உத்யோகமும் பிடித்துப் போய் நிம்மதி நிலவும். இவ்வளவு காலம் பயந்து கொண்டு காத்திருந்த விஷயங்கள் நல்ல முறையில் நடந்தேறும். ஒன்றுக்கு மேற்பட்ட வழிகளில் லாபம் வரும். கணவன் மனைவிக்குள் இவ்வளவு காலம் இருந்து வந்த கருத்து பேதங்கள் தீரும். குடும்பத்தில் மூன்றாவது மனிதர்களால் இருந்து வந்த தொல்லைகளும் பிரச்சினைகளும் நீங்கும்.
விருச்சிகம்
இவ்வளவு காலம் உங்கள் ராசிக்கு ஒன்பதாம் வீட்டில் இருந்து வந்த சனி பகவான் இப்போது பத்தாம் வீடாகிய உத்யோக/ தொழில் ஸ்தானத்துக்கு வருகிறார். அதன் பலனாக நீங்கள் மேலும் நிறைய உழைக்க வேண்டி வரும். எனினும் குரு பார்வை கிடைக்கப் போவதால் உங்களுடைய உழைப்புக்கெல்லாம் பலன் இருக்கும். சிலர் புதிய வாகனங்கள் வாங்குவீர்கள். நீங்கள் கவனமாகவும் நேர்மையாகவும் செயல்பட்டால் எந்த பிரச்சினையும் வராது. குடும்பத்தினருடனும் அலுவலகத்தில் உள்ளவர்களுடனும் எந்த வகையில் அனுசரித்துப்போகலாம் என்று பாருங்கள். தவறுகளைக் கண்டும் காணாமல் போகப் பழகுங்கள். நீங்கள் தட்டிக் கேட்பதால் யாரும் திருந்தி புத்தராகிவிடப்போவதில்லை. பகைதான் ஏற்படும். பழிவாங்கவும் செய்வார்கள். ஏன் வம்பு? உங்களை பாதிக்கும் விஷயமானால் வீறு கொள்ளாமல் சாந்தமாக சுமுகமாக பிரச்சினையைத் தீர்க்கும் வழியை ஆராய்ந்து கண்டுபிடியுங்கள். பணம் நிறைய வரும். அதைப் பற்றிக் கவலையே வேண்டாம். வாழ்க்கை வசதிகள் பெருகும். வீட்டிலும் மகிழ்ச்சியான சூழல் இருக்கும். எனினும் செலவுகளும் கட்டுக்கடங்காமல் இருக்கும். குடும்ப சூழலைப் பொருத்த வரை கணவன் மனைவிக்குள்ளும் குழந்தைகள் பெற்றோருக்குள்ளும் அகங்காரம் தலை தூக்காமல் நீயா நானா என்ற போட்டி உணர்வு எதுவும் இல்லாமல் போய்விடுவது நல்லது. அலுவலகத்தில் மேலதிகாரியிடம் எந்த பிரச்சினையும் வராது- ஆனால் உங்களுக்குக் கீழே வேலை பார்ப்பவர்களிடமிருந்து பிரச்சனை கிளம்ப வாய்ப்பிருக்கிறது. அவர்களாக தலை வலி தர மாட்டார்கள். நீங்கள் தலை வலி ஏற்படுத்தினால் சும்மா இருக்காமல் உணர வைத்துவிடுவார்கள். மற்றபடி எல்லா விஷயங்களும் நன்றாக உள்ளன. நவம்பருக்குப் பிறகு மேலும்நன்றாக உள்ளது.
தனுசு
இத்தனை காலம் அஷ்டம சனி என்ற மகத்தான இக்கட்டான கால கட்டத்தில் மாட்டிக் கொண்டு தவித்தீர்கள். உழைத்த உழைப்புக்குப் பாராட்டாவது, பலனாவது, பரிசாவது...ஒன்றையுமே காணோமே என்று ஏங்கிப் போய் வாடிய பயிர்போலத்தலை கவிழ்ந்து இருந்தீர்கள். அட பாராட்டுதான் கிடைக்கவில்லை. திட்டு கிடைக்காமல் இருந்திருக்கலாமே என்று அங்கலாய்த்து ஆதங்கப் பட்டிருப்பீர்கள். எல்லாம் இனிமேல்தான் சரியாகும். ''அட! நீ இப்படியெல்லாம் உழைத்திருக்கிறாயா! நான் இவ்வளவு காலம் கவனிக்கவே இல்லையே!'' என்று மேலதிகாரிநேரடியாக சொல்கிறாரோ இல்லையோ உங்கள் மீது பரிதாபப்பட்டு உங்களுக்கு சம்பளத்தை அதிகரித்தோ அல்லது பதவியை உயர்த்தியோ அல்லது பாராட்டும் செயல்முறைகளை செய்தோ மகிழ்ச்சியில் ஆழ்த்திவிடுவார். வாகனம் வைத்திருப்பவர்களுக்கு அதனால் இவ்வளவு காலம் தொல்லைகள் இருந்திருக்கும். செலவுகள் இருந்திருக்கும். அதனால்கூடப் பரவாயில்லை. விபத்துக்கள் நேர்ந்திருக்கலாம். கையிலும் காலிலும் அடி பட்டிருக்கலாம். அவை எல்லாம் ஏற்படுத்திய பாதிப்புகள் முழுமையாக விலகும் காலம் இது. எனினும் வாழ்க்கை வசதிகள் சற்று குறையக்கூடும். வசதிக் குறைவான இடத்துக்கு நீங்கள் குடி புக நேரிடலாம். அலுவலகத்தில் இட மாற்றம் இருக்கலாம். அல்லது வேறு வேலைக்குக்கூட நீங்கள் மாறுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. பொதுவாக இத்தனை காலம் இருந்து வந்த சிரமங்கள் நீங்கி சிறிது சிறிதாக நிம்மதிக் காற்று முகத்தில் பட ஆரம்பிக்கும். பயணங்களின்போது பொருட்களை யாரையும் நம்பி விட வேண்டாம். அலுவலகத்திலும் உங்கள் வேலையை மற்றவர்கள் செய்வதையோ மற்றவர்களை வேலையை நீங்கள் செய்வதையோ தவிர்க்கப் பாருங்கள். தவறு நேர்ந்தால் இருவரும் பொறுப்பேற்க முடியாமல் பிரச்சினையில் கொண்டு விட வாய்ப்பு உள்ளது. அலுவலகத்தில் வாக்கு வாதத்தைத் தவிர்தால் போதும். இன்னும் சில மாதங்களில் சனிபகவான் இருக்கும் வீட்டுக்கு குரு பார்வை கிடைக்கப் போவதால் எடுத்த காரியங்கள் லாபகரமாகவும் வெற்றிகரமாகவும் முடியும். இந்த ராசி நேயர்கள் சிவனையும் அனுமனையும் துதித்தால் பிரச்சினையே வராது.
மகரம்
உங்கள் ராசிக்கு எட்டாம் வீட்டுக்கு வருவதால் அஷ்டம சனி என்று யாராவது மிரட்டினால் காதிலேயே போட்டுக் கொள்ளாமல் போய்விடுங்கள். மகர ராசியின் அதிபதியே சனி பகவான்தான். ராசி அதிபதி என்பவர் ஒரு நல்ல தகப்பனைப் போன்றவர். கெடுதலே செய்ய மாட்டார். மகர ராசிக்காரர்களுக்கு சனி எங்கிருந்தாலும் பிரச்சினை எதுவும் 'சனியால்' வராது. அப்படி பிரச்சினை ஏற்பட்டால் அது சனியால் இல்லை என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். வியாபாரம் தொழில் சம்பந்தமான சில இன்னல்கள் தீரும். வண்டி ஓட்டும்போது கவனம் சிதறாமல் பார்த்துக் கொள்வது நல்லது. மனைவியின் உடல் நிலையில் இவ்வளவு காலம் இருந்து வந்த பிரச்சினைகள் எல்லாம் விசிறியால் விசிறியவுடன் பறந்தோடும் கொசுக்கள் போல் காணாமல் போய்விடும்.உங்களுடைய இயல்புகளான சோம்பல் மற்றும் நிதானப் போக்கை மாற்றிக் கொள்ள வேண்டும் நீங்கள். இப்போது இருக்கும் வேலையை விட்ட விட்டு வேறு வேலை தேடுபவர்கள் அவசரமோ பதற்றமோ இல்லாமல் ஆழமாக யோசித்துத் தீர்மானியுங்கள். அலுவலகத்தில் ஒருவருக்கொருவர் பிரச்சினை ஏற்பட்டால் நீங்கள் யார் பக்கமும் பேசாமல் ஒதுங்கிவிடுவது நல்லது. எங்கும் யாரும் அபிப்ராயம் அல்லது உதவி கேட்டாலன்றி அவற்றை எடுத்து மானாவாரியாக வழங்கி பிறகு அதற்காக வருத்தப்பட வேண்டாம். உங்கள் சூழ்நிலையை மேலும் சற்று அழகாகவும் சுத்தமாகவும் வைத்துக் கொள்ளப் பழகுங்கள்.
கும்பம்
இத்தனை காலம் உங்கள் நண்பர்கள் என்று உங்களை ஏமாற்றிக் கொண்டிருந்தவர்கள் தானாக உங்களைவிட்டு விலகுவார்கள். குடும்ப சூழ்நிலையில் குழந்தைகளால் பிரச்சினை ஏற்பட்டுக் கொண்டிருந்தது. கணவன் மனைவிக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுக் கொண்டிருந்தது. இனி எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக சரியாகும். உங்கள் கும்பத்திலேயே ராகு பகவான் அமர்ந்திருப்பதால் ஆரோக்யம் சம்பந்தமான பெரிய பிரச்சினைகளும் செலவுகளும் ஏற்பட்டுக் கொண்டிருந்தன. இனி உங்கள் ராசி நாதன் சனியின் பார்வை பட்டு ஆரோக்ய பிரச்சனைகளும் செலவுகளும் கட்டுப் படும். கணவன் மனைவிக்கிடையே இருந்து வந்த மனக் குடைச்சல்களும் ஏக்கங்களும் தீரும். அலுவலக விஷயங்களை சீராகவும் சரியாகவும் வைத்துக் கொள்ளுங்கள். போட்டுக் குளறுபடி செய்ய வேண்டாம். பிறகு நீங்கள்தான் சிரமப்படவேண்டியிருக்கும். கணவன் மனைவி நல்ல காரணங்களுக்காகப் பிரிய நேரிடலாம். வாக்குவாதம் சண்டை ஆகியவை இல்லாமல் கணவருடன்/ மனைவியுடன் ஒத்துப் போய்விடுவது நல்லது. அகங்காரம் தலை தூக்காமல் பார்த்துக்கொள்ளுங்கள். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். விவசாயம் செழிப்பாக இருக்கும். லாபம் கிடைக்கும். கோபதாபங்களால் பிரச்சினை ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுங்கள். பொறுமை அவசியம் தேவை. அரசாங்கத்திடமிருந்து எதிர்பார்த்திருந்த நன்மைகளுக்கு சிறிது காலம் காத்திருந்தாலும் அது சற்றுத் தடை பட்டாலும் கட்டாயம் உங்களுக்குக் கிடைக்கும்.சிலருக்கு அதிகமாக உழைக்க வேண்டிய உத்யோகங்கள் கிடைக்கும். சிலருக்கு அதிகமாக உழைக்க வேண்டியபடி பதவி உயர்வு கிடைக்கும். அரசியல்வாதிகள் ஓரிரு மாதங்கள் பொறுமை காக்க வேண்டும். குறிப்பாக மேலிடத்தைப் பகைத்துக் கொள்ளும்படியான காரியங்கள் செய்ய வேண்டாம். தினமும் காகத்துக்க எள்ளும் தயிரும் சிறிது கலந்த சாதம் வையுங்கள். குடை அல்லது காலணிகள் தானம் செய்யுங்கள். அனுமாருக்கு தீபம் ஏற்றுங்கள். வெண்ணெய் சாற்றுங்கள்.
மீனம்
இவ்வளவு காலமாக உங்களுடைய 5 ம் வீட்டில் இருந்த சனி பகவான் 6 ஆம் வீட்டுக்கு நகர்கிறார். குழந்தைகளால் கஷ்டங்களையும் கவலைகளையும் அனுபவித்துக் கொண்டிருந்தவர்களுக்கு இனி குழந்தைகள் பற்றி மகிழ்ச்சியும் நிம்மதியும் மட்டுமின்றிப் பெருமிதமும் ஏற்படும்! அலுவலகத்தில் நிறைய உழைத்து அதிக லாபம் பார்க்காமல் இருந்தீர்கள். உழைப்புக்கேற்ற ஊதியம் மட்டுமின்றி உங்கள் வேலையின் நேர்த்தி பற்றி பாராட்டும் காதில் தேனாகப் பாயும். இவ்வளவு காலம் நீங்கள் எவ்வளவுதான் கவனமாக வேலை பார்த்தாலும் சிறிய அல்லது பெரிய தவறுகள் நேர்ந்து அல்லல் படுத்திக் கொண்டிருந்தன. உங்களையும் மீறிய தாமதங்கள் ஏற்பட்டு உங்களுக்கு அவப் பெயர் ஏற்படுத்திக் கொண்டிருந்தன. இனி பணியில் உங்கள் கவனம் தானாக அதிகரித்து கெட்ட பெயர்கள் நீங்குவதுடன் நற்பெயரும் வாங்கித்தரும். பகைவர்களைத் தவறான பக்கத்தில் சீண்டிப் பார்க்காமல் நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று போய்க் கொண்டு இருங்கள். எக்காரணத்தைக் கொண்டும் கடன் வாங்கவே வாங்காதீர்கள். இவ்வளவு காலம் குழந்தைகளின் முன்னேற்றத்துக்குத் தடைகள் ஏற்பட்டுக் கொண்டிருந்தன. இனி அவர்கள் வாழ்வில் முன்னேறுவார்கள். அவர்களின் கல்வி, பதவி ஆகியவற்றில் இருந்து வந்த தடைகள் நீங்கும். இவ்வளவு காலம் குழந்தை இல்லாமல் இருந்தவர்களுக்கு குழந்தை பிறக்கும். இந்த ராசி நேயர்கள் ஆரோக்யத்தில் அதிக கவனம செலுத்துவது நல்லது. பணப் பிரச்சினைகள் தீர்ந்து நல்ல காரியஙகளுக்கு செலவழிக்கவும் வங்கி சேமிப்பை அதிகரிக்கவும் பணம் குவியும். யாரிடமும் வீண் வாக்குவாதம் வேண்டாம். விநாயகருக்கு பூஜை செய்யுங்கள். துன்பம் நெருங்காது.
Love Poem: Kaathalithu paar!!!

Unnai sutti olivaddam thoonrum!
Ulagam arthapadum!
Raathiriyin neelam vilangum!
Unakku kavithai varum!
Kai eluthu alagakum!
Thabalkaaran theivamavan!
Un pinbam vilunthee kannady udaium!
Kann irandum oli kollum!
Kaathalithu paar!!!
Thalaianaiyai nanaipai!
Muunru murai pal thulakkuvaai!
Kaathu irunthaal nimishangal varusham enpaai!
Vanthu viddal varushangal nimisham enpaai!
Kaakkai kuude unnai kavinikkathu..
Aanal, inthe ulagame unnai kavinippathai unarvaai!
Vajittukkum thondaikkumai
Uruvamilla urundai onru urula kaanpaai!
Intha vaanam! Intha Anthi!
Intha puumi! Intha puukkal!
Ellam kaathalai kauravikkum eerpadu enpaai!
Kaathalithu paar!!!
Chinne chinne parisukalil silirka mudiume!
Atharkageveenum...
Pulankalai varuthi puthuppikka mudiume!
Atharkageveenum..
Aan enre sollukkum, Penn enre sollukkum,
Agaraathiyil eerathe arthangal vilangume!
Atharkageveenum..
Vaalnthu konde saagavum mudiume!
Sethu konde vaalavum mudiume!
Atharkageveenum..
Kaathalithu paar!!!
Puukkalil moothiyee udainthu pooge unnal mudiyuma?
Agimsaiyin imsaiyai arinthathunda?
Aluginre sugam arinthathunda?
Unnaiye unakkul puthaikka theriuma?
Sabaiyil thanimai aagavum,
Thanimaiyil sabai aagavum unnal mudiuma?
Athvaitham adaiya veenduma?
Ainthangule idaiveliyil amirtham irunthum,
Paddini kidanthum palagiyathunda?
Kaathalithu paar!!!
Ithaiyam adikkadi idam maari thudikkum!
Nisaptha alaivarisaiyil unathu kural maddum oliparappagum!
Unathu narambe naanetti unakkulle ampu vidum!
Kaathalin thirai seelaiyai kaamam kilikkum!
Hormonkal nail nathiyai peruhedukkum!
Uthadugal maddum saharavagum!
Thaakangal samuthiram aagum!
Piragu kanneer thulikkul samuthiram adangum!
Kaathalithu paar!!!
Sambirathayam saddai pidathalum..
Uravugal Ujir pilinthalum..
Vilithu paarkaiyil un therukkal kalavu pooiyirunthalum..
Ore aaniyil iruvarum sikkana chiluvaiyil araiyappaddalum..
Nee neesikkum avano avaloo unnai neesikka maranthalum..
Kaathalithu paar!!!
Sorgham - Naragam
Irandil onru ingeye nichayam!
Kaathalithu paar!!!
Ulagam arthapadum!
Raathiriyin neelam vilangum!
Unakku kavithai varum!
Kai eluthu alagakum!
Thabalkaaran theivamavan!
Un pinbam vilunthee kannady udaium!
Kann irandum oli kollum!
Kaathalithu paar!!!
Thalaianaiyai nanaipai!
Muunru murai pal thulakkuvaai!
Kaathu irunthaal nimishangal varusham enpaai!
Vanthu viddal varushangal nimisham enpaai!
Kaakkai kuude unnai kavinikkathu..
Aanal, inthe ulagame unnai kavinippathai unarvaai!
Vajittukkum thondaikkumai
Uruvamilla urundai onru urula kaanpaai!
Intha vaanam! Intha Anthi!
Intha puumi! Intha puukkal!
Ellam kaathalai kauravikkum eerpadu enpaai!
Kaathalithu paar!!!
Chinne chinne parisukalil silirka mudiume!
Atharkageveenum...
Pulankalai varuthi puthuppikka mudiume!
Atharkageveenum..
Aan enre sollukkum, Penn enre sollukkum,
Agaraathiyil eerathe arthangal vilangume!
Atharkageveenum..
Vaalnthu konde saagavum mudiume!
Sethu konde vaalavum mudiume!
Atharkageveenum..
Kaathalithu paar!!!
Puukkalil moothiyee udainthu pooge unnal mudiyuma?
Agimsaiyin imsaiyai arinthathunda?
Aluginre sugam arinthathunda?
Unnaiye unakkul puthaikka theriuma?
Sabaiyil thanimai aagavum,
Thanimaiyil sabai aagavum unnal mudiuma?
Athvaitham adaiya veenduma?
Ainthangule idaiveliyil amirtham irunthum,
Paddini kidanthum palagiyathunda?
Kaathalithu paar!!!
Ithaiyam adikkadi idam maari thudikkum!
Nisaptha alaivarisaiyil unathu kural maddum oliparappagum!
Unathu narambe naanetti unakkulle ampu vidum!
Kaathalin thirai seelaiyai kaamam kilikkum!
Hormonkal nail nathiyai peruhedukkum!
Uthadugal maddum saharavagum!
Thaakangal samuthiram aagum!
Piragu kanneer thulikkul samuthiram adangum!
Kaathalithu paar!!!
Sambirathayam saddai pidathalum..
Uravugal Ujir pilinthalum..
Vilithu paarkaiyil un therukkal kalavu pooiyirunthalum..
Ore aaniyil iruvarum sikkana chiluvaiyil araiyappaddalum..
Nee neesikkum avano avaloo unnai neesikka maranthalum..
Kaathalithu paar!!!
Sorgham - Naragam
Irandil onru ingeye nichayam!
Kaathalithu paar!!!
Donnerstag, 6. November 2008
குருப்பெயர்ச்சி பலன்கள் 2008
06.12.2008 - 05.12.2009
குரு பகவான் தற்போது உள்ள தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு செல்லவிருக்கிறார். இந்த குருப்பெயர்ச்சி நவமபவர் 28 ம் தேதி (வெள்ளிக்கிழமை) நிகழும் என்றும் டிசம்பர் 6ம் தேதி (சனிக்கிழமை) நிகழும் என்றும் இருவித கணக்குகள் தெரிவித்தாலும் அவர் பெயர்வதற்கு முன்னாலேயே அதற்கான பலன்கள் நமக்குக் கிடைக்க ஆரம்பித்துவிடும். குரு தனது பலவீனமான இடமாகிய நீச ஸ்தானத்துக்கு செல்கிறார். எனினும் இவர் தனது பார்வையால் நமக்கெல்லாம் நன்மை செய்யவிருக்கிறார். அவர் எந்தெந்த ராசிக்கு என்னென்ன பலன்களை அளிக்கவிருக்கிறார் பார்ப்போமா:
மேஷம்
குரு உங்கள் ராசிக்குப் பத்தாம் வீடாகிய மகரத்திற்கு வருகிறார். அங்கிருந்து உங்கள் ராசிக்கு 2 ஆம் வீட்டையும் நான்காம் வீட்டையும் மற்றும் ஆறாம் வீட்டையும் பார்க்கிறார். 2 ஆம் வீடு என்பது தன ஸ்தானம். அதாவது வரவு! குரு பார்த்தால் லாபங்களும் வரவும் அதிகரிக்கும். செலவு எவ்வளவுக்கெவ்வளவு வருகிறதோ அவ்வளவுக்கவ்வளவு வரவும் வரும். குடும்ப ஸ்தானத்தை குரு பார்ப்பதால் குடும்பத்தில் அமைதி, மகிழ்ச்சி, நிம்மதி ஆகியவை மீண்டு கலகலப்பும் சந்தோஷமும் நிலவும். தன ஸ்தானத்தை குரு பார்ப்பதால் திடீர் அதிருஷ்ட லாபங்கள் நிச்சயம் உண்டு. என்றைக்கோ செய்த முதலீடுகள் லாபம் தரும். சொத்துக்கள் வாங்குவதனாலும் விற்பதனாலும் செல்வம் பெருகும். உங்களுடைய ராசிக்கு நான்காம் வீட்டை குரு பார்க்கிறார். நான்காம் வீடு என்பது தாயார், கல்வி, மற்றும் வாகனம் ஆகியவற்றைக் குறிக்கும். உங்கள் தாயாரின் உடல் நிலையில் இது வரை இருந்து வந்த குறைகள் தீரும். அவை குணமாகும்.நான்காம் வீடு கல்விக்குரிய வீடு என்பதால் மாணவர்களுக்கு படித்ததெல்லாம் நன்றாக மனதில் படிந்து தேர்வுகளை சிரமம் இன்றி எழுதி அருமையான மதிப்பெண் வாங்குவீர்கள்.நான்காம் வீடு வாகனத்துக்குரிய வீடு என்பதால் புதிய வாகனங்கள் வாங்குவீர்கள். பழைய வாகனங்களை விற்பதன் மூலம் நல்ல லாபம் கிடைக்கவும் சாத்தியம் உள்ளது.ஆறாம் வீட்டை குரு பார்ப்பதால் உங்களுக்கு இருந்து வந்த நோய்கள் தீரும். எதிரிகள் நண்பர்களாவார்கள். நல்ல நண்பர்கள் புதிதாக சேருவார்கள். நண்பர்களால் நன்மையும் லாபமும் உதவியும் கிடைக்கும். கடன்கள் முழுவதுமாகத் தீரும். மாணவர்கள் நிறைய முயற்சி எடுத்து கவனத்துடன் படித்தால்தான் வெற்றியை எதிர்பார்க்கலாம்.அலுவலகத்தில் நீங்கள் விரும்பாத சில மாற்றங்கள் ஏற்படலாம்.
ரிஷபம்
உங்கள் ராசிக்கு ஒன்பதாம் வீட்டுக்கு குரு பகவான் வருகிறார். இது மிகவும் சிறப்பான அமைப்பாகும். ஒன்பதாம் வீட்டில் இருக்கும் குரு உங்கள் ஜென்ம ராசியையும் ராசிக்கு மூன்றாம் வீட்டையும் ஐந்தாம் வீட்டையும் பார்க்கிறார்.ஒன்பதாம் வீடு என்பது சௌபாக்ய ஸ்தானம். வாழ்க்கை வசதிகள் பெருகும். நிம்மதியும் மகிழ்ச்சியும் மனதில் நிலவுவதுடன் பணமும் நிறையப் புரண்டு மனதிலும் பாவ சிந்தனைகள் இல்லாமல் இருக்கப்போகிறீர்கள். குரு இவ்வளவு காலம் உங்கள் மனதில் தோன்றிக் கொண்டிருந்த அநாவசிய கோபம் ஆத்திரம் ஆகியவற்றைக் கட்டுப் படுத்துவார்.
ராசியைப் பார்ப்பதால் குரு உங்கள் எண்ணங்களில் உயர்வுகளைக் கொடுப்பார். தீய எண்ணங்கள் வராது. தங்க நகைகள் வாங்கி சேர்த்துக் கொள்வீர்கள். கணவருக்கும் (அல்லது மனைவிக்கும்) உங்களுக்கும் இடையே இணக்கமான சூழ்நிலை நிலவ ஆரம்பிக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். தோற்றப் பொலிவு கூடும். மற்றவர்கள் உங்கள் பேச்சைக் கேட்டு நடக்கக்காத்திருப்பார்கள். புண்ணிய காரியங்களுக்கும் வயதானவர்களுக்கு சேவை செய்வதற்கும் கோயில் குளம் என்று போகவும் மகிழ்ச்சியுடன் கிளம்பிவிடுவீர்கள். குரு உங்கள் ராசிக்கு ஐந்தாம் வீட்டைப் பார்க்கிறார். ஐந்தாம் வீடு பூர்வ புண்ணிய ஸ்தானம். நீங்கள் செய்த நன்மைகள் எல்லாம் உங்களுக்கு உதவ முன்வரும். நீங்கள் செய்யும் முயற்சிகள் வெற்றியடையும். பல காலம் நிறைவேற்றாத பிரார்த்தனைகள் நிறைவேறும். ஐந்தாம் வீடு புத்திர ஸ்தானத்தையும் குறிக்கிறது என்பதால் இவ்வளவு காலம் குழந்தை இல்லாதவர்களுக்குக் குழந்தை பிறக்கும். குழந்தை இருந்தால் உங்கள் மகன் அல்லது மகள் வாழ்வில் நிறைய முன்னேறி உங்களைப் பெருமை கொள்ளச் செய்வார். படிப்பில் உங்கள் குழந்தை செய்யப்போகும் சாதனை பெரிய அளவில் இருக்கும். உங்கள் மகள்/ மகள் உத்யோகத்துக்குப் போகிறவராய் இருந்தால் அவருக்கு உத்யோக உயர்வு சம்பள உயர்வு ஆகியவை கிடைக்கும். மகள் அல்லது மகள் வாழ்க்கையில் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நடக்கும். மாணவர்களுக்கு அற்புதமான நன்மைகள் ஏற்படும். நிறைய மதிப்பெண் கிடைக்கும்.
மிதுனம்
இந்த குரு பெயர்ச்சியால் குரு பகவான் உங்கள் ராசிக்கு எட்டாம் வீடாகிய மகரத்துக்கு வருகிறார். அவர் உங்களுடைய ராசிக்கு 12 ஆம் வீடாகிய ரிஷபத்தையும் இரண்டாம் வீடாகிய கடகத்தையும் நான்காம் வீடாகிய கன்னியையும் பார்க்கிறார். இவ்வளவு காலமாக நிலவி வந்த பண நெருக்கடி தீரும். எட்டாம் வீடாகிய ஆரோக்ய ஸ்தானத்துக்கு குரு வந்திருப்பதால் உங்களை இவ்வளவு காலமாக பயமுறுத்தி ஆட்டிப் படைத்துக் கொண்டிருந்த நோய் நொடிகள் பறந்தோடும்.12ம் வீடாகிய விரயத்தை குரு பார்ப்பதால் நிறைய செலவுகள் ஏற்படும். பார்ப்பவர் குரு என்பதால் சுப செலவுகளாகத்தான் இருக்கும். வீட்டில் திருமணம், குழந்தைப்பேறு போன்ற நல்ல விஷயங்கள் நடப்பதால் மகிழ்ச்சிகரமான செலவுகளாகவே இருக்கும்.அதோடு உங்களுடைய 2 ஆம் வீட்டையும் குரு பார்க்கிறார்! குருபார்க்க கோடி பாவம் விலகும். 2 ஆம் வீடு என்பது தன ஸ்தானம். குரு பார்த்தால் லாபங்களும் வரவும் அதிகரிக்கும். அதாவது செலவு எவ்வளவுக்கெவ்வளவு வருகிறதோ அவ்வளவுக்கவ்வளவு வரவும் வரும். குடும்ப ஸ்தானத்தை குரு பார்ப்பதால் குடும்பத்தில் அமைதி, மகிழ்ச்சி, நிம்மதி ஆகியவை அதிகரித்து கலகலப்பும் சந்தோஷமும் நிலவும். தன ஸ்தானத்தை குரு பார்ப்பதால் திடீர் அதிருஷ்டலாபங்கள் நிச்சயம் உண்டு. திருமணம் குழந்தைப்பேறு போன்ற காரணத்தினால் குடும்பம் பெருக வாய்ப்பு உள்ளது. என்றைக்கோ செய்த முதலீடுகள் லாபம் தரும். சொத்துக்கள் வாங்குவதனாலும் விற்பதனாலும் செல்வம் பெருகும். உங்களுடைய ராசிக்கு நான்காம் வீட்டை அதாவது கன்னியை குரு பார்ப்பதால் என்ன நன்மைகள் நமக்குக் காத்திருக்கின்றன? நான்காம் வீடு என்பது தாயார், கல்வி, மற்றும் வாகனம் ஆகியவற்றைக் குறிக்கும். உங்கள் தாயாரின் உடல் நிலையில் இது வரை இருந்து வந்த குறைகள் தீரும். நான்காம் வீடு கல்விக்குரிய வீடு என்பதால் மாணவர்களுக்கு இது அருமையான முன்னேற்றங்களைக் கொடுக்கும். படித்ததெல்லாம் நன்றாக மனதில் படிந்து தேர்வுகளை சிரமம் இன்றி எழுதி பிரமாதமான மதிப்பெண் வாங்குவீர்கள் அதாவது படிப்பில் நாட்டமும் அதன் காரணமாக வெற்றிகளும் கூடும். நான்காம் வீடு வாகனத்துக்குரிய வீடு என்பதால் புதிய வாகனங்கள் வாங்குவீர்கள். பழைய வாகனங்களை விற்பதன் மூலம் லாபம் வரும்.அலுவலகவாசிகள் சற்று கவனத்துடன் இருப்பது நல்லது. படிப்பு மற்றும் உத்யோகம் சம்பந்தமாக வெளிநாடு போக வாய்ப்பு வரும். உங்கள் மகன் அல்லது மகளால் சிறு பிரச்சனைகள் வந்தால் பொருட்படுத்த வேண்டாம். பொருட்படுத்தும் அளவுக்கு அது பெரிய விஷயம் அல்ல என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
கடகம்
இவ்வளவு காலம் உங்கள் ராசிக்கு ஆறாம் வீட்டில் அதாவது உங்களின் மறைவிடத்தில் அமர்ந்து உங்களுக்கு உதவி செய்ய முடியாத நிலையில் இருந்து வந்த குரு பகவான் ஜம்மென்று உங்கள் ராசிக்கு ஏழாம் வீடாகிய மகர ராசிக்கு வருவது உங்களுக்கு மிகுந்த நன்மையைக் கொடுக்கப்போகும் அமைப்பு. ஏற்கனவே ஏழரைச் சனியின் பிடியிலிருந்து விடுபடப் போகும் நிம்மதியில் வெற்றிநடைபோட்டுக் கொண்டிருக்கிறீர்கள். இது அதிருஷ்டத்துக்குமேல் இரட்டிப்பு அதிருஷ்டம் என்று தான் சொல்ல வேண்டும். உங்கள் ஏழாம் வீட்டிற்கு வரும் குரு பகவான்அங்கிருந்து உங்களுடைய பதினோறாம் வீட்டையும் உங்கள் கடக ராசியையும் மற்றும் உங்கள் ராசிக்கு மூன்றாம் வீட்டையும் பார்க்கிறார். ஏழாம் வீடு என்பது கணவன்/ மனைவிக்கு உரிய இடமாகும். இது வரை திருமணம் ஆகாதவர்களுக்குத் திருமணம் ஆகும். திருமணம் ஆகி மண வாழ்க்கையில் பிரச்சினைகள் அனுபவித்துக் கொண்டிருந்தவர்களுக்கு அவையெல்லாம் நல்லபடியாக முடிந்து நன்மைகள் ஏற்படும். கணவன் மனைவிக்குள் நல்லுறவும் இணக்கமான அன்பும் நிலவும். ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வதுடன் ஒருவரால் ஒருவருக்கு லாபம் மற்றும் நன்மைகள் ஏற்படும். கணவன்/ மனைவி வழியிலிருந்து சொத்துக்கள் வரும். பதினோறாம் வீடு என்பது லாபஸ்தானமாகும். உங்கள் முயற்சிகள் நன்மையையும் லாபத்தையும் கொடுக்கும். சிறிய முயற்சிகளுக்குப் பெரிய பலன்கள் இருக்கும். உங்களிடம் கடன் வாங்கியவர்கள் நேர்மையாகத் திருப்பிக் கொடுப்பார்கள். நீங்கள் யாரிடம் கடன் வாங்கினீர்களோ அவர்களின் கடன்களை சுலபமான அடைக்கும் அளவுக்கு பணம் வந்து கொண்டே இருக்கும். வீட்டில் நடக்கவிருக்கும் எந்த சுப காரியத்த்துக்கும் தடையின்றிப் பணம் வந்து கொண்டே இருக்கும். நீங்கள் வியாபாரியாக இருந்தால் தொழிலில் போட்டிகளையும் பொறாமைகளையும் சந்தித்து நொந்து போயிருந்த நீங்கள் இனி தொழிலை நிலை நிறுத்திப் பொருள் குவிக்கலாம்.நண்பர்களாலேயே நண்பர்கள் போல் நடிக்கும் எதிரிகளாலேயோ பிரச்சினை வரக்கூடும். குடும்பத்தினரிடம் கடுமை காட்டி நடந்து கொள்வதால் பிரச்சினைகள் வரக்கூடும். வெளிநாடு போக வாய்ப்பு வரக்கூடும். அரசாங்கத்திடமிருந்து பல காலம் எதிர்பார்த்து வந்த நன்மைகள் கையில்வந்து விழும். புதிய தொழிலில் இறங்கினால் நிச்சயம் வெற்றி பெறுவீர்கள். எந்தக் காரணத்துக்காகவும் யாரிடமும் வாக்குவாதம், விவாதம் மற்றும் சண்டை போன்ற விஷயங்கள் வேண்டவே வேண்டாம். பணிந்து போங்கள். குறைந்து போய்விட மாட்டீர்கள். எதையும் அவசரப்பட்டு செய்யாமல் நிறுத்தி நிதானமாய் யோசனை செய்த பிறகே இறங்குங்கள்.உங்கள் சகோதர சகோதரிகளுக்கு வாழ்க்கையில் மங்களகரமான நிகழ்ச்சிகள் நடக்கும். தாயாருக்காக நீங்கள் சிறு தியாகங்கள் செய்ய வேண்டும். இளைஞர்கள் மிகவும் பக்குவமாக யோசிக்க ஆரம்பிப்பீர்கள். கலைத் துறையைச் சேர்ந்தவர்களுக்கு நிறைய வாய்ப்புக்கள் வந்து வாழ்க்கையில் முன்னேறுவதற்கான அறிகுறிகள் தென்படும்மாணவர்கள் நல்ல பெயர் எடுப்பதுடன் படிப்பில் நிறைய வெற்றி காண்பீர்கள். பெண்களுக்கு சொத்துக்கள் வரும். நகைகள் சேரும்.குடும்பத்திலும் அக்கம் பக்கத்திலும் நல்ல பெயர் கிடைக்கும்.
சிம்மம்
குரு உங்கள் ராசிக்கு ஆறாம் வீட்டுக்கு வந்திருக்கிறார். அவர் உங்கள் ராசிக்குப் பத்தாம் வீட்டையும் பன்னிரண்டாம் வீட்டையும் மற்றும் உங்கள் ராசிக்கு இரண்டாம் வீட்டையும் பார்க்கிறார். பொதுவாக ஆறாம் வீட்டில் இருக்கும் குரு நன்மை செய்ய இயலாது. ஆனால் குரு தனது நீச வீட்டிற்குப் போகிறார். எனவே பலவீனம் அடிபட்டு ராஜயோகத்தை அளிப்பார்! தவிர, குரு பார்க்கும் இடங்களெல்லாம் உங்களுக்கு மிகவும் நன்மை செய்யும்படியான அமைப்பாக உள்ளன. இவ்வளவு காலம் எவ்வளவோ விஷயங்களை எதிர்பார்த்து அவை நல்லபடியாக முடியவேண்டும் என்று தவமாய்த் தவமிருந்தீர்கள். எதுவும் கைக்கு எட்டாமல் இப்போது விரக்தியின் எல்லைக்கே போய், நம்பிக்கை இழந்து கொண்டிருக்கும் நேரத்தில் திடீரென்று எல்லாம் நல்லபடியாக மாற ஆரம்பிக்கும். ஆறாம் வீட்டுக்கு குரு பகவான் வந்திருப்பதால் உங்களுக்கு இருந்து வந்த நோய்கள் படிப்படியாக குணமாகும். எதிரிகள் காணாமல் போவார்கள். நல்ல நண்பர்கள் அமைவார்கள். நண்பர்களால் நன்மையும் லாபமும் உதவியும் கிடைக்கும். கடன் தீரும். பத்தாம் வீடு என்பது உத்யோக ஸ்தானம். உத்யோக ஸ்தானத்தை குரு பார்ப்பதால், இவ்வளவு காலம் வேலை இல்லாமல் இருந்தவர்களுக்கு வேலை கிடைக்கும் அல்லது இப்போதிருக்கும் இடத்திலேயே உத்யோக உயர்வு, சம்பள உயர்வு ஆகியவை கிடைக்கும். இந்த ராசியைச் சேர்ந்த பெரும்பாலானவர்கள் தற்போது உள்ள வேலையை விட்டுவிட்டு வேறு நல்ல வேலைக்கு மாறுவீர்கள்.12ம் வீட்டை குரு பார்ப்பதால் நிறைய செலவுகள் ஏற்படும். பார்ப்பவர் குரு என்பதால் சுப செலவுகளாகத்தான் இருக்கும். வீட்டில் திருமணம், குழந்தைப்பேறு போன்ற நல்ல விஷயங்கள் நடப்பதால் மகிழ்ச்சிகரமான செலவுகளாகவே இருக்கும். குரு உங்களுடைய 2 ஆம் வீட்டையும் பார்க்கிறார்! 2 ஆம் வீடு என்பது தன ஸ்தானம். அதாவது வரவு! குரு பார்த்தால் லாபங்களும் வரவும் அதிகரிக்கும். அதாவது செலவு எவ்வளவுக்கெவ்வளவு வருகிறதோ அவ்வளவுக்கவ்வளவு வரவும் வரும். குடும்ப ஸ்தானத்தை குரு பார்ப்பதால் குடும்பத்தில் இவ்வளவு காலம் காணாமல் போயிருந்து அமைதி, மகிழ்ச்சி, நிம்மதி ஆகியவை மீண்டு கலகலப்பும் சந்தோஷமும் நிலவும். தன ஸ்தானத்தை குரு பார்ப்பதால் திடீர் அதிருஷ்ட லாபங்கள் நிச்சயம் உண்டு. திருமணம் குழந்தைப் பேறு போன்ற காரணங்களால் குடும்பத்தின் நபர்களின் எண்ணிக்கை உயரும். ஆறாம் வீட்டில் இருப்பதன் காரணமாக குரு பகவான் உங்களுடைய பகைவர்கள் உங்களிடம் மன்னிப்புக் கேட்கவும், மனம் திருந்தி நட்பு பாராட்டவும் வைப்பார். ஏற்கனவே உள்ள நண்பர்களின் உதவி கிடைப்பதுடன் புதிதாக சிலர் நண்பர்களாகி அவர்களால் நன்மைகளும் லாபங்களும் கிடைக்கும். குரு உத்யோக ஸ்தானமாகிய பத்தாம் வீட்டைப் பார்ப்பதால் சீக்கிரத்தில் சில மாதங்களில் வேறு நல்ல வேலை கிடைத்து நல்ல சம்பளம் கிடைக்கும். மகிழ்ச்சியடைவீர்கள்.செலவு இழப்பு ஆகியவற்றைக் குறிக்கும் பன்னிரண்டாம் வீட்டை குரு பகவான் பார்ப்பதால் செலவுகள் கட்டுப்படுவதுடன் சுப செலவுகள் ஏற்படும். அதாவது நீங்கள் செலவழிக்கும் பணத்தால் உங்களுக்கு மகிழ்ச்சியும் நன்மையும் ஏற்படும்.குரு பகவான் உங்கள் குடும்ப ஸ்தானம் மற்றும் தன ஸ்தானமாகிய இரண்டாம் வீட்டைப் பார்ப்பதால் நிறையப் பணம் வரும். லாபம் கிடைக்கும். குடும்பத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் நிம்மதியும் நிலவும். குடும்பத்தில் நிலவிக் கொண்டிருந்த குழப்பங்களும் சண்டைகளும் தீரும்.மாணவர்களுக்கு வெற்றி கிடைக்கும். படிப்பு மட்டுமல்லாமல் அதிருஷ்டப் பரிசுகள் போன்ற மகிழ்ச்சியூட்டும் விஷயங்கள் உண்டு. போட்டிகளில் வெற்றி உண்டு. பணப்பரிசுகளை வெல்வீர்கள்
கன்னி
குரு பகவான் உங்களுடைய ராசிக்கு ஐந்தாம் வீட்டுக்கு வருகிறார். அவர் உங்களுடைய ஒன்பதாம் வீட்டையும் பதினோராம் வீட்டையும் மற்றும் உங்கள் ஜென்மராசியையும் பார்க்கிறார். ஐந்தாம் வீடு பூர்வ புண்ணிய ஸ்தானம் என்பதால் நீங்கள் முற்பிறவியிலும் இந்தப் பிறவியிலும் செய்த நன்மைகள் எல்லாம் உங்களுக்கு உதவ முன்வரும். நீங்கள் செய்யும் முயற்சிகள் யாவும் வெற்றியடையும். பல காலம் நிறைவேற்றாத பிரார்த்தனைகளை நிறைவேற்ற கோயில் குளம் என்று போவீர்கள். நிறையப் புண்ணிய காரியங்கள் செய்வீர்கள். ஐந்தாம் வீடு புத்திர ஸ்தானத்தையும் குறிக்கிறது என்பதால் குழந்தை இல்லாமல் ஏங்கிக் கொண்டிருப்பவர்களுக்கு அந்த பாக்கியம் கிடைக்கும் குழந்தை இருப்பவர்களாக இருந்தால் உங்கள் மகன் அல்லது மகள் வாழ்வில் நிறைய முன்னேறி உங்களைப் பெருமை கொள்ளச் செய்வார். படிப்பில் உங்கள் குழந்தை செய்யப்போகும் சாதனை பெரிய அளவில் இருக்கும். உங்கள் மகள்/ மகள் உத்யோகத்துக்குப் போகிறவராய் இருந்தால் அவருக்கு உத்யோக உயர்வு சம்பள உயர்வு ஆகியவை கிடைக்கும். மகள் அல்லது மகள் வாழ்க்கையில் திருமணம் போன்ரியத்துக்கும் தடையின்றிப் பணம் வந்து கொண்டே இருக்கும். குரு பகவான் உங்கள் ஜென்ம ராசியையும் பார்க்கிறார். அதாவது கன்னி ராசியை குரு பார்க்கிறார். ஏழரைச் சனியின் அல்லல் குறைந்து நிம்மதி காண்பீர்கள். ஆரோக்யம் மேம்படும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். எண்ணங்களிலும் செயல்களிலும் மென்மையும் தன்மையும் வரும். முக்கியமாக எல்லாவற்றிற்கும் அலைந்து திரிந்து சாதிக்க வேண்டியிருந்த நிலை மாறும். குடும்பத்தில் இருந்து வந்த சண்டை சச்சரவுகள் மாறி அமைதி நிலவ ஆரம்பிக்கும். வாழ்க்கை நிலை மிகவும் உயருவதால் இவ்வளவு காலமாக உங்களை அலட்சியப்படுத்திக் கொண்டிருந்த நண்பர்களும் உறவினர்களும் மனம் மாறி உங்களை நெருங்கி வருவார்கள். மாணவர்கள் ஓரளவு சிரமப்பட்டால் போதும் நிறைய மதிப்பெண்கள் கிடைக்கும். பெண்கள் அதிக ஆசைப்பட வேண்டாம்.
துலாம்
உங்கள் ராசிக்கு நான்காம் இடத்துக்குப் போகிறார் குருபகவான். இத்தனை காலம் (மூன்றாம் வீட்டில்) மறைவிடத்திலிருந்து கொண்டு உங்களுக்கு எந்த நன்மையும் செய்ய முடியாமல் இருந்த குரு, இப்போது உங்களுக்கு உதவுவார். நான்காமிடத்துக்கு வரும் அவர் உங்களுடைய 8 ம்வீடு, 10 ஆம் வீடு மற்றும் 12 ஆம் வீடுகளைப் பார்க்கிறார். கடன்களைத் தீர்ப்பீர்கள். பற்றாக்குறையாகவே இருந்து வந்த நிதி நிலை மாறி இப்போது நிதி நிலை மனதுக்கு மகிழ்ச்சியளிக்கும். வீட்டுக்கு வேண்டிய பொருட்களை உங்கள் மனைவி/ கணவருக்கு வேண்டிய நகைகளை வாங்குவீர்கள். நீங்கள் எதிர்பாராதபடி புண்ணிய தலங்களுக்கு செல்வதற்கு அழைப்பு வரும். மனதில் நல்ல எண்ணங்கள் மேலோங்கி நன்மைகள் செய்வீர்கள். குடும்பத்தில் சுப காரியங்கள் நிகழும். பயணங்கள் லாபமாக அமையும். திடீரென்று வெளிநாடு சென்று வர வேண்டியிருக்கும். நான்காம் வீடு என்பது தாயார் கல்வி வாகனம் ஆகியவற்றைக் குறிக்கும். உங்கள் தாயின் உடல்நிலையில் இருந்து வந்து பிரச்சினை படிப்படியாக சரியாகும். தாயாருக்கும் உங்களுக்கும் இருந்து வந்த இணக்கமற்ற சூழ்நிலையும் சரியாகும். சிலருக்குத் தாயிடமிருந்தோ, தாய் வழி உறவினரிடமிருந்தோ அல்லது தாய்மாமனிடமிருந்தோ லாபங்களும் சொத்துக்களும் வரும். நான்காம் வீடு வாகனத்தையும் குறிப்பதால் வாகனங்கள் வாங்கவோ விற்பனை செய்யவோ வேண்டியிருந்தால் அது நல்ல லாபத்தைக் கொடுக்கும். மாணவர்களுக்குக் கல்வியில் நிறைய ஆர்வம் ஏற்பட்டு நன்கு படிப்பார்கள். அதிக மதிப்பெண் பெறுவார்கள். ஆசிரியர்களை குரு என்றுதானே சொல்வோம். குரு நல்ல இடத்தில் அமர்ந்திருப்பதால் ஆசிரியரின் அன்புக்கும் ஆசிக்கும் ஆளாவீர்கள்.குரு எட்டாமிடத்தைப் பார்க்கிறார். உங்களுடைய ராசிக்கு 8 ஆம் வீடு ஆயுள் ஸ்தானம் என்பதால் இந்த ஆண்டு உங்கள் ஆரோக்யம் மிக நல்ல நிலையில் இருக்கும். இத்தனை காலம் உடல் நிலையில் இருந்து வந்த சிரமங்கள் படிப்படியாகக் குறையும். சர்க்கரை நோய் உள்ளவர்கள் சற்று அதிகப்படியான கவனத்துடன் செயல்பட வேண்டியிருக்கும். உங்களுடைய ராசிக்கு 10 ஆம் வீடு உத்யோக ஸ்தானம். அந்த வீட்டை குரு பார்ப்பதால் உங்களுக்கு அலுவலகத்தில் செல்வாக்கு உயரும். நீங்கள் போட்ட திட்டங்கள் வெற்றிகரமாக நிறைவேறி மேலதிகாரிகள் பாராட்டுவார்கள். சம்பளம் உயரும். பதவி உயரும். பல காலம் காத்திருந்த முன்னேற்றங்கள் அலுவலகத்தில் நிகழும். திடீரென்று பெரிய தொகை ஒன்று அலுவலகம் மூலமாக வரும். புதிய உத்யோகத்துக்கு மாற வேண்டும் என்ற எண்ணம் உள்ளவர்கள் தைரியமாக முடிவெடுக்கலாம். உங்களுடைய ராசிக்கு 12 ஆம் வீடு என்பது விரய ஸ்தானம். அதாவது செலவு இழப்பு ஆகியவற்றைக் குறிப்பது. 12 ஆம் வீட்டை குரு பார்ப்பதாலும் குரு சுப கிரகம் என்பதாலும் உங்களுக்கு சுபமான செலவுகள் வரும். அதாவது புண்ணிய காரியங்கள் செய்வதற்கும், திருமணம் போன்ற சுப காரியங்கள் செய்வதற்கும் பணம் செலவு செய்வீர்கள். இத்தனை காலம் களவு போன பொருட்களும் நீங்கள் அநாவசியத்துக்கு மற்றவர்களிடம் இழந்தவையும் தானாகத் திரும்பி வரும்.முன்பு கிடைக்காமல் போன வாய்ப்புக்கள் உங்களைத் தேடி வந்து நன்மை தரும்.அலுவலகத்திலும் வீட்டிலும் எல்லோரும் உங்கள் வார்த்தைக்குக் கட்டுப்பட்டு நடப்பார்கள். மாணவர்கள் எவ்வளவுக்கெவ்வளவு உழைக்கிறீர்களோ அவ்வளவுக்கவ்வளவு வெற்றி வாய்ப்பு அதிகரிக்கும். நன்மைகளையும் வெற்றியையும் பார்க்கப்போகிறீர்கள்.
விருச்சிகம்
குரு உங்கள் ராசிக்கு மூன்றாம் வீடாகிய மகரத்துக்கு வருகிறார். அங்கிருந்து உங்கள் ராசிக்கு ஏழாம் வீட்டையும், ஒன்பதாம் வீட்டையும், 11 ஆம் வீட்டையும் பார்க்கிறார். பொதுவாக 3 ம் வீட்டில் இருக்கும் குரு நன்மை செய்ய இயலாது. ஆனால் குரு தனது நீச வீட்டிற்குப் போகிறார். எனவே பலவீனம் அடிபட்டு ராஜயோகத்தை அளிப்பார்! குரு பார்க்கும் ஒவ்வொரு இடமும் அற்புதமானவை. குரு பகவானைப் பொருத்த வரையில் அவர் இருக்கும் இடத்தைவிடப் பார்க்கும் இடத்துக்கு முக்கியத்துவம் அதிகம் என்பது நமக்குத் தெரியும் என்பதால் உங்களுக்கு மிக நன்மையளிக்கக்கூடிய இடங்களைப் பார்க்கும் குரு இன்னும் ஒரு வருடத்துக்கு உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்துவார். 3 ம் வீடு சகோதரர்களுக்கு உரிய இடம். உங்கள் சகோதரருக்கும் உங்களுக்கும் இடையே இருந்து வந்த பகை உணர்ச்சிகள் குறைந்து அன்பு மலரும் ஒருவருக்கு ஒருவர் உதவுவீர்கள். 3 ஆம் வீட்டிலிருக்கும் குரு பகவான் ஏழாம் வீட்டைப் பார்க்கிறார் அல்லவா. இது ஒரு அருமையான அமைப்பாகும். ஏழாம் வீடு என்பது களத்திர ஸ்தானம். களத்திரம் என்பது வாழ்க்கைத் துணையைக் குறிக்கும் சொல். திருமணம் ஆனவர்களுக்கு வாழ்க்கைத் துணையின் நலம் கூடும். அவருடைய ஆரோக்யத்தில் ஒரு வேளை பிரச்சினைகள் இருந்திருக்குமானால் இனி எல்லாம் சரியாகும். உங்கள் கணவருக்கு/மனைவிக்கு உத்யோக உயர்வு சம்பள உயர்வு ஆகியவை கிடைக்கும். அவர் வீட்டிலிருந்து வர வேண்டிய சொத்துக்கள் வரும். மேலும் உங்களின் ஏழாம் வீடு குரு பகவானின் வீடேயாகும். தன் வீட்டைத்தானே பார்க்கும் எந்த கிரகமும் பலம் அடையும். குரு பார்ப்பதால் மங்களகரமான பலன்கள் உண்டு.இத்தனை காலம் திருமணம் நடக்காமல் தவித்துக் கொண்டிருந்தவர்களுக்கு இன்னும் மூன்று நான்கு மாதங்களில் கெட்டி மேள சத்தம் கேட்கும். நிறைய ஆடை அணி மணிகளும் தங்க நகைகளும் வாங்குவீர்கள். உத்யோகத்தில் உள்ள பங்குதாரர்களால் நன்மை உண்டாகும். சிலர் பங்குதாரர்களுடன் சேர்ந்து புதிய தொழில் ஆரம்பித்து நன்கு லாபம் பெறுவீர்கள். குரு உங்களுடைய ராசிக்கு ஒன்பதாம் வீட்டைப் பார்க்கிறார். ஒன்பதாம் வீடு சௌபாக்ய ஸ்தானம் என்பதால் உங்களுடைய வாழ்க்கை மேம்பாடு அடையும். வாழ்க்கை நிலை உயரும். வாழ்க்கை வசதிகள் அதிகரிக்கும். வீட்டுக்குத் தேவையான பொருட்கள் வாங்கிப் போடுவீர்கள். எல்லோருடைய தேவைகளையும் நிறைவேற்றுவீர்கள் என்பதால் வீட்டில் அனைவரின் அன்புக்கும் பாத்திரமாவீர்கள். குரு உங்களுடைய ராசிக்கு 11ம் வீட்டைப் பார்க்கிறார். 11 ஆம் வீடு என்பது லாப ஸ்தானம். முழு சுபரான, பணத்துக்கு அதிபதியான குரு பகவானே அந்த லாபஸ்தானத்தைப் பார்த்தால் கேட்கவா வேண்டும். நிறையப் பணம் வரும். லாபம் குவியும்.எதிர்பார்த்த நன்மைகளும் எதிர் பாராத நன்மைகளும் வரும். பல காலம் காத்திருந்த பாக்கிகள் வசூலாகும். கடன்களை அடைப்பீர்கள். சிலருக்கு இத்தனை காலமாக நல்ல விஷயங்களும் சுப காரியங்களும் தள்ளிப்போய்க் கொண்டிருந்தததால் மனதில் விரக்தியும் கவலையும் அரித்துத் தின்றிருக்கும். அந்த நிலை மாறி 2009 ம் ஆண்டு இறுதிக்குள்ளாகவே நம்பிக்கையளிக்கும்படியான திருப்பங்கள் ஏற்பட ஆரம்பிக்கும். குழந்தைப் பேறுக்காகக் காத்திருந்தவர்களுக்கு நல்ல செய்தி காத்திருக்கிறது. மாணவர்களுக்கு ஓரளவு வெற்றி வாய்ப்புக்களும் அதிருஷ்டம் மற்றும் திறமை சார்ந்த பரிசுகளும் கிடைக்கும்.
தனுசு
உங்கள் ராசிக்கு இரண்டாம் வீடான மகரத்திற்கு வந்திருக்கும் குரு பகவான் உங்கள் ராசிக்கு 6,8,10 ஆம் வீடுகளைப் பார்க்கிறார். ஜென்ம குருவாக இருந்தவர் இப்போது இரண்டாம் வீட்டுக்கு வந்திருப்பதிலிருந்தே உங்களுக்கு முன்னேற்றங்கள் தெரிய ஆரம்பித்திருக்கும். 2 ஆம் வீடு என்பது தன ஸ்தானம். அதாவது வரவு! குரு பார்த்தால் லாபங்களும் வரவும் அதிகரிக்கும். நிறைய வருமானங்களும் லாபமும் திடீர் அதிருஷ்ட வாய்ப்பும் வரும். 2 ஆம் வீடு என்பது குடும்ப ஸ்தானமும்கூட. குடும்ப ஸ்தானத்திற்கு குரு வந்திருப்பதால் குடும்பத்தில் இவ்வளவு காலம் காணாமல் போயிருந்த அமைதி, மகிழ்ச்சி, நிம்மதி ஆகியவை மீண்டு கலகலப்பும் சந்தோஷமும் நிலவும். தன ஸ்தானத்தை குரு பார்ப்பதால் திடீர் அதிருஷ்ட லாபங்கள் நிச்சயம் உண்டு. என்றைக்கோ செய்த முதலீடுகள் லாபம் தரும். சொத்துக்கள் வாங்குவதனாலும் விற்பதனாலும் செல்வம் பெருகும். குடும்பத்தில் யாருக்கேனும் திருமணம் அல்லது குழந்தை பிறப்பதன் மூலம் குடும்ப நபர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். குரு உங்கள் ராசிக்கு ஆறாம் வீட்டை(ரிஷபத்தை) பார்க்கிறார். ஆறாம் வீடு என்பது நண்பர்கள், பகைவர்கள் நோய் போன்றவற்றைக் குறிக்கிறது. நண்பர்களால் நன்மை ஏற்படும். நண்பர்கள் உதவியால் புதிய லாபங்களும் நன்மைகளும் ஏற்படும். நீங்கள் ஆரம்பிக்கப்போகும் புதிய தொழில் போன்றவற்றிற்கு நண்பர்கள் உதவி செய்வார்கள். குரு உங்கள் ராசிக்கு எட்டாம் வீட்டை (கடகத்தை) பார்க்கிறார். உங்களுடைய ராசிக்கு 8 ஆம் வீடு ஆயுள் ஸ்தானம் என்பதால் இந்த ஆண்டு உங்கள் ஆரோக்யம் மிக நல்ல நிலையில் இருக்கும். இத்தனை காலம் உடல் நிலையில் இருந்து வந்த சிரமங்கள் படிப்படியாகக் குறையும். நீண்ட கால நோய்களால் கஷ்டப்பட்டவர்கள்கூட அதிலிருந்து நிலையாக மீள்வதற்கு வழி கண்டு மகிழ்ச்சியடைவீர்கள். குரு உங்கள் ராசிக்கு பத்தாம் வீட்டை (கன்னியை)ப் பார்க்கிறார். பத்தாம் வீடு உத்யோக ஸ்தானம். உங்களுக்கு அலுவலகத்தில் செல்வாக்கு உயரும். நீங்கள் போட்ட திட்டங்கள் வெற்றிகரமாக நிறைவேறி மேலதிகாரிகள் பாராட்டுவார்கள். சம்பளம் உயரும். பதவி உயரும். பல காலம் காத்திருந்த முன்னேற்றங்கள் அலுவலகத்தில் நிகழும். திடீரென்று பெரிய தொகை ஒன்று அலுவலகம் மூலமாக வரும். புதிய உத்யோகத்துக்கு மாற வேண்டும் என்ற எண்ணம் உள்ளவர்கள் வேறு நல்ல வேலை கிடைத்து மாறுவதற்கு வாய்ப்பு உள்ளது. சிம்மத்தில் சனி பகவான் அமர்ந்திருப்பதால் அலுவலகத்தில் நிறைய உழைக்க வேண்டி வரும். ஆனாலும் எந்த உழைப்பும் வீணாகாது. முன்பு உழைத்தவற்றிற்கும் இப்போது பலன் உண்டு. குழந்தைகளால் சிறு மனக்கவலைகள் இருந்தாலும் அவை உடனுக்குடன் சரியாகிவிடும். மாணவர்கள் கவனம் சிதறாமல் சற்று சிரத்தையுடன் படித்தால் நல்ல மதிப்பெண்கள் வாங்கலாம். மேல்படிப்பு மிகவும் நல்ல முறையில் அமையும்.
மகரம்
உங்களுடைய ஜென்ம ராசிக்கு குரு வருகிறார். பொதுவாக ஜென்ம குரு பற்றி நிறையப் பேர் பயமுறுத்துவார்கள். ஆனால் கடந்த சில வருடங்களில் யாருக்கெல்லாம் ஜென்ம குரு இருந்தது என்றும் அந்தக் கால கட்டத்தில் அவர்களுக்கு என்னென்ன நடந்தது என்றும் நினைத்துப் பாருங்கள். ஜென்ம குரு சில உடல் வருத்தங்களைக் கொடுப்பார் என்றாலும் எதுவும் நிரந்தரப் பிரச்சனையாகாது.மேலும் பொதுவாக ஜென்மத்தில் (அதாவது ராசியில்) இருக்கும் குரு நன்மை செய்ய இயலாது. ஆனால் குரு தனது நீச வீட்டிற்குப் போகிறார். எனவே பலவீனம் அடிபட்டு ராஜயோகத்தை அளிப்பார்! அதனால் செலவுகளோ மன வருத்தங்களோ இருக்காது. மேலும் மனதில் மிகுந்த உறுதியையும் தைரியத்தையும் கொடுப்பார். சில பயங்கள் அறவே நீங்கும். அதுவும் தவிர உடல் உழைப்பினால் சுப பலன்கள் ஏற்படுமாறு செய்வார். அதாவது அலைச்சல்களுக்கு நல்ல பலன் இருக்கும். ஆனால் குரு பார்க்கும் இடங்கள் ஒவ்வொன்றும் உங்களுக்கு அற்புதப் பலன்களைக் கொடுக்கப் போவது உறுதி. சும்மாவா! குரு தானிருக்கும் இடத்திலிருந்து ஐந்தாம் வீட்டையும் ஏழாம் வீட்டையும் ஒன்பதாம் வீட்டையும் பார்ப்பார். உங்கள் ராசியில் அவர் இருப்பதால் உங்கள் ராசிக்கு ஐந்தாம் வீட்டையும் ஏழாம்வீட்டையும் ஒன்பதாம் வீட்டையும் பார்க்கிறார். குரு உங்கள் ராசிக்கு ஐந்தாம் வீடாகிய ரிஷப ராசியைப் பார்க்கிறார். ஐந்தாம் வீடு புத்திர ஸ்தானத்தையும் குறிக்கிறது என்பதால் உங்கள் மகன் அல்லது மகள் வாழ்வில் நிறைய முன்னேறி உங்களைப் பெருமை கொள்ளச் செய்வார். படிப்பில் உங்கள் குழந்தை செய்யப்போகும் சாதனை பெரிய அளவில் இருக்கும். உங்கள் மகள்/ மகள் உத்யோகத்துக்குப் போகிறவராய் இருந்தால் அவருக்கு உத்யோக உயர்வு சம்பள உயர்வு ஆகியவை கிடைக்கும். மகள் அல்லது மகள் வாழ்க்கையில் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நடக்கும். குழந்தை பாக்கியத்துக்கு ஏங்கிக்கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்தி காத்திருக்கிறது. ஐந்தாம் வீடு பூர்வ புண்ணிய ஸ்தானம் என்பதால் நீங்கள் முற்பிறவியிலும் இந்தப் பிறவியிலும் செய்த நன்மைகள் எல்லாம் உங்களுக்கு உதவ முன்வரும். நீங்கள் செய்யும் முயற்சிகள் யாவும் வெற்றியடையும். பல காலம் நிறைவேற்றாத பிரார்த்தனைகளை நிறைவேற்ற கோயில் குளம் என்று போவீர்கள். நிறையப் புண்ணிய காரியங்கள் செய்வீர்கள். ஏழாம் வீடு என்பது கணவன்/ மனைவிக்கு உரிய இடமாகும். இது வரை திருமணம் ஆகாதவர்களுக்குத் திருமணம் ஆகும். திருமணம் ஆகி மண வாழ்க்கையில் சிக்கல்களையும் பிரச்சினைகளையும் அனுபவித்துக் கொண்டிருந்தவர்களுக்கு அவையெல்லாம் நல்லபடியாக முடிந்து நன்மைகள் ஏற்படும். கணவன் மனைவிக்குள் நல்லுறவும் இணக்கமான அன்பும் நிலவும். ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வதுடன் ஒருவரால் ஒருவருக்கு லாபம் மற்றும் நன்மைகள் ஏற்படும். கணவன்/ மனைவி வழியிலிருந்து சொத்துக்கள் வரும். இதுவரை கணவர்/ மனைவியின் உடல் நிலையில் ஏதேனும் பிரச்சினைகள் இருந்தால் அவை எல்லாம் சரியாகும். உங்கள் கணவருக்கு/ மனைவிக்கு உத்யோகத்தில் முன்னேற்றம் ஏற்பட்டு சம்பளம் உயரும். அவர் வேறு நல்ல வேலைக்கு மாறவும் வாய்ப்பு உண்டு. குரு உங்கள் ராசிக்கு ஒன்பதாம் வீட்டைப் பார்க்கிறார். ஒன்பதாம் வீடு என்பது சௌபாக்ய ஸ்தானம். வாழ்க்கை வசதிகள் பெருகும். நிம்மதியும் மகிழ்ச்சியும் மனதில் நிலவுவதுடன் பணமும் நிறையப் புரண்டு மனதிலும் பாவ சிந்தனைகள் இல்லாமல் இருக்கப்போகிறீர்கள். இந்த ஆண்டு உங்களுக்கு மிகுந்த நன்மைகளைச் செய்யப்போகிறார் குரு பகவான். மாணவர்கள் தன்னம்பிக்கையுடன் பயமின்றிப் படித்து முன்னேறுவீர்கள்.
கும்பம்
குரு உங்களுடைய பன்னிரண்டாம் வீட்டுக்கு வந்திருக்கிறார். அவர் உங்களுடைய 4 ஆம் வீட்டையும் ஆறாம் வீட்டையும் மற்றும் எட்டாம் வீட்டையும் பார்க்கிறார். பொதுவாக 12ம் வீட்டில் இருக்கும் குரு நன்மை செய்ய இயலாது. ஆனால் குரு தனது நீச வீட்டிற்குப் போகிறார். எனவே பலவீனம் அடிபட்டு ராஜயோகத்தை அளிப்பார்! கடன்களை அடைப்பீர்கள்! செலவுகள் ஏற்படும்போது கடன் சம்பந்தப்பட்ட கவலைகள் மனதை அரிக்காது. அந்த அளவுக்கு, உங்களுக்கு நல்ல வழியில் பணம் வந்துதான் மகிழ்ச்சியான செலவு ஏற்படும். குரு பகவான் உங்கள் ராசிக்கு நான்காம் வீட்டைப் பார்க்கிறார். நான்காம் வீடு என்பது தாயார் கல்வி வாகனம் ஆகியவற்றைக் குறிக்கும். உங்கள் தாயின் உடல் நிலையில் இருந்து வந்து பிரச்சினை படிப்படியாக சரியாகும். நான்காம் வீடு வாகனத்தையும் குறிப்பதால் வாகனங்கள் வாங்கவோ விற்பனை செய்யவோ வேண்டியிருந்தால் அது நல்ல லாபத்தைக் கொடுக்கும் (அல்லது நஷ்டம் ஏற்படாது) மாணவர்களுக்குக் கல்வியில் மிகுந்த ஆர்வம் ஏற்பட்டு கவனமாகப் படிப்பார்கள். நிறைய மதிப்பெண் பெறுவீர்கள். ஆறாம் வீட்டை குரு பார்ப்பதால் உங்களுக்கு இருந்து வந்த நோய்கள் படிப்படியாக குணமாகும். எதிரிகள் காணாமல் போவார்கள். நல்ல நண்பர்கள் அமைவார்கள். நண்பர்களால் நன்மையும் லாபமும் உதவியும் கிடைக்கும். கடன்கள் அடையும். வர வேண்டிய கடன்கள் வசூலாகும். எட்டாம் வீடாகிய ஆரோக்ய ஸ்தானத்துக்கு குரு பார்வை கிடைத்திருப்பதால் உங்களை இவ்வளவு காலமாக பயமுறுத்தி ஆட்டிப் படைத்துக் கொண்டிருந்த நோய் நொடிகள் பறந்தோடும். மாணவர்கள் எவ்வளவுக்கெவ்வளவு சிரமப்பட்டு கவனத்துடன் படிக்கிறீர்களோ அவ்வளவுக்கவ்வளவு நல்ல மதிப்பெண்ணும் பரிசுகளும் உதவித் தொகையும் பெறுவீர்கள்.
மீனம்
குரு பகவான் உங்களுடைய 11 ம் வீடாகிய லாபஸ்தானத்தில் வந்து அமர்கிறார். அவர் அந்த வீட்டிலிருந்து உங்கள் ராசிக்கு 3 ஆம் வீட்டையும். 5 ஆம் வீட்டையும் மற்றும் 7 ஆம் வீட்டையும் பார்க்கிறார். பதினோராம் வீடு லாபஸ்தானம் என்பதால் நீங்கள் தொட்டதெல்லாம் பொன்னாகும். இப்போது நீங்கள் செய்யும் எந்த முயற்சியுமே நன்மையையும் லாபத்தையும் கொடுக்கும். சிறிய முயற்சிகளுக்குப் பெரிய பலன்கள் இருக்கும். உங்களிடம் கடன் வாங்கியவர்கள் நேர்மையாகத் திருப்பிக் கொடுப்பார்கள். முழு சுபரான, பணத்துக்கு அதிபதியான குரு பகவானே லாபஸ்தானத்தில் அமர்ந்தால் கேட்கவா வேண்டும். நிறையப் பணம் வரும். லாபம் குவியும். எதிர்பார்த்த நன்மைகளும் எதிர் பாராத நன்மைகளும் வரும். பல காலம் காத்திருந்த பாக்கிகள் வசூலாகும். கடன்களை அடைப்பீர்கள். புதிய தொழில் தொடங்குபவர்கள் மேலும் மேலும் பல காலம் முன்னேற்றத்தைக் காணலாம். குரு உங்கள் ராசிக்கு மூன்றாம் வீடாகிய மீனத்தைப் பார்க்கிறார். அதாவது தன் வீட்டைத் தானே பார்க்கறார். அப்படிப் பார்த்தால் குரு பகவானின் நன்பலன்கள் அதிகரிக்கும். 3 ஆம் வீடு என்பது சகோரர்களைக் குறிக்கும். இத்தனை காலமாய் சந்தர்ப சூழ்நிலைகளின் காரணமாக உங்களுக்கும் உங்கள் சகோதர சகோதரிகளுக்கும் இடையில் நிலவி வந்த பிரச்சினைகளும் மனத் தாபங்களும் நீங்கி சுமுகமான உறவு மீளும். அவர்களுக்கும் உங்களுக்கும் இடையே போக்கு வரத்து இருக்கும். அவரால் உங்களுக்கும் உங்களால் அவருக்கும் நன்மையும் லாபமும் ஏற்படும். குரு உங்கள் ராசிக்கு ஐந்தாம் வீடாகிய மிதுன ராசியைப் பார்க்கிறார். ஐந்தாம் வீடு புத்திர ஸ்தானத்தையும் குறிக்கிறது என்பதால் உங்கள் மகன் அல்லது மகள் வாழ்வில் நிறைய முன்னேறி உங்களைப் பெருமை கொள்ளச் செய்வார். படிப்பில் உங்கள் குழந்தை செய்யப்போகும் சாதனை பெரிய அளவில் இருக்கும். உங்கள் மகள்/ மகள் உத்யோகத்துக்குப் போகிறவராய் இருந்தால் அவருக்கு உத்யோக உயர்வு சம்பள உயர்வு ஆகியவை கிடைக்கும். மகள் அல்லது மகள் வாழ்க்கையில் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நடக்கும். குழந்தை பாக்கியத்துக்கு ஏங்கிக்கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்தி காத்திருக்கிறது. ஐந்தாம் வீடு பூர்வ புண்ணிய ஸ்தானம் என்பதால் நீங்கள் முற்பிறவியிலும் இந்தப் பிறவியிலும் செய்த நன்மைகள் எல்லாம் உங்களுக்கு உதவ முன்வரும். நீங்கள் செய்யும் முயற்சிகள் யாவும் வெற்றியடையும். பல காலம் நிறைவேற்றாத பிரார்த்தனைகளை நிறைவேற்ற கோயில் குளம் என்று போவீர்கள். நிறையப் புண்ணிய காரியங்கள் செய்வீர்கள். ஏழாம் வீடு என்பது கணவன்/ மனைவிக்கு உரிய இடமாகும். இது வரை திருமணம் ஆகாதவர்களுக்குத் திருமணம் ஆகும். திருமணம் ஆகி மண வாழ்க்கையில் சிக்கல்களையும் பிரச்சினைகளையும் அனுபவித்துக் கொண்டிருந்தவர்களுக்கு அவையெல்லாம் நல்லபடியாக முடிந்து நன்மைகள் ஏற்படும். கணவன் மனைவிக்குள் நல்லுறவும் இணக்கமான அன்பும் நிலவும். ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வதுடன் ஒருவரால் ஒருவருக்கு லாபம் மற்றும் நன்மைகள் ஏற்படும். கணவன்/ மனைவி வழியிலிருந்து சொத்துக்கள் வரும். இதுவரை கணவர்/ மனைவியின் உடல் நிலையில் ஏதேனும் பிரச்சினைகள் இருந்தால் அவை எல்லாம் சரியாகும். உங்கள் கணவருக்கு/ மனைவிக்கு உத்யோகத்தில் முன்னேற்றம் ஏற்பட்டு சம்பளம் உயரும். அவர் வேறு நல்ல வேலைக்கு மாறவும் வாய்ப்பு உண்டு. மாணவர்களுக்கு சற்றும் நினைத்துப் பார்த்திராத நன்மைகள் உண்டாகும்.
குரு பகவான் தற்போது உள்ள தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு செல்லவிருக்கிறார். இந்த குருப்பெயர்ச்சி நவமபவர் 28 ம் தேதி (வெள்ளிக்கிழமை) நிகழும் என்றும் டிசம்பர் 6ம் தேதி (சனிக்கிழமை) நிகழும் என்றும் இருவித கணக்குகள் தெரிவித்தாலும் அவர் பெயர்வதற்கு முன்னாலேயே அதற்கான பலன்கள் நமக்குக் கிடைக்க ஆரம்பித்துவிடும். குரு தனது பலவீனமான இடமாகிய நீச ஸ்தானத்துக்கு செல்கிறார். எனினும் இவர் தனது பார்வையால் நமக்கெல்லாம் நன்மை செய்யவிருக்கிறார். அவர் எந்தெந்த ராசிக்கு என்னென்ன பலன்களை அளிக்கவிருக்கிறார் பார்ப்போமா:
மேஷம்
குரு உங்கள் ராசிக்குப் பத்தாம் வீடாகிய மகரத்திற்கு வருகிறார். அங்கிருந்து உங்கள் ராசிக்கு 2 ஆம் வீட்டையும் நான்காம் வீட்டையும் மற்றும் ஆறாம் வீட்டையும் பார்க்கிறார். 2 ஆம் வீடு என்பது தன ஸ்தானம். அதாவது வரவு! குரு பார்த்தால் லாபங்களும் வரவும் அதிகரிக்கும். செலவு எவ்வளவுக்கெவ்வளவு வருகிறதோ அவ்வளவுக்கவ்வளவு வரவும் வரும். குடும்ப ஸ்தானத்தை குரு பார்ப்பதால் குடும்பத்தில் அமைதி, மகிழ்ச்சி, நிம்மதி ஆகியவை மீண்டு கலகலப்பும் சந்தோஷமும் நிலவும். தன ஸ்தானத்தை குரு பார்ப்பதால் திடீர் அதிருஷ்ட லாபங்கள் நிச்சயம் உண்டு. என்றைக்கோ செய்த முதலீடுகள் லாபம் தரும். சொத்துக்கள் வாங்குவதனாலும் விற்பதனாலும் செல்வம் பெருகும். உங்களுடைய ராசிக்கு நான்காம் வீட்டை குரு பார்க்கிறார். நான்காம் வீடு என்பது தாயார், கல்வி, மற்றும் வாகனம் ஆகியவற்றைக் குறிக்கும். உங்கள் தாயாரின் உடல் நிலையில் இது வரை இருந்து வந்த குறைகள் தீரும். அவை குணமாகும்.நான்காம் வீடு கல்விக்குரிய வீடு என்பதால் மாணவர்களுக்கு படித்ததெல்லாம் நன்றாக மனதில் படிந்து தேர்வுகளை சிரமம் இன்றி எழுதி அருமையான மதிப்பெண் வாங்குவீர்கள்.நான்காம் வீடு வாகனத்துக்குரிய வீடு என்பதால் புதிய வாகனங்கள் வாங்குவீர்கள். பழைய வாகனங்களை விற்பதன் மூலம் நல்ல லாபம் கிடைக்கவும் சாத்தியம் உள்ளது.ஆறாம் வீட்டை குரு பார்ப்பதால் உங்களுக்கு இருந்து வந்த நோய்கள் தீரும். எதிரிகள் நண்பர்களாவார்கள். நல்ல நண்பர்கள் புதிதாக சேருவார்கள். நண்பர்களால் நன்மையும் லாபமும் உதவியும் கிடைக்கும். கடன்கள் முழுவதுமாகத் தீரும். மாணவர்கள் நிறைய முயற்சி எடுத்து கவனத்துடன் படித்தால்தான் வெற்றியை எதிர்பார்க்கலாம்.அலுவலகத்தில் நீங்கள் விரும்பாத சில மாற்றங்கள் ஏற்படலாம்.
ரிஷபம்
உங்கள் ராசிக்கு ஒன்பதாம் வீட்டுக்கு குரு பகவான் வருகிறார். இது மிகவும் சிறப்பான அமைப்பாகும். ஒன்பதாம் வீட்டில் இருக்கும் குரு உங்கள் ஜென்ம ராசியையும் ராசிக்கு மூன்றாம் வீட்டையும் ஐந்தாம் வீட்டையும் பார்க்கிறார்.ஒன்பதாம் வீடு என்பது சௌபாக்ய ஸ்தானம். வாழ்க்கை வசதிகள் பெருகும். நிம்மதியும் மகிழ்ச்சியும் மனதில் நிலவுவதுடன் பணமும் நிறையப் புரண்டு மனதிலும் பாவ சிந்தனைகள் இல்லாமல் இருக்கப்போகிறீர்கள். குரு இவ்வளவு காலம் உங்கள் மனதில் தோன்றிக் கொண்டிருந்த அநாவசிய கோபம் ஆத்திரம் ஆகியவற்றைக் கட்டுப் படுத்துவார்.
ராசியைப் பார்ப்பதால் குரு உங்கள் எண்ணங்களில் உயர்வுகளைக் கொடுப்பார். தீய எண்ணங்கள் வராது. தங்க நகைகள் வாங்கி சேர்த்துக் கொள்வீர்கள். கணவருக்கும் (அல்லது மனைவிக்கும்) உங்களுக்கும் இடையே இணக்கமான சூழ்நிலை நிலவ ஆரம்பிக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். தோற்றப் பொலிவு கூடும். மற்றவர்கள் உங்கள் பேச்சைக் கேட்டு நடக்கக்காத்திருப்பார்கள். புண்ணிய காரியங்களுக்கும் வயதானவர்களுக்கு சேவை செய்வதற்கும் கோயில் குளம் என்று போகவும் மகிழ்ச்சியுடன் கிளம்பிவிடுவீர்கள். குரு உங்கள் ராசிக்கு ஐந்தாம் வீட்டைப் பார்க்கிறார். ஐந்தாம் வீடு பூர்வ புண்ணிய ஸ்தானம். நீங்கள் செய்த நன்மைகள் எல்லாம் உங்களுக்கு உதவ முன்வரும். நீங்கள் செய்யும் முயற்சிகள் வெற்றியடையும். பல காலம் நிறைவேற்றாத பிரார்த்தனைகள் நிறைவேறும். ஐந்தாம் வீடு புத்திர ஸ்தானத்தையும் குறிக்கிறது என்பதால் இவ்வளவு காலம் குழந்தை இல்லாதவர்களுக்குக் குழந்தை பிறக்கும். குழந்தை இருந்தால் உங்கள் மகன் அல்லது மகள் வாழ்வில் நிறைய முன்னேறி உங்களைப் பெருமை கொள்ளச் செய்வார். படிப்பில் உங்கள் குழந்தை செய்யப்போகும் சாதனை பெரிய அளவில் இருக்கும். உங்கள் மகள்/ மகள் உத்யோகத்துக்குப் போகிறவராய் இருந்தால் அவருக்கு உத்யோக உயர்வு சம்பள உயர்வு ஆகியவை கிடைக்கும். மகள் அல்லது மகள் வாழ்க்கையில் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நடக்கும். மாணவர்களுக்கு அற்புதமான நன்மைகள் ஏற்படும். நிறைய மதிப்பெண் கிடைக்கும்.
மிதுனம்
இந்த குரு பெயர்ச்சியால் குரு பகவான் உங்கள் ராசிக்கு எட்டாம் வீடாகிய மகரத்துக்கு வருகிறார். அவர் உங்களுடைய ராசிக்கு 12 ஆம் வீடாகிய ரிஷபத்தையும் இரண்டாம் வீடாகிய கடகத்தையும் நான்காம் வீடாகிய கன்னியையும் பார்க்கிறார். இவ்வளவு காலமாக நிலவி வந்த பண நெருக்கடி தீரும். எட்டாம் வீடாகிய ஆரோக்ய ஸ்தானத்துக்கு குரு வந்திருப்பதால் உங்களை இவ்வளவு காலமாக பயமுறுத்தி ஆட்டிப் படைத்துக் கொண்டிருந்த நோய் நொடிகள் பறந்தோடும்.12ம் வீடாகிய விரயத்தை குரு பார்ப்பதால் நிறைய செலவுகள் ஏற்படும். பார்ப்பவர் குரு என்பதால் சுப செலவுகளாகத்தான் இருக்கும். வீட்டில் திருமணம், குழந்தைப்பேறு போன்ற நல்ல விஷயங்கள் நடப்பதால் மகிழ்ச்சிகரமான செலவுகளாகவே இருக்கும்.அதோடு உங்களுடைய 2 ஆம் வீட்டையும் குரு பார்க்கிறார்! குருபார்க்க கோடி பாவம் விலகும். 2 ஆம் வீடு என்பது தன ஸ்தானம். குரு பார்த்தால் லாபங்களும் வரவும் அதிகரிக்கும். அதாவது செலவு எவ்வளவுக்கெவ்வளவு வருகிறதோ அவ்வளவுக்கவ்வளவு வரவும் வரும். குடும்ப ஸ்தானத்தை குரு பார்ப்பதால் குடும்பத்தில் அமைதி, மகிழ்ச்சி, நிம்மதி ஆகியவை அதிகரித்து கலகலப்பும் சந்தோஷமும் நிலவும். தன ஸ்தானத்தை குரு பார்ப்பதால் திடீர் அதிருஷ்டலாபங்கள் நிச்சயம் உண்டு. திருமணம் குழந்தைப்பேறு போன்ற காரணத்தினால் குடும்பம் பெருக வாய்ப்பு உள்ளது. என்றைக்கோ செய்த முதலீடுகள் லாபம் தரும். சொத்துக்கள் வாங்குவதனாலும் விற்பதனாலும் செல்வம் பெருகும். உங்களுடைய ராசிக்கு நான்காம் வீட்டை அதாவது கன்னியை குரு பார்ப்பதால் என்ன நன்மைகள் நமக்குக் காத்திருக்கின்றன? நான்காம் வீடு என்பது தாயார், கல்வி, மற்றும் வாகனம் ஆகியவற்றைக் குறிக்கும். உங்கள் தாயாரின் உடல் நிலையில் இது வரை இருந்து வந்த குறைகள் தீரும். நான்காம் வீடு கல்விக்குரிய வீடு என்பதால் மாணவர்களுக்கு இது அருமையான முன்னேற்றங்களைக் கொடுக்கும். படித்ததெல்லாம் நன்றாக மனதில் படிந்து தேர்வுகளை சிரமம் இன்றி எழுதி பிரமாதமான மதிப்பெண் வாங்குவீர்கள் அதாவது படிப்பில் நாட்டமும் அதன் காரணமாக வெற்றிகளும் கூடும். நான்காம் வீடு வாகனத்துக்குரிய வீடு என்பதால் புதிய வாகனங்கள் வாங்குவீர்கள். பழைய வாகனங்களை விற்பதன் மூலம் லாபம் வரும்.அலுவலகவாசிகள் சற்று கவனத்துடன் இருப்பது நல்லது. படிப்பு மற்றும் உத்யோகம் சம்பந்தமாக வெளிநாடு போக வாய்ப்பு வரும். உங்கள் மகன் அல்லது மகளால் சிறு பிரச்சனைகள் வந்தால் பொருட்படுத்த வேண்டாம். பொருட்படுத்தும் அளவுக்கு அது பெரிய விஷயம் அல்ல என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
கடகம்
இவ்வளவு காலம் உங்கள் ராசிக்கு ஆறாம் வீட்டில் அதாவது உங்களின் மறைவிடத்தில் அமர்ந்து உங்களுக்கு உதவி செய்ய முடியாத நிலையில் இருந்து வந்த குரு பகவான் ஜம்மென்று உங்கள் ராசிக்கு ஏழாம் வீடாகிய மகர ராசிக்கு வருவது உங்களுக்கு மிகுந்த நன்மையைக் கொடுக்கப்போகும் அமைப்பு. ஏற்கனவே ஏழரைச் சனியின் பிடியிலிருந்து விடுபடப் போகும் நிம்மதியில் வெற்றிநடைபோட்டுக் கொண்டிருக்கிறீர்கள். இது அதிருஷ்டத்துக்குமேல் இரட்டிப்பு அதிருஷ்டம் என்று தான் சொல்ல வேண்டும். உங்கள் ஏழாம் வீட்டிற்கு வரும் குரு பகவான்அங்கிருந்து உங்களுடைய பதினோறாம் வீட்டையும் உங்கள் கடக ராசியையும் மற்றும் உங்கள் ராசிக்கு மூன்றாம் வீட்டையும் பார்க்கிறார். ஏழாம் வீடு என்பது கணவன்/ மனைவிக்கு உரிய இடமாகும். இது வரை திருமணம் ஆகாதவர்களுக்குத் திருமணம் ஆகும். திருமணம் ஆகி மண வாழ்க்கையில் பிரச்சினைகள் அனுபவித்துக் கொண்டிருந்தவர்களுக்கு அவையெல்லாம் நல்லபடியாக முடிந்து நன்மைகள் ஏற்படும். கணவன் மனைவிக்குள் நல்லுறவும் இணக்கமான அன்பும் நிலவும். ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வதுடன் ஒருவரால் ஒருவருக்கு லாபம் மற்றும் நன்மைகள் ஏற்படும். கணவன்/ மனைவி வழியிலிருந்து சொத்துக்கள் வரும். பதினோறாம் வீடு என்பது லாபஸ்தானமாகும். உங்கள் முயற்சிகள் நன்மையையும் லாபத்தையும் கொடுக்கும். சிறிய முயற்சிகளுக்குப் பெரிய பலன்கள் இருக்கும். உங்களிடம் கடன் வாங்கியவர்கள் நேர்மையாகத் திருப்பிக் கொடுப்பார்கள். நீங்கள் யாரிடம் கடன் வாங்கினீர்களோ அவர்களின் கடன்களை சுலபமான அடைக்கும் அளவுக்கு பணம் வந்து கொண்டே இருக்கும். வீட்டில் நடக்கவிருக்கும் எந்த சுப காரியத்த்துக்கும் தடையின்றிப் பணம் வந்து கொண்டே இருக்கும். நீங்கள் வியாபாரியாக இருந்தால் தொழிலில் போட்டிகளையும் பொறாமைகளையும் சந்தித்து நொந்து போயிருந்த நீங்கள் இனி தொழிலை நிலை நிறுத்திப் பொருள் குவிக்கலாம்.நண்பர்களாலேயே நண்பர்கள் போல் நடிக்கும் எதிரிகளாலேயோ பிரச்சினை வரக்கூடும். குடும்பத்தினரிடம் கடுமை காட்டி நடந்து கொள்வதால் பிரச்சினைகள் வரக்கூடும். வெளிநாடு போக வாய்ப்பு வரக்கூடும். அரசாங்கத்திடமிருந்து பல காலம் எதிர்பார்த்து வந்த நன்மைகள் கையில்வந்து விழும். புதிய தொழிலில் இறங்கினால் நிச்சயம் வெற்றி பெறுவீர்கள். எந்தக் காரணத்துக்காகவும் யாரிடமும் வாக்குவாதம், விவாதம் மற்றும் சண்டை போன்ற விஷயங்கள் வேண்டவே வேண்டாம். பணிந்து போங்கள். குறைந்து போய்விட மாட்டீர்கள். எதையும் அவசரப்பட்டு செய்யாமல் நிறுத்தி நிதானமாய் யோசனை செய்த பிறகே இறங்குங்கள்.உங்கள் சகோதர சகோதரிகளுக்கு வாழ்க்கையில் மங்களகரமான நிகழ்ச்சிகள் நடக்கும். தாயாருக்காக நீங்கள் சிறு தியாகங்கள் செய்ய வேண்டும். இளைஞர்கள் மிகவும் பக்குவமாக யோசிக்க ஆரம்பிப்பீர்கள். கலைத் துறையைச் சேர்ந்தவர்களுக்கு நிறைய வாய்ப்புக்கள் வந்து வாழ்க்கையில் முன்னேறுவதற்கான அறிகுறிகள் தென்படும்மாணவர்கள் நல்ல பெயர் எடுப்பதுடன் படிப்பில் நிறைய வெற்றி காண்பீர்கள். பெண்களுக்கு சொத்துக்கள் வரும். நகைகள் சேரும்.குடும்பத்திலும் அக்கம் பக்கத்திலும் நல்ல பெயர் கிடைக்கும்.
சிம்மம்
குரு உங்கள் ராசிக்கு ஆறாம் வீட்டுக்கு வந்திருக்கிறார். அவர் உங்கள் ராசிக்குப் பத்தாம் வீட்டையும் பன்னிரண்டாம் வீட்டையும் மற்றும் உங்கள் ராசிக்கு இரண்டாம் வீட்டையும் பார்க்கிறார். பொதுவாக ஆறாம் வீட்டில் இருக்கும் குரு நன்மை செய்ய இயலாது. ஆனால் குரு தனது நீச வீட்டிற்குப் போகிறார். எனவே பலவீனம் அடிபட்டு ராஜயோகத்தை அளிப்பார்! தவிர, குரு பார்க்கும் இடங்களெல்லாம் உங்களுக்கு மிகவும் நன்மை செய்யும்படியான அமைப்பாக உள்ளன. இவ்வளவு காலம் எவ்வளவோ விஷயங்களை எதிர்பார்த்து அவை நல்லபடியாக முடியவேண்டும் என்று தவமாய்த் தவமிருந்தீர்கள். எதுவும் கைக்கு எட்டாமல் இப்போது விரக்தியின் எல்லைக்கே போய், நம்பிக்கை இழந்து கொண்டிருக்கும் நேரத்தில் திடீரென்று எல்லாம் நல்லபடியாக மாற ஆரம்பிக்கும். ஆறாம் வீட்டுக்கு குரு பகவான் வந்திருப்பதால் உங்களுக்கு இருந்து வந்த நோய்கள் படிப்படியாக குணமாகும். எதிரிகள் காணாமல் போவார்கள். நல்ல நண்பர்கள் அமைவார்கள். நண்பர்களால் நன்மையும் லாபமும் உதவியும் கிடைக்கும். கடன் தீரும். பத்தாம் வீடு என்பது உத்யோக ஸ்தானம். உத்யோக ஸ்தானத்தை குரு பார்ப்பதால், இவ்வளவு காலம் வேலை இல்லாமல் இருந்தவர்களுக்கு வேலை கிடைக்கும் அல்லது இப்போதிருக்கும் இடத்திலேயே உத்யோக உயர்வு, சம்பள உயர்வு ஆகியவை கிடைக்கும். இந்த ராசியைச் சேர்ந்த பெரும்பாலானவர்கள் தற்போது உள்ள வேலையை விட்டுவிட்டு வேறு நல்ல வேலைக்கு மாறுவீர்கள்.12ம் வீட்டை குரு பார்ப்பதால் நிறைய செலவுகள் ஏற்படும். பார்ப்பவர் குரு என்பதால் சுப செலவுகளாகத்தான் இருக்கும். வீட்டில் திருமணம், குழந்தைப்பேறு போன்ற நல்ல விஷயங்கள் நடப்பதால் மகிழ்ச்சிகரமான செலவுகளாகவே இருக்கும். குரு உங்களுடைய 2 ஆம் வீட்டையும் பார்க்கிறார்! 2 ஆம் வீடு என்பது தன ஸ்தானம். அதாவது வரவு! குரு பார்த்தால் லாபங்களும் வரவும் அதிகரிக்கும். அதாவது செலவு எவ்வளவுக்கெவ்வளவு வருகிறதோ அவ்வளவுக்கவ்வளவு வரவும் வரும். குடும்ப ஸ்தானத்தை குரு பார்ப்பதால் குடும்பத்தில் இவ்வளவு காலம் காணாமல் போயிருந்து அமைதி, மகிழ்ச்சி, நிம்மதி ஆகியவை மீண்டு கலகலப்பும் சந்தோஷமும் நிலவும். தன ஸ்தானத்தை குரு பார்ப்பதால் திடீர் அதிருஷ்ட லாபங்கள் நிச்சயம் உண்டு. திருமணம் குழந்தைப் பேறு போன்ற காரணங்களால் குடும்பத்தின் நபர்களின் எண்ணிக்கை உயரும். ஆறாம் வீட்டில் இருப்பதன் காரணமாக குரு பகவான் உங்களுடைய பகைவர்கள் உங்களிடம் மன்னிப்புக் கேட்கவும், மனம் திருந்தி நட்பு பாராட்டவும் வைப்பார். ஏற்கனவே உள்ள நண்பர்களின் உதவி கிடைப்பதுடன் புதிதாக சிலர் நண்பர்களாகி அவர்களால் நன்மைகளும் லாபங்களும் கிடைக்கும். குரு உத்யோக ஸ்தானமாகிய பத்தாம் வீட்டைப் பார்ப்பதால் சீக்கிரத்தில் சில மாதங்களில் வேறு நல்ல வேலை கிடைத்து நல்ல சம்பளம் கிடைக்கும். மகிழ்ச்சியடைவீர்கள்.செலவு இழப்பு ஆகியவற்றைக் குறிக்கும் பன்னிரண்டாம் வீட்டை குரு பகவான் பார்ப்பதால் செலவுகள் கட்டுப்படுவதுடன் சுப செலவுகள் ஏற்படும். அதாவது நீங்கள் செலவழிக்கும் பணத்தால் உங்களுக்கு மகிழ்ச்சியும் நன்மையும் ஏற்படும்.குரு பகவான் உங்கள் குடும்ப ஸ்தானம் மற்றும் தன ஸ்தானமாகிய இரண்டாம் வீட்டைப் பார்ப்பதால் நிறையப் பணம் வரும். லாபம் கிடைக்கும். குடும்பத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் நிம்மதியும் நிலவும். குடும்பத்தில் நிலவிக் கொண்டிருந்த குழப்பங்களும் சண்டைகளும் தீரும்.மாணவர்களுக்கு வெற்றி கிடைக்கும். படிப்பு மட்டுமல்லாமல் அதிருஷ்டப் பரிசுகள் போன்ற மகிழ்ச்சியூட்டும் விஷயங்கள் உண்டு. போட்டிகளில் வெற்றி உண்டு. பணப்பரிசுகளை வெல்வீர்கள்
கன்னி
குரு பகவான் உங்களுடைய ராசிக்கு ஐந்தாம் வீட்டுக்கு வருகிறார். அவர் உங்களுடைய ஒன்பதாம் வீட்டையும் பதினோராம் வீட்டையும் மற்றும் உங்கள் ஜென்மராசியையும் பார்க்கிறார். ஐந்தாம் வீடு பூர்வ புண்ணிய ஸ்தானம் என்பதால் நீங்கள் முற்பிறவியிலும் இந்தப் பிறவியிலும் செய்த நன்மைகள் எல்லாம் உங்களுக்கு உதவ முன்வரும். நீங்கள் செய்யும் முயற்சிகள் யாவும் வெற்றியடையும். பல காலம் நிறைவேற்றாத பிரார்த்தனைகளை நிறைவேற்ற கோயில் குளம் என்று போவீர்கள். நிறையப் புண்ணிய காரியங்கள் செய்வீர்கள். ஐந்தாம் வீடு புத்திர ஸ்தானத்தையும் குறிக்கிறது என்பதால் குழந்தை இல்லாமல் ஏங்கிக் கொண்டிருப்பவர்களுக்கு அந்த பாக்கியம் கிடைக்கும் குழந்தை இருப்பவர்களாக இருந்தால் உங்கள் மகன் அல்லது மகள் வாழ்வில் நிறைய முன்னேறி உங்களைப் பெருமை கொள்ளச் செய்வார். படிப்பில் உங்கள் குழந்தை செய்யப்போகும் சாதனை பெரிய அளவில் இருக்கும். உங்கள் மகள்/ மகள் உத்யோகத்துக்குப் போகிறவராய் இருந்தால் அவருக்கு உத்யோக உயர்வு சம்பள உயர்வு ஆகியவை கிடைக்கும். மகள் அல்லது மகள் வாழ்க்கையில் திருமணம் போன்ரியத்துக்கும் தடையின்றிப் பணம் வந்து கொண்டே இருக்கும். குரு பகவான் உங்கள் ஜென்ம ராசியையும் பார்க்கிறார். அதாவது கன்னி ராசியை குரு பார்க்கிறார். ஏழரைச் சனியின் அல்லல் குறைந்து நிம்மதி காண்பீர்கள். ஆரோக்யம் மேம்படும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். எண்ணங்களிலும் செயல்களிலும் மென்மையும் தன்மையும் வரும். முக்கியமாக எல்லாவற்றிற்கும் அலைந்து திரிந்து சாதிக்க வேண்டியிருந்த நிலை மாறும். குடும்பத்தில் இருந்து வந்த சண்டை சச்சரவுகள் மாறி அமைதி நிலவ ஆரம்பிக்கும். வாழ்க்கை நிலை மிகவும் உயருவதால் இவ்வளவு காலமாக உங்களை அலட்சியப்படுத்திக் கொண்டிருந்த நண்பர்களும் உறவினர்களும் மனம் மாறி உங்களை நெருங்கி வருவார்கள். மாணவர்கள் ஓரளவு சிரமப்பட்டால் போதும் நிறைய மதிப்பெண்கள் கிடைக்கும். பெண்கள் அதிக ஆசைப்பட வேண்டாம்.
துலாம்
உங்கள் ராசிக்கு நான்காம் இடத்துக்குப் போகிறார் குருபகவான். இத்தனை காலம் (மூன்றாம் வீட்டில்) மறைவிடத்திலிருந்து கொண்டு உங்களுக்கு எந்த நன்மையும் செய்ய முடியாமல் இருந்த குரு, இப்போது உங்களுக்கு உதவுவார். நான்காமிடத்துக்கு வரும் அவர் உங்களுடைய 8 ம்வீடு, 10 ஆம் வீடு மற்றும் 12 ஆம் வீடுகளைப் பார்க்கிறார். கடன்களைத் தீர்ப்பீர்கள். பற்றாக்குறையாகவே இருந்து வந்த நிதி நிலை மாறி இப்போது நிதி நிலை மனதுக்கு மகிழ்ச்சியளிக்கும். வீட்டுக்கு வேண்டிய பொருட்களை உங்கள் மனைவி/ கணவருக்கு வேண்டிய நகைகளை வாங்குவீர்கள். நீங்கள் எதிர்பாராதபடி புண்ணிய தலங்களுக்கு செல்வதற்கு அழைப்பு வரும். மனதில் நல்ல எண்ணங்கள் மேலோங்கி நன்மைகள் செய்வீர்கள். குடும்பத்தில் சுப காரியங்கள் நிகழும். பயணங்கள் லாபமாக அமையும். திடீரென்று வெளிநாடு சென்று வர வேண்டியிருக்கும். நான்காம் வீடு என்பது தாயார் கல்வி வாகனம் ஆகியவற்றைக் குறிக்கும். உங்கள் தாயின் உடல்நிலையில் இருந்து வந்து பிரச்சினை படிப்படியாக சரியாகும். தாயாருக்கும் உங்களுக்கும் இருந்து வந்த இணக்கமற்ற சூழ்நிலையும் சரியாகும். சிலருக்குத் தாயிடமிருந்தோ, தாய் வழி உறவினரிடமிருந்தோ அல்லது தாய்மாமனிடமிருந்தோ லாபங்களும் சொத்துக்களும் வரும். நான்காம் வீடு வாகனத்தையும் குறிப்பதால் வாகனங்கள் வாங்கவோ விற்பனை செய்யவோ வேண்டியிருந்தால் அது நல்ல லாபத்தைக் கொடுக்கும். மாணவர்களுக்குக் கல்வியில் நிறைய ஆர்வம் ஏற்பட்டு நன்கு படிப்பார்கள். அதிக மதிப்பெண் பெறுவார்கள். ஆசிரியர்களை குரு என்றுதானே சொல்வோம். குரு நல்ல இடத்தில் அமர்ந்திருப்பதால் ஆசிரியரின் அன்புக்கும் ஆசிக்கும் ஆளாவீர்கள்.குரு எட்டாமிடத்தைப் பார்க்கிறார். உங்களுடைய ராசிக்கு 8 ஆம் வீடு ஆயுள் ஸ்தானம் என்பதால் இந்த ஆண்டு உங்கள் ஆரோக்யம் மிக நல்ல நிலையில் இருக்கும். இத்தனை காலம் உடல் நிலையில் இருந்து வந்த சிரமங்கள் படிப்படியாகக் குறையும். சர்க்கரை நோய் உள்ளவர்கள் சற்று அதிகப்படியான கவனத்துடன் செயல்பட வேண்டியிருக்கும். உங்களுடைய ராசிக்கு 10 ஆம் வீடு உத்யோக ஸ்தானம். அந்த வீட்டை குரு பார்ப்பதால் உங்களுக்கு அலுவலகத்தில் செல்வாக்கு உயரும். நீங்கள் போட்ட திட்டங்கள் வெற்றிகரமாக நிறைவேறி மேலதிகாரிகள் பாராட்டுவார்கள். சம்பளம் உயரும். பதவி உயரும். பல காலம் காத்திருந்த முன்னேற்றங்கள் அலுவலகத்தில் நிகழும். திடீரென்று பெரிய தொகை ஒன்று அலுவலகம் மூலமாக வரும். புதிய உத்யோகத்துக்கு மாற வேண்டும் என்ற எண்ணம் உள்ளவர்கள் தைரியமாக முடிவெடுக்கலாம். உங்களுடைய ராசிக்கு 12 ஆம் வீடு என்பது விரய ஸ்தானம். அதாவது செலவு இழப்பு ஆகியவற்றைக் குறிப்பது. 12 ஆம் வீட்டை குரு பார்ப்பதாலும் குரு சுப கிரகம் என்பதாலும் உங்களுக்கு சுபமான செலவுகள் வரும். அதாவது புண்ணிய காரியங்கள் செய்வதற்கும், திருமணம் போன்ற சுப காரியங்கள் செய்வதற்கும் பணம் செலவு செய்வீர்கள். இத்தனை காலம் களவு போன பொருட்களும் நீங்கள் அநாவசியத்துக்கு மற்றவர்களிடம் இழந்தவையும் தானாகத் திரும்பி வரும்.முன்பு கிடைக்காமல் போன வாய்ப்புக்கள் உங்களைத் தேடி வந்து நன்மை தரும்.அலுவலகத்திலும் வீட்டிலும் எல்லோரும் உங்கள் வார்த்தைக்குக் கட்டுப்பட்டு நடப்பார்கள். மாணவர்கள் எவ்வளவுக்கெவ்வளவு உழைக்கிறீர்களோ அவ்வளவுக்கவ்வளவு வெற்றி வாய்ப்பு அதிகரிக்கும். நன்மைகளையும் வெற்றியையும் பார்க்கப்போகிறீர்கள்.
விருச்சிகம்
குரு உங்கள் ராசிக்கு மூன்றாம் வீடாகிய மகரத்துக்கு வருகிறார். அங்கிருந்து உங்கள் ராசிக்கு ஏழாம் வீட்டையும், ஒன்பதாம் வீட்டையும், 11 ஆம் வீட்டையும் பார்க்கிறார். பொதுவாக 3 ம் வீட்டில் இருக்கும் குரு நன்மை செய்ய இயலாது. ஆனால் குரு தனது நீச வீட்டிற்குப் போகிறார். எனவே பலவீனம் அடிபட்டு ராஜயோகத்தை அளிப்பார்! குரு பார்க்கும் ஒவ்வொரு இடமும் அற்புதமானவை. குரு பகவானைப் பொருத்த வரையில் அவர் இருக்கும் இடத்தைவிடப் பார்க்கும் இடத்துக்கு முக்கியத்துவம் அதிகம் என்பது நமக்குத் தெரியும் என்பதால் உங்களுக்கு மிக நன்மையளிக்கக்கூடிய இடங்களைப் பார்க்கும் குரு இன்னும் ஒரு வருடத்துக்கு உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்துவார். 3 ம் வீடு சகோதரர்களுக்கு உரிய இடம். உங்கள் சகோதரருக்கும் உங்களுக்கும் இடையே இருந்து வந்த பகை உணர்ச்சிகள் குறைந்து அன்பு மலரும் ஒருவருக்கு ஒருவர் உதவுவீர்கள். 3 ஆம் வீட்டிலிருக்கும் குரு பகவான் ஏழாம் வீட்டைப் பார்க்கிறார் அல்லவா. இது ஒரு அருமையான அமைப்பாகும். ஏழாம் வீடு என்பது களத்திர ஸ்தானம். களத்திரம் என்பது வாழ்க்கைத் துணையைக் குறிக்கும் சொல். திருமணம் ஆனவர்களுக்கு வாழ்க்கைத் துணையின் நலம் கூடும். அவருடைய ஆரோக்யத்தில் ஒரு வேளை பிரச்சினைகள் இருந்திருக்குமானால் இனி எல்லாம் சரியாகும். உங்கள் கணவருக்கு/மனைவிக்கு உத்யோக உயர்வு சம்பள உயர்வு ஆகியவை கிடைக்கும். அவர் வீட்டிலிருந்து வர வேண்டிய சொத்துக்கள் வரும். மேலும் உங்களின் ஏழாம் வீடு குரு பகவானின் வீடேயாகும். தன் வீட்டைத்தானே பார்க்கும் எந்த கிரகமும் பலம் அடையும். குரு பார்ப்பதால் மங்களகரமான பலன்கள் உண்டு.இத்தனை காலம் திருமணம் நடக்காமல் தவித்துக் கொண்டிருந்தவர்களுக்கு இன்னும் மூன்று நான்கு மாதங்களில் கெட்டி மேள சத்தம் கேட்கும். நிறைய ஆடை அணி மணிகளும் தங்க நகைகளும் வாங்குவீர்கள். உத்யோகத்தில் உள்ள பங்குதாரர்களால் நன்மை உண்டாகும். சிலர் பங்குதாரர்களுடன் சேர்ந்து புதிய தொழில் ஆரம்பித்து நன்கு லாபம் பெறுவீர்கள். குரு உங்களுடைய ராசிக்கு ஒன்பதாம் வீட்டைப் பார்க்கிறார். ஒன்பதாம் வீடு சௌபாக்ய ஸ்தானம் என்பதால் உங்களுடைய வாழ்க்கை மேம்பாடு அடையும். வாழ்க்கை நிலை உயரும். வாழ்க்கை வசதிகள் அதிகரிக்கும். வீட்டுக்குத் தேவையான பொருட்கள் வாங்கிப் போடுவீர்கள். எல்லோருடைய தேவைகளையும் நிறைவேற்றுவீர்கள் என்பதால் வீட்டில் அனைவரின் அன்புக்கும் பாத்திரமாவீர்கள். குரு உங்களுடைய ராசிக்கு 11ம் வீட்டைப் பார்க்கிறார். 11 ஆம் வீடு என்பது லாப ஸ்தானம். முழு சுபரான, பணத்துக்கு அதிபதியான குரு பகவானே அந்த லாபஸ்தானத்தைப் பார்த்தால் கேட்கவா வேண்டும். நிறையப் பணம் வரும். லாபம் குவியும்.எதிர்பார்த்த நன்மைகளும் எதிர் பாராத நன்மைகளும் வரும். பல காலம் காத்திருந்த பாக்கிகள் வசூலாகும். கடன்களை அடைப்பீர்கள். சிலருக்கு இத்தனை காலமாக நல்ல விஷயங்களும் சுப காரியங்களும் தள்ளிப்போய்க் கொண்டிருந்தததால் மனதில் விரக்தியும் கவலையும் அரித்துத் தின்றிருக்கும். அந்த நிலை மாறி 2009 ம் ஆண்டு இறுதிக்குள்ளாகவே நம்பிக்கையளிக்கும்படியான திருப்பங்கள் ஏற்பட ஆரம்பிக்கும். குழந்தைப் பேறுக்காகக் காத்திருந்தவர்களுக்கு நல்ல செய்தி காத்திருக்கிறது. மாணவர்களுக்கு ஓரளவு வெற்றி வாய்ப்புக்களும் அதிருஷ்டம் மற்றும் திறமை சார்ந்த பரிசுகளும் கிடைக்கும்.
தனுசு
உங்கள் ராசிக்கு இரண்டாம் வீடான மகரத்திற்கு வந்திருக்கும் குரு பகவான் உங்கள் ராசிக்கு 6,8,10 ஆம் வீடுகளைப் பார்க்கிறார். ஜென்ம குருவாக இருந்தவர் இப்போது இரண்டாம் வீட்டுக்கு வந்திருப்பதிலிருந்தே உங்களுக்கு முன்னேற்றங்கள் தெரிய ஆரம்பித்திருக்கும். 2 ஆம் வீடு என்பது தன ஸ்தானம். அதாவது வரவு! குரு பார்த்தால் லாபங்களும் வரவும் அதிகரிக்கும். நிறைய வருமானங்களும் லாபமும் திடீர் அதிருஷ்ட வாய்ப்பும் வரும். 2 ஆம் வீடு என்பது குடும்ப ஸ்தானமும்கூட. குடும்ப ஸ்தானத்திற்கு குரு வந்திருப்பதால் குடும்பத்தில் இவ்வளவு காலம் காணாமல் போயிருந்த அமைதி, மகிழ்ச்சி, நிம்மதி ஆகியவை மீண்டு கலகலப்பும் சந்தோஷமும் நிலவும். தன ஸ்தானத்தை குரு பார்ப்பதால் திடீர் அதிருஷ்ட லாபங்கள் நிச்சயம் உண்டு. என்றைக்கோ செய்த முதலீடுகள் லாபம் தரும். சொத்துக்கள் வாங்குவதனாலும் விற்பதனாலும் செல்வம் பெருகும். குடும்பத்தில் யாருக்கேனும் திருமணம் அல்லது குழந்தை பிறப்பதன் மூலம் குடும்ப நபர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். குரு உங்கள் ராசிக்கு ஆறாம் வீட்டை(ரிஷபத்தை) பார்க்கிறார். ஆறாம் வீடு என்பது நண்பர்கள், பகைவர்கள் நோய் போன்றவற்றைக் குறிக்கிறது. நண்பர்களால் நன்மை ஏற்படும். நண்பர்கள் உதவியால் புதிய லாபங்களும் நன்மைகளும் ஏற்படும். நீங்கள் ஆரம்பிக்கப்போகும் புதிய தொழில் போன்றவற்றிற்கு நண்பர்கள் உதவி செய்வார்கள். குரு உங்கள் ராசிக்கு எட்டாம் வீட்டை (கடகத்தை) பார்க்கிறார். உங்களுடைய ராசிக்கு 8 ஆம் வீடு ஆயுள் ஸ்தானம் என்பதால் இந்த ஆண்டு உங்கள் ஆரோக்யம் மிக நல்ல நிலையில் இருக்கும். இத்தனை காலம் உடல் நிலையில் இருந்து வந்த சிரமங்கள் படிப்படியாகக் குறையும். நீண்ட கால நோய்களால் கஷ்டப்பட்டவர்கள்கூட அதிலிருந்து நிலையாக மீள்வதற்கு வழி கண்டு மகிழ்ச்சியடைவீர்கள். குரு உங்கள் ராசிக்கு பத்தாம் வீட்டை (கன்னியை)ப் பார்க்கிறார். பத்தாம் வீடு உத்யோக ஸ்தானம். உங்களுக்கு அலுவலகத்தில் செல்வாக்கு உயரும். நீங்கள் போட்ட திட்டங்கள் வெற்றிகரமாக நிறைவேறி மேலதிகாரிகள் பாராட்டுவார்கள். சம்பளம் உயரும். பதவி உயரும். பல காலம் காத்திருந்த முன்னேற்றங்கள் அலுவலகத்தில் நிகழும். திடீரென்று பெரிய தொகை ஒன்று அலுவலகம் மூலமாக வரும். புதிய உத்யோகத்துக்கு மாற வேண்டும் என்ற எண்ணம் உள்ளவர்கள் வேறு நல்ல வேலை கிடைத்து மாறுவதற்கு வாய்ப்பு உள்ளது. சிம்மத்தில் சனி பகவான் அமர்ந்திருப்பதால் அலுவலகத்தில் நிறைய உழைக்க வேண்டி வரும். ஆனாலும் எந்த உழைப்பும் வீணாகாது. முன்பு உழைத்தவற்றிற்கும் இப்போது பலன் உண்டு. குழந்தைகளால் சிறு மனக்கவலைகள் இருந்தாலும் அவை உடனுக்குடன் சரியாகிவிடும். மாணவர்கள் கவனம் சிதறாமல் சற்று சிரத்தையுடன் படித்தால் நல்ல மதிப்பெண்கள் வாங்கலாம். மேல்படிப்பு மிகவும் நல்ல முறையில் அமையும்.
மகரம்
உங்களுடைய ஜென்ம ராசிக்கு குரு வருகிறார். பொதுவாக ஜென்ம குரு பற்றி நிறையப் பேர் பயமுறுத்துவார்கள். ஆனால் கடந்த சில வருடங்களில் யாருக்கெல்லாம் ஜென்ம குரு இருந்தது என்றும் அந்தக் கால கட்டத்தில் அவர்களுக்கு என்னென்ன நடந்தது என்றும் நினைத்துப் பாருங்கள். ஜென்ம குரு சில உடல் வருத்தங்களைக் கொடுப்பார் என்றாலும் எதுவும் நிரந்தரப் பிரச்சனையாகாது.மேலும் பொதுவாக ஜென்மத்தில் (அதாவது ராசியில்) இருக்கும் குரு நன்மை செய்ய இயலாது. ஆனால் குரு தனது நீச வீட்டிற்குப் போகிறார். எனவே பலவீனம் அடிபட்டு ராஜயோகத்தை அளிப்பார்! அதனால் செலவுகளோ மன வருத்தங்களோ இருக்காது. மேலும் மனதில் மிகுந்த உறுதியையும் தைரியத்தையும் கொடுப்பார். சில பயங்கள் அறவே நீங்கும். அதுவும் தவிர உடல் உழைப்பினால் சுப பலன்கள் ஏற்படுமாறு செய்வார். அதாவது அலைச்சல்களுக்கு நல்ல பலன் இருக்கும். ஆனால் குரு பார்க்கும் இடங்கள் ஒவ்வொன்றும் உங்களுக்கு அற்புதப் பலன்களைக் கொடுக்கப் போவது உறுதி. சும்மாவா! குரு தானிருக்கும் இடத்திலிருந்து ஐந்தாம் வீட்டையும் ஏழாம் வீட்டையும் ஒன்பதாம் வீட்டையும் பார்ப்பார். உங்கள் ராசியில் அவர் இருப்பதால் உங்கள் ராசிக்கு ஐந்தாம் வீட்டையும் ஏழாம்வீட்டையும் ஒன்பதாம் வீட்டையும் பார்க்கிறார். குரு உங்கள் ராசிக்கு ஐந்தாம் வீடாகிய ரிஷப ராசியைப் பார்க்கிறார். ஐந்தாம் வீடு புத்திர ஸ்தானத்தையும் குறிக்கிறது என்பதால் உங்கள் மகன் அல்லது மகள் வாழ்வில் நிறைய முன்னேறி உங்களைப் பெருமை கொள்ளச் செய்வார். படிப்பில் உங்கள் குழந்தை செய்யப்போகும் சாதனை பெரிய அளவில் இருக்கும். உங்கள் மகள்/ மகள் உத்யோகத்துக்குப் போகிறவராய் இருந்தால் அவருக்கு உத்யோக உயர்வு சம்பள உயர்வு ஆகியவை கிடைக்கும். மகள் அல்லது மகள் வாழ்க்கையில் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நடக்கும். குழந்தை பாக்கியத்துக்கு ஏங்கிக்கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்தி காத்திருக்கிறது. ஐந்தாம் வீடு பூர்வ புண்ணிய ஸ்தானம் என்பதால் நீங்கள் முற்பிறவியிலும் இந்தப் பிறவியிலும் செய்த நன்மைகள் எல்லாம் உங்களுக்கு உதவ முன்வரும். நீங்கள் செய்யும் முயற்சிகள் யாவும் வெற்றியடையும். பல காலம் நிறைவேற்றாத பிரார்த்தனைகளை நிறைவேற்ற கோயில் குளம் என்று போவீர்கள். நிறையப் புண்ணிய காரியங்கள் செய்வீர்கள். ஏழாம் வீடு என்பது கணவன்/ மனைவிக்கு உரிய இடமாகும். இது வரை திருமணம் ஆகாதவர்களுக்குத் திருமணம் ஆகும். திருமணம் ஆகி மண வாழ்க்கையில் சிக்கல்களையும் பிரச்சினைகளையும் அனுபவித்துக் கொண்டிருந்தவர்களுக்கு அவையெல்லாம் நல்லபடியாக முடிந்து நன்மைகள் ஏற்படும். கணவன் மனைவிக்குள் நல்லுறவும் இணக்கமான அன்பும் நிலவும். ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வதுடன் ஒருவரால் ஒருவருக்கு லாபம் மற்றும் நன்மைகள் ஏற்படும். கணவன்/ மனைவி வழியிலிருந்து சொத்துக்கள் வரும். இதுவரை கணவர்/ மனைவியின் உடல் நிலையில் ஏதேனும் பிரச்சினைகள் இருந்தால் அவை எல்லாம் சரியாகும். உங்கள் கணவருக்கு/ மனைவிக்கு உத்யோகத்தில் முன்னேற்றம் ஏற்பட்டு சம்பளம் உயரும். அவர் வேறு நல்ல வேலைக்கு மாறவும் வாய்ப்பு உண்டு. குரு உங்கள் ராசிக்கு ஒன்பதாம் வீட்டைப் பார்க்கிறார். ஒன்பதாம் வீடு என்பது சௌபாக்ய ஸ்தானம். வாழ்க்கை வசதிகள் பெருகும். நிம்மதியும் மகிழ்ச்சியும் மனதில் நிலவுவதுடன் பணமும் நிறையப் புரண்டு மனதிலும் பாவ சிந்தனைகள் இல்லாமல் இருக்கப்போகிறீர்கள். இந்த ஆண்டு உங்களுக்கு மிகுந்த நன்மைகளைச் செய்யப்போகிறார் குரு பகவான். மாணவர்கள் தன்னம்பிக்கையுடன் பயமின்றிப் படித்து முன்னேறுவீர்கள்.
கும்பம்
குரு உங்களுடைய பன்னிரண்டாம் வீட்டுக்கு வந்திருக்கிறார். அவர் உங்களுடைய 4 ஆம் வீட்டையும் ஆறாம் வீட்டையும் மற்றும் எட்டாம் வீட்டையும் பார்க்கிறார். பொதுவாக 12ம் வீட்டில் இருக்கும் குரு நன்மை செய்ய இயலாது. ஆனால் குரு தனது நீச வீட்டிற்குப் போகிறார். எனவே பலவீனம் அடிபட்டு ராஜயோகத்தை அளிப்பார்! கடன்களை அடைப்பீர்கள்! செலவுகள் ஏற்படும்போது கடன் சம்பந்தப்பட்ட கவலைகள் மனதை அரிக்காது. அந்த அளவுக்கு, உங்களுக்கு நல்ல வழியில் பணம் வந்துதான் மகிழ்ச்சியான செலவு ஏற்படும். குரு பகவான் உங்கள் ராசிக்கு நான்காம் வீட்டைப் பார்க்கிறார். நான்காம் வீடு என்பது தாயார் கல்வி வாகனம் ஆகியவற்றைக் குறிக்கும். உங்கள் தாயின் உடல் நிலையில் இருந்து வந்து பிரச்சினை படிப்படியாக சரியாகும். நான்காம் வீடு வாகனத்தையும் குறிப்பதால் வாகனங்கள் வாங்கவோ விற்பனை செய்யவோ வேண்டியிருந்தால் அது நல்ல லாபத்தைக் கொடுக்கும் (அல்லது நஷ்டம் ஏற்படாது) மாணவர்களுக்குக் கல்வியில் மிகுந்த ஆர்வம் ஏற்பட்டு கவனமாகப் படிப்பார்கள். நிறைய மதிப்பெண் பெறுவீர்கள். ஆறாம் வீட்டை குரு பார்ப்பதால் உங்களுக்கு இருந்து வந்த நோய்கள் படிப்படியாக குணமாகும். எதிரிகள் காணாமல் போவார்கள். நல்ல நண்பர்கள் அமைவார்கள். நண்பர்களால் நன்மையும் லாபமும் உதவியும் கிடைக்கும். கடன்கள் அடையும். வர வேண்டிய கடன்கள் வசூலாகும். எட்டாம் வீடாகிய ஆரோக்ய ஸ்தானத்துக்கு குரு பார்வை கிடைத்திருப்பதால் உங்களை இவ்வளவு காலமாக பயமுறுத்தி ஆட்டிப் படைத்துக் கொண்டிருந்த நோய் நொடிகள் பறந்தோடும். மாணவர்கள் எவ்வளவுக்கெவ்வளவு சிரமப்பட்டு கவனத்துடன் படிக்கிறீர்களோ அவ்வளவுக்கவ்வளவு நல்ல மதிப்பெண்ணும் பரிசுகளும் உதவித் தொகையும் பெறுவீர்கள்.
மீனம்
குரு பகவான் உங்களுடைய 11 ம் வீடாகிய லாபஸ்தானத்தில் வந்து அமர்கிறார். அவர் அந்த வீட்டிலிருந்து உங்கள் ராசிக்கு 3 ஆம் வீட்டையும். 5 ஆம் வீட்டையும் மற்றும் 7 ஆம் வீட்டையும் பார்க்கிறார். பதினோராம் வீடு லாபஸ்தானம் என்பதால் நீங்கள் தொட்டதெல்லாம் பொன்னாகும். இப்போது நீங்கள் செய்யும் எந்த முயற்சியுமே நன்மையையும் லாபத்தையும் கொடுக்கும். சிறிய முயற்சிகளுக்குப் பெரிய பலன்கள் இருக்கும். உங்களிடம் கடன் வாங்கியவர்கள் நேர்மையாகத் திருப்பிக் கொடுப்பார்கள். முழு சுபரான, பணத்துக்கு அதிபதியான குரு பகவானே லாபஸ்தானத்தில் அமர்ந்தால் கேட்கவா வேண்டும். நிறையப் பணம் வரும். லாபம் குவியும். எதிர்பார்த்த நன்மைகளும் எதிர் பாராத நன்மைகளும் வரும். பல காலம் காத்திருந்த பாக்கிகள் வசூலாகும். கடன்களை அடைப்பீர்கள். புதிய தொழில் தொடங்குபவர்கள் மேலும் மேலும் பல காலம் முன்னேற்றத்தைக் காணலாம். குரு உங்கள் ராசிக்கு மூன்றாம் வீடாகிய மீனத்தைப் பார்க்கிறார். அதாவது தன் வீட்டைத் தானே பார்க்கறார். அப்படிப் பார்த்தால் குரு பகவானின் நன்பலன்கள் அதிகரிக்கும். 3 ஆம் வீடு என்பது சகோரர்களைக் குறிக்கும். இத்தனை காலமாய் சந்தர்ப சூழ்நிலைகளின் காரணமாக உங்களுக்கும் உங்கள் சகோதர சகோதரிகளுக்கும் இடையில் நிலவி வந்த பிரச்சினைகளும் மனத் தாபங்களும் நீங்கி சுமுகமான உறவு மீளும். அவர்களுக்கும் உங்களுக்கும் இடையே போக்கு வரத்து இருக்கும். அவரால் உங்களுக்கும் உங்களால் அவருக்கும் நன்மையும் லாபமும் ஏற்படும். குரு உங்கள் ராசிக்கு ஐந்தாம் வீடாகிய மிதுன ராசியைப் பார்க்கிறார். ஐந்தாம் வீடு புத்திர ஸ்தானத்தையும் குறிக்கிறது என்பதால் உங்கள் மகன் அல்லது மகள் வாழ்வில் நிறைய முன்னேறி உங்களைப் பெருமை கொள்ளச் செய்வார். படிப்பில் உங்கள் குழந்தை செய்யப்போகும் சாதனை பெரிய அளவில் இருக்கும். உங்கள் மகள்/ மகள் உத்யோகத்துக்குப் போகிறவராய் இருந்தால் அவருக்கு உத்யோக உயர்வு சம்பள உயர்வு ஆகியவை கிடைக்கும். மகள் அல்லது மகள் வாழ்க்கையில் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நடக்கும். குழந்தை பாக்கியத்துக்கு ஏங்கிக்கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்தி காத்திருக்கிறது. ஐந்தாம் வீடு பூர்வ புண்ணிய ஸ்தானம் என்பதால் நீங்கள் முற்பிறவியிலும் இந்தப் பிறவியிலும் செய்த நன்மைகள் எல்லாம் உங்களுக்கு உதவ முன்வரும். நீங்கள் செய்யும் முயற்சிகள் யாவும் வெற்றியடையும். பல காலம் நிறைவேற்றாத பிரார்த்தனைகளை நிறைவேற்ற கோயில் குளம் என்று போவீர்கள். நிறையப் புண்ணிய காரியங்கள் செய்வீர்கள். ஏழாம் வீடு என்பது கணவன்/ மனைவிக்கு உரிய இடமாகும். இது வரை திருமணம் ஆகாதவர்களுக்குத் திருமணம் ஆகும். திருமணம் ஆகி மண வாழ்க்கையில் சிக்கல்களையும் பிரச்சினைகளையும் அனுபவித்துக் கொண்டிருந்தவர்களுக்கு அவையெல்லாம் நல்லபடியாக முடிந்து நன்மைகள் ஏற்படும். கணவன் மனைவிக்குள் நல்லுறவும் இணக்கமான அன்பும் நிலவும். ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வதுடன் ஒருவரால் ஒருவருக்கு லாபம் மற்றும் நன்மைகள் ஏற்படும். கணவன்/ மனைவி வழியிலிருந்து சொத்துக்கள் வரும். இதுவரை கணவர்/ மனைவியின் உடல் நிலையில் ஏதேனும் பிரச்சினைகள் இருந்தால் அவை எல்லாம் சரியாகும். உங்கள் கணவருக்கு/ மனைவிக்கு உத்யோகத்தில் முன்னேற்றம் ஏற்பட்டு சம்பளம் உயரும். அவர் வேறு நல்ல வேலைக்கு மாறவும் வாய்ப்பு உண்டு. மாணவர்களுக்கு சற்றும் நினைத்துப் பார்த்திராத நன்மைகள் உண்டாகும்.
Abonnieren
Kommentare (Atom)
